ஐரோப்பா

போலந்தை உலுக்கிய புயல் – 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் துண்டிப்பு

  • August 22, 2026
  • 0 Comments

போலந்தில் நேற்று இரவு முதல் தீவிர புயல் தாக்கியுள்ளதாகவும், மரங்கள் ஆங்காங்கே விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புயல் தொடர்பாக சுமார் 4000 அழைப்புகள் கிடைக்கப்பெற்றதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் சில பகுதிகளில் மின் துண்டிப்பும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 19,400 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல், விழுந்த மரங்களை அகற்றுவதற்கும், சேதமடைந்த கூரைகளைப் பாதுகாப்பதற்கும், வெள்ளம் சூழ்ந்த தெருக்கள் மற்றும் கட்டிடங்களிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த புயல் காற்று மற்றும் […]

பயங்கரவாதி ஹபிஸ் சயீதுக்கு அழைப்பாணை: பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா முடிவு இந்தியா செய்தி

பயங்கரவாதி ஹபிஸ் சயீதுக்கு அழைப்பாணை: பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா முடிவு

  • August 22, 2026
  • 0 Comments

2025-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்க தலைவர் ஹபிஸ் சயீதுக்கு Hafiz Saeed நீதிமன்ற அழைப்பாணையை (Summons) ராஜதந்திர வழிகள் மூலம் இஸ்லாமாபாத்திற்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம்சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு கருத்தை முன்வைக்க போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டது என்பதைச் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்ய இந்த நடவடிக்கை மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. அடுத்த கட்டமாக […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் வறட்சியால் வெளிப்படும் போரின் சுவடுகள்

  • August 22, 2026
  • 0 Comments

ஐரோப்பா முழுவதும் ஏற்பட்ட வறட்சியானது மண்ணுக்குள் புதையுண்ட  பழங்காலத்து   இராணுவ வாகனங்களையும் ஆயுதங்களையும் வெளிக்கொணர்ந்துள்ளது. வற்றிவரும் ஆறுகள், ஜெர்மானியப் போர்க்கப்பல்கள், ஒரு வெர்மாஹ்ட் மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு குண்டு ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளன. சமீபத்திய மாதங்களில் மேற்கு ஐரோப்பாவில், ஏற்பட்ட காட்டுத்தீயால்  குண்டுகள் வெடிக்கும்  அச்சுறுத்தலையும் எதிர்கொண்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன. தென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டோ நகருக்கு அருகில் ஏற்பட்ட ஒரு தீ […]

"எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, ஒற்றைக் கட்சி ஆட்சி முறையின் கீழ் சர்வாதிகாரத்தை நோக்கி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிக்க முயல்கிறதா?" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்கிறதா அநுர அரசு? எதிரணி கேள்வி

  • August 22, 2026
  • 0 Comments

“எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, ஒற்றைக் கட்சி ஆட்சி முறையின் கீழ் சர்வாதிகாரத்தை நோக்கி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிக்க முயல்கிறதா?” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு மகா சங்கத்தினர், சட்டத்தரணிகள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் எனப் பல தரப்பினரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாங்கள் வழங்கிய […]

ஐரோப்பா

UKவில் சோகத்தில் முடிந்த சேசிங் (Chasing) – பலர் உயிரிழப்பு

  • August 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பொலிஸ் வாகனமொன்றுடன்  வோக்ஸ்வாகன் பாஸாட் கார் Volkswagen Passat மோதி விபத்துக்குள்ளாகியதில் பலர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீசைட் Teesside பகுதியில் உள்ள A66 நெடுஞ்சாலையில் இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. குறித்த வாகனத்தை பொலிஸாரின் வாகனம் துரத்திச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காவல் துறை நடத்தைக்கான சுதந்திர அலுவலகம் (IOPC), இந்த கோர விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணவும், அவர்களது குடும்பத்தினரைத் தொடர்பு […]

பல பத்தாண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள், தாங்களாகவே முன்வந்து தாயகம் திரும்புவதை விரைவுபடுத்தும் வகையில் குடியேற்ற நடைமுறைகளை எளிதாக்க இலங்கை அரசு எடுத்துள்ள முடிவை ஐ. நா. சபை வரவேற்றுள்ளது. இந்தியா செய்தி தமிழ்நாடு

