உலகம்

ஈரான் மீதான பொருளாதாரத் தடை – அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா

  • August 25, 2026
  • 0 Comments

ஈரானுக்கு  எதிராக அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளை சீனா கண்டித்துள்ளது. அத்துடன் இந்தத் தண்டனை நடவடிக்கைகள் பதட்டங்களைத் தீவிரப்படுத்தி, பிற பாதிப்பு அபாயங்களை உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளது. ஈரானுடனான தனது ஒத்துழைப்பு சர்வதேச சட்டத்திற்கு இணங்குகிறது என்று கூறிய பெய்ஜிங், தனது நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது. இதற்கிடையே இந்தத் தடைகளுக்கு தெஹ்ரான் முழுமையாகத் தயாராக உள்ளது என்றும், எதிரிகள் ஒரு தாக்குதலை எதிர்பார்க்க வேண்டும் என்றும் ஈரான் நிதியமைச்சர் அலி […]

ஐரோப்பா

பெல்ஜியத்தில் அச்சுறுத்தலாக மாறியுள்ள துப்பாக்கி கலாச்சாரம் – காப்பாற்ற வருமாறு அழைப்பு

  • August 25, 2026
  • 0 Comments

பெல்ஜியத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக  துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையத்தில் நேற்று இரவும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து மேயர் ஜீன் ஸ்பினெட்  Jean Spinette யாராவது வந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். “மூன்று ஆண்டுகளாக நான் கூடுதல் படையினரைக் கேட்டு வருகிறேன்,” என்றும்  அவர் கூறினார். 2026-ல் பரந்த பிரஸ்ஸல்ஸ் […]

4 ஆண்டுகால தடைக்கு எதிராக முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் மேன்முறையீடு செய்தி விளையாட்டு

4 ஆண்டுகால தடைக்கு எதிராக முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் மேன்முறையீடு

  • August 25, 2026
  • 0 Comments

முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான மார்க்கெட்டா வோண்ட்ரௌசோவா (Marketa Vondrousova), ஊக்கமருந்து பரிசோதனையைத் தவறவிட்டதற்காகத் தனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் தடைக்கு எதிராக விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் (CAS) மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுப் பெறப்பட்டதை உறுதிசெய்துள்ள CAS அமைப்பு, இதற்கான விசாரணைத் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. இந்தத் தடையின்படி செக் குடியரசைச் சேர்ந்த 27 வயதான வோண்ட்ரௌசோவா, வரும் 2030 ஜூன் 21 ஆம் திகதி வரை விளையாட முடியாது. கடந்த […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் நாச வேலைக்கு திட்டம்? பெர்லினில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பொட்டலங்கள்

  • August 25, 2026
  • 0 Comments

பெர்லினுக்கு அருகில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ருமேனியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ரஷ்ய உளவு வலையமைப்பின் அங்கத்துவராக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நபரை ஜெர்மனிக்கு நாடு கடத்துவது தொடர்பில் ருமேனிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடதத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பீகல் இதழ் Spiegel magazine இன்று வெளியிட்ட செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில், கடந்த ஆண்டு (2025)அக்டோபர் முதலாம் திகதி 24 வயதான உக்ரேனியர் ஒருவர் போலந்திலிருந்து பெர்லினுக்கு  பயணம் செய்து, […]

மாறுமா ஈரானின் மனம்? பாகிஸ்தான் ராணுவ தளபதி தீவிர வியூகம் உலகம் செய்தி

மாறுமா ஈரானின் மனம்? பாகிஸ்தான் ராணுவ தளபதி தீவிர வியூகம்

  • August 25, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை உடைக்கும் நோக்கில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தெஹ்ரானில் உள்ள அதிகார மையங்களில் தீவிரப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். இப்பயணத்தின் போது ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரானின் தலைமைப் பேச்சாளராகச் செயல்படும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் ஆகியோரை ஆசிம் முனீர் சந்தித்து […]

உலகம்

நைஜீரியாவை அச்சுறுத்தும் மனிதக் கடத்தல் – ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு

  • August 25, 2026
  • 0 Comments

நைஜீரியாவில் கடந்த வாரம் ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட மக்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ஜனாதிபதி போலா டினுபு Bola Tinubu இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். வட-மத்திய நைஜர் மாநிலத்தில் மசூதியின் மீது தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் அங்குள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளடங்களாக சுமார் 600 பேரைக் கடத்திச் சென்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்தியில், இது கோழைத்தனமானது எனக் கண்டித்ததுடன், இதற்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்தது. […]

இந்தியா செய்தி

பிஹாரில் மாணவர் போராட்டம் தீவிரம்

  • August 25, 2026
  • 0 Comments

70 வது பிஹார் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (BPSC) தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி, தலைநகர் பாட்னாவில் மாணவர்கள் முன்னெடுத்த பேரணியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து, தற்போது பிஹாரிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 70-வது BPSC தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகவும், அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டும் மாணவர்கள், அந்தத் […]

உலகம்

காசா பகுதியில் உள்ள குழந்தைகள் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

  • August 25, 2026
  • 0 Comments

காசா பகுதியில் உள்ள குழந்தைகள் பட்டம்விடுவதை தவிர்க்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் தீவிரவாதக் குழு எல்லையைத் தாண்டி தீப்பற்றும் பட்டங்களை வீசும் தந்திரத்தை மீண்டும் தொடங்கினால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசாவில் இடம்பெயர்ந்தோர் முகாம்களையும் தங்குமிடங்களையும் நடத்தும் உள்ளூர் அரசு சாரா அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட மக்கள் குழுக்கள்,நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,”நாங்கள் களத்தில் அயராது உழைத்து, […]

காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை செய்தி

OMP நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்

  • August 25, 2026
  • 0 Comments

காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற நிகழ்வைக் கண்டித்தே, வடக்கு – கிழக்கு […]

உலகம்

 மனித தலையீடுகள் இல்லாத தானியங்கி ஆயுதங்கள் குறித்து அவசர எச்சரிக்கை

  • August 25, 2026
  • 0 Comments

எதிர்காலத்தில் மனிதத் தலையீடு இல்லாமல் மக்களைக் கொல்லக்கூடிய தானியங்கி ஆயுதங்கள் விரைவில் மோதல்களில் பயன்படுத்தப்படலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அவசரப் பேச்சுவார்த்தைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் மிர்ஜானா ஸ்போல்ஜாரிக் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இயந்திரங்கள் மூலம் மனிதர்களைத் தானாகவே […]