காதலுக்கு போர்க்கொடி: துணி வியாபாரி ஆணவக்கொலை! ஆந்திராவில் பயங்கரம்!!
காதல் திருமணம் செய்த துணி வியாபாரி கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியா, ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபர்களை மக்கள் நையப்புடைத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆந்திர மாநிலம் அம்பேத்கார் கோனசீமா மாவட்டம் வேம்பள்ளியை சேர்ந்தவரான 41 வயதான சூரிய பிர காஷ் துணி வியாபாரம் செய்பவர். மேடபாடு கிராமத்தைச் சேர்ந்த சந்தியா, ராயவரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இருவரும் ஒரே பாடசாலையில் பயின்றுள்ளனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் காதலித்து வந்தனர். இந்த […]













