ஐரோப்பா

EUவின் கொள்கை புறக்கணிப்பு – எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை மேம்படுத்த நோர்வே உறுதி

  • August 24, 2026
  • 0 Comments

பேரண்ட்ஸ் கடலில் உள்ள தனது எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை நோர்வே தொடர்ந்து மேம்படுத்தும் என்று அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் டெர்ஜே ஆஸ்லாண்ட் Terje Aasland தெரிவித்துள்ளார். 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, நோர்வே ஐரோப்பாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வழங்குநராக மாறியுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டின் எரிவாயு தேவையில் சுமார் 30 சதவீதத்தை  பூர்த்தி செய்கிறது. கடந்த ஆண்டு, நாட்டின் எரிவாயு உற்பத்தி சாதனை அளவில் உயர்ந்துள்ளது. அதே […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவைகள் இரத்து

  • August 24, 2026
  • 0 Comments

கிராஸ்கன்ட்ரி நிறுவனம் நேற்று முதல் இங்கிலாந்து முழுவதும் பெரும்பாலான ரயில் சேவைகளை இரத்து செய்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் மறு அறிவிப்பு வரும்வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கோளாறு காரணமாக முக்கிய மேலாண்மை அமைப்புகள் செயலிழந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ரயில் போக்குவரத்துக்கு பதிலாக வரையறுக்கப்பட்ட விமான சேவைகள் மற்றும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில்டர்ன் ரயில்வேஸ் Chiltern Railways மற்றும் எல்.என்.இ.ஆர் LNER உள்ளிட்ட மாற்று நிறுவனங்களால் ஞாயிற்றுக்கிழமை […]

உலகம்

கப்பல்களிடம் வரி வசூலிக்கும் சட்டத்திற்கு ஈரான் நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

  • August 24, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க தெஹ்ரானை அனுமதிக்கும் சட்ட வரைவுக்கு ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழு, ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த சட்டவரைவு தொடர்பில் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. முந்தைய கூட்டத்தில் பரிசீலனையில் இருந்த 3-வது பிரிவுக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததாக குழுவின் செய்தித் தொடர்பாளர் ஹசன் காஷ்கவி Hassan Qashqavi  கூறினார். இந்தப் பிரிவு, ஜலசந்தியில் வழங்கப்படும் வழிசெலுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள், சிறப்பு […]

"தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நிலைப்பாடு நிலவுவதாகக் கூறுவதை எதிரணியினர் நிரூபித்துக் காட்ட வேண்டும். அதை விடுத்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் வீட்டில் ஒன்றுகூடிச் சூழ்ச்சி செய்வது உண்மையான அரசியல் எதிர்ப்பு நடவடிக்கை அல்ல" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை செய்தி

NPPஐ வலுப்படுத்தும் திட்டம் ஆரம்பம்: 05 ஆம் திகதி முதல் நேரில் களமிறங்கும் அநுர

  • August 24, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நிலைப்பாடு நிலவுவதாகக் கூறுவதை எதிரணியினர் நிரூபித்துக் காட்ட வேண்டும். அதை விடுத்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் வீட்டில் ஒன்றுகூடிச் சூழ்ச்சி செய்வது உண்மையான அரசியல் எதிர்ப்பு நடவடிக்கை அல்ல” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். “கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராகத் திரண்ட மக்களை விடவும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே மக்கள் உள்ளனர்; எனவே மீண்டுமொரு போராட்டத்தை நடத்த நேரிடும்” என எதிரணி தரப்பில் முன்வைக்கப்பட்டு வரும் […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு சிறப்பு விஜயத்தை மேற்கொள்ளும் சர்வதேச தலைவர்கள்

