நேட்டோவின் இலக்கை எட்டுமா பிரித்தானியா?
பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் Defence Investment Plan (DIP) , பனிப்போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய நிதி ஒதுக்கீடாக பாதுகாப்புத்துறை நிபுணர்களால் கருதப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் அணுசக்தித் தடுப்பு முறைகள், நவீன போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்காக சுமார் 270 பில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் போரின் படிப்பினைகளைக் கொண்டு தன்னியக்க பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்த முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இருப்பினும், 2030-ஆம் ஆண்டிற்குள் […]