இந்தியாவிலிருந்து இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை: ஐ.நா வரவேற்பு

  • August 22, 2026
  • 0 Comments

பல பத்தாண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள், தாங்களாகவே முன்வந்து தாயகம் திரும்புவதை விரைவுபடுத்தும் வகையில் குடியேற்ற நடைமுறைகளை எளிதாக்க இலங்கை அரசு எடுத்துள்ள முடிவை ஐ. நா. சபை வரவேற்றுள்ளது. இது தொடர்பாக இலங்கைக்கான ஐ.நா பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிரான்ச் தனது எக்ஸ் (X) தளத்தில், “பாதுகாப்பான மற்றும் கண்ணியமான முறையில் தாயகம் திரும்புவதை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக இலங்கை அமைச்சரவையின் இந்த முடிவை வரவேற்கிறேன். இவர்கள் தாயகம் திரும்புவதற்கும் மறுவாழ்வு […]

தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரப் பதற்றங்கள் நாடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் புதிய சவால்களை உருவாக்கி வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா செய்தி

” சீனாவுடன் இந்தியாவின் வர்த்தக உறவு தொடர வேண்டும்”

  • August 22, 2026
  • 0 Comments

தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரப் பதற்றங்கள் நாடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் புதிய சவால்களை உருவாக்கி வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தியா தனது சொந்த தொழில் துறை மற்றும் பொருளாதாரத் திறன்களை வலுப்படுத்தும் அதே வேளையில், உலகின் முக்கிய பொருளாதார நாடுகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பொருளாதார மாநாட்டில் சனிக்கிழமை உரையாற்றிய ஜெய்சங்கர், உருவெடுத்து வரும் புதிய உலகளாவிய சூழலானது, நாடுகள் தங்கள் […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு புதிய இடைமறிப்பு ஏவுகணைகள், ரஷ்யாவுக்கு அழுத்தம் – பிரான்ஸ் வலியுறுத்து

  • August 22, 2026
  • 0 Comments

உக்ரைனுக்கு புதிய இடைமறிப்பு ஏவுகணைகளை வழங்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இன்று அறிவித்துள்ளார். ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் Kryvyi Rih ரஷ்யா தீவிர தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து மக்ரோன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாகவும், 23 குழந்தைகள் உட்பட 130 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊர் மீதான இந்தத் தாக்குதல், […]

Sri Lanka Yet to Decide on Resuming the Death Penalty செய்தி

“இலங்கையில் மரண தண்டனையை அமுலாக்குவது குறித்து இன்னும் முடிவு இல்லை”

  • August 22, 2026
  • 0 Comments

இலங்கையில் மரண தண்டனையை மீள அமுல்படுத்த வேண்டும் என அமைச்சரவையில் எந்தவொரு கொள்கை ரீதியிலான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். “இலங்கையில் மீண்டும் மரண தண்டனை அமுல்படுத்தப்படுமா?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: “மரண தண்டனை தொடர்பாகக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆனால், அது அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் அல்ல. அவ்வாறான எந்தவொரு கொள்கைத் தீர்மானத்தையும் அமைச்சரவை எடுக்கவில்லை […]

இந்தியா

மஹாராஷ்டிராவில் சோகம் – ஒரு ஐபோனுக்காக குடும்பமே உயிரிழப்பு

  • August 22, 2026
  • 0 Comments

இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஐபோன் ஒன்றுக்காக குடும்பமே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 வயதுடைய இளைஞர் ஒருவர் மாதாந்திர தவணையில் ஐபோன் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். இருப்பினும் அவரால் உரிய தொகையை செலுத்த முடியாமல்போயுள்ளது. இதன் காரணமாக தனது தந்தையிடம் பணம் கோரி சண்டையிட்டுள்ளார். இருப்பினும் பெற்றோர் அந்த தொகையை கொடுக்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் மலை மீது ஏறியுள்ளார். அவரை பின்தொடர்ந்து  சென்ற […]