  • August 24, 2026
  • 0 Comments

உக்ரைனின் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு அமெரிக்க மற்றம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அந்நகருக்கு இன்று விசேட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். அமெரிக்க செனட்டர்களான ரிச்சர்ட் ப்ளூமென்டல் மற்றும் ஜேம்ஸ் லேன்க்ஃபோர்ட் ஆகியோர் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ரஷ்யாவிடமிருந்து தொடரும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்புகளின் அவசியம் குறித்து ஜெலன்ஸ்கி அவர்களுடன் கலந்தாலோசிப்பார் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும் António Costa , லக்சம்பர்க் பிரதமர் லூக் ஃபிரைடன் […]

இவ்வாண்டின் தொடக்கத்தில் சிட்னியின் பிரபல கடற்கரையில் சுறா மீன் தாக்குதலுக்கு இலக்கான ஆஸ்திரேலியப் பெண் ஒருவர், தனக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சுறா தாக்குதலில் இருந்து மீண்ட பெண்ணின் உருக்கமான பதிவு

  • August 24, 2026
  • 0 Comments

இவ்வாண்டின் தொடக்கத்தில் சிட்னியின் பிரபல கடற்கரையில் சுறா மீன் தாக்குதலுக்கு இலக்கான ஆஸ்திரேலியப் பெண் ஒருவர், தனக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் குஜி (Coogee) கடற்கரையில் காலை வேளையில் நீந்திக் கொண்டிருந்த 35 வயதான லியா ஸ்டீவர்ட் (Leah Stewart) என்ற ஒரு குழந்தையின் தாய், சுறா மீனின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளானார். இதில் அவரது கைகள் மற்றும் கால்களில் பலத்த காயங்கள் […]

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் இன்று (24.08.2026) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

வடக்கு மாகாணத்துக்கு புதிய ஆணையாளர் நியமனம்

  • August 24, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் இன்று (24.08.2026) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய திருமதி சுஜீவா சிவதாஸ் மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பதவிக்கான புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் […]

பிரித்தானிய பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக Andy Burnham, உக்ரைன் தலைநகர் கிவ் (Kyiv) நகருக்கு திங்கட்கிழமை விஜயம் மேற்கொள்கின்றார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானிய பிரதமர் Andy Burnham முதல் வெளிநாட்டு பயணமாக உக்ரைன் விஜயம்

  • August 24, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக Andy Burnham, உக்ரைன் தலைநகர்  கிவ் (Kyiv) நகருக்கு திங்கட்கிழமை விஜயம் மேற்கொள்கின்றார். உக்ரைனின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்கும் அவர், அந்நாட்டிற்கான பிரித்தானியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவுள்ளார். முன்னாள் பிரதமர் சர் கீர் ஸ்டார்மரின் காலத்தில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளால் உருவாக்கப்பட்ட “விருப்பமுள்ளவர்களின் கூட்டணி” (Coalition of the Willing) அமைப்பின் முதல் கூட்டத்திற்குப் பிரதமர் Andy Burnham தலைமை தாங்குவார். […]

யாழ்ப்பாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள 'சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு' அனைவரதும் ஆதரவைக் கோரியுள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உதவிகளைத் துரிதப்படுத்துவதுடன் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை தீவிரம்

  • August 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ‘சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு’ அனைவரதும் ஆதரவைக் கோரியுள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உதவிகளைத் துரிதப்படுத்துவதுடன் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு குறித்தும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு ஆளுநர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. […]

இலங்கை செய்தி

நாடு முழுவதும் கடும் வறட்சி – 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

  • August 24, 2026
  • 0 Comments

எல் நினோ நிகழ்வால் ஏற்பட்ட வறண்ட வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 81,865 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை மையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது. அத்துடன் 23 பிரதேச செயலக பிரிவுகள் தண்ணீர் பற்றாக்குறையால் தவிப்பதாகவும், அவர்களுக்கு நீர் வழங்க பிரேதச சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. அதன்படி, 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மொனராகலை மாவட்டத்தில் அதிகபட்ச அளவில் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஏழு பிரதேச செயலகப் […]