இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். செய்தி

அச்சம் வேண்டாம்: தாயகம் திரும்புங்கள்! இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளுக்கு அழைப்பு!!

  • August 26, 2026
  • 0 Comments

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று (26.08.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க […]

உலகம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் – மரணங்களின் எண்ணிக்கை உயர்வு

  • August 26, 2026
  • 0 Comments

நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 400 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்கிடையே நேபாளத்தில் சுமார் 85 முதல் 100 இலங்கையர்கள் வாழ்கின்ற நிலையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.  

ஐரோப்பா

நெதர்லாந்தில் வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

  • August 26, 2026
  • 0 Comments

  அந்நாட்டின் பொது சுகாதார நிறுவனமான RIVM இந்த தகவலை இன்று உறுதிப்படுத்தியுள்ளது. 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு நெதர்லாந்தில் ஏற்பட்ட முதல் வெஸ்ட் நைல்  West Nile   வைரஸ் தொற்று இது எனவும் தற்போது 03 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பெரும்பாலும் நுளம்புகள் கடிப்பதால் ஏற்படும் இந்த தொற்று பாதிக்கப்பட்ட 150 பேரில் ஒருவருக்கு கடுமையான அல்லது உயிருக்கு ஆபத்தான தாக்கத்தை ஏற்படுத்தும். வெப்பமான வானிலை, ஐரோப்பா முழுவதும் மேற்கு நைல் […]

ஐரோப்பா

06 ஆண்டுகளுக்கு பின் பிரிட்டன் திரும்பிய ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர்

  • August 26, 2026
  • 0 Comments

ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் இன்று மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளதாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 06 ஆண்டுகளுக்கு முன் அரசு குடும்ப அந்தஸ்த்தை துறந்த இந்த தம்பதியினர்  அமெரிக்காவிற்கு குடிப்பெயர்த்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் தங்களின் குடும்பத்துடன் மீளவும் பிரித்தானியா திரும்பவுள்ளதாகவும், அங்கு சாதாரண வாழ்க்கையை வாழவுள்ளதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதற்கமைய இன்றைய தினம் அவர்கள் மீளவும் பிரித்தானியா திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுடைய குழந்தைகளான, 7 வயதான இளவரசர் ஆர்ச்சி மற்றும் 5 […]

கிளிநொச்சியில் இன்று காலை ரயிலும் காரும் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த இளம் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

கிளிநொச்சியில் 17 வயது யுவதியை பலியெடுத்த ‘யாழ்.தேவி’- இருவர் படுகாயம்

  • August 26, 2026
  • 0 Comments

கிளிநொச்சியில் இன்று காலை ரயிலும் காரும் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த இளம் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ். தேவி விரைவு ரயில், யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் காருடன் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் கிளிநொச்சி, செல்வாநகரைச் சேர்ந்த தினேஷ்குமார் அக்யசா (வயது 17) என்ற சிறுமியே பரிதாபமாக […]

ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய வெப்ப அலை – 32000 மரணங்கள் பதிவு

  • August 26, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய வெப்ப அலை காரணமாக சுமார் 32000 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. யூரோமோமோ கண்காணிப்புத் தளம் வெளியிட்டுள்ள தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூலை நடுப்பகுதிக்கும் ஆகஸ்ட் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் இந்த உயிரிழப்புகள் பதிவாகியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய வெப்பத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை மதிப்பீடுகளை விட அதிகமாக  இருக்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியா, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய எட்டு நாடுகளில் உள்ள தேசிய சுகாதார […]

யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்மீது அடக்குமுறை: சுமந்திரன் கடும் கண்டனம்

  • August 26, 2026
  • 0 Comments

யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் நேற்று யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களுடன் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட பொலிஸார், மாவட்ட […]

தங்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் முந்தைய மோதல்களை விட இன்னும் பலமடங்கு கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் என்று கூறியுள்ளார். உலகம்

காட்டுமிராண்டிகளுடன் இராஜதந்திர ஒப்பந்தத்திற்கு வாய்ப்பே இல்லை – நெதன்யாகு

  • August 26, 2026
  • 0 Comments

“காட்டுமிராண்டிகளுடன்” ஒரு இராஜதந்திர ஒப்பந்தத்திற்கு வாய்ப்பில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளை பாராட்டிய அவர், இந்த கருத்தை முன்வைத்துள்ளார். ட்ரம்புடன் சமீபத்தில் நடந்த சந்திப்பு குறித்து விவரித்த நெதன்யாகு, இஸ்லாமியக் குடியரசுடன் ராஜதந்திரம் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தாங்கள் விவாதித்ததாகக் கூறினார். “இருப்பினும், அங்குள்ள அந்தக் குழுவினருடனும், அந்த காட்டுமிராண்டிகளுடனும் ஒரு உடன்பாடு எட்டப்படும் என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது” என்றும் நெதன்யாகு விவரித்தார். […]

ஐரோப்பா

சுவிட்ஸர்லாந்தின் நடுநிலை கொள்கை – அடுத்த மாதம் பொது வாக்கெடுப்பு

  • August 26, 2026
  • 0 Comments

சுவிட்ஸர்லாந்தின் நடுநிலைமை வடிவத்தை அங்கீகரிப்பதா? வேண்டாமா?  என்பதை தீர்மானிக்கும் பொது வாக்கெடுப்பு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் இந்த முன்மொழிவை நிராகரிப்பார்கள் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய ஒரு கருத்துக் கணிப்பில் 62 சதவீதமானோர் எதிராகவும், 36 சதவீதமனோர்   ஆதரவாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1815 முதல் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, 1848 முதல் நாட்டின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் சுவிஸ் நடுநிலைமை கொள்கை, சுவிட்ஸர்லாந்தை இரண்டு உலகப் போர்களிலிருந்தும் காப்பாற்றியிருந்தது. ஆனால், 2022-ல் உக்ரைன் மீதான […]

திபெத் எல்லையை ஒட்டிய நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் கிராமங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் செய்தி

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 8 பேர் பலி- மீட்புப் பணி தீவிரம்

  • August 26, 2026
  • 0 Comments

திபெத் எல்லையை ஒட்டிய நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் கிராமங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கப் புதன்கிழமை ஹெலிகொப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லையின் மறுபக்கத்தில், சீனா – நேபாள இடையிலான நில எல்லையைக் சேற்றுச் சரிவு தாக்கியதில் திபெத்தின் கியிராங் (Gyirong) பகுதியில் “பெரும் உயிரிழப்புகளும்” பலர் காணாமல் போயுள்ளதாகவும் Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் […]