அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசியல் இலங்கை செய்தி

“22 வேண்டாம்” – கொழும்பில் போராட்டம் முன்னெடுப்பு

  • September 3, 2026
  • 0 Comments

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்று தமது பலமான எதிர்ப்பைக் காட்டினர். போராட்டத்தின் நடுவே மக்கள் வெள்ளத்தின் மத்தியில் கலந்துகொண்டு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாச, மக்களின் அடிப்படை உரிமைகளைப் […]

துபாயில் நேற்று நடைபெற்ற ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இலங்கை அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தோனேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. செய்தி விளையாட்டு

வரலாற்று சாதனை: இலங்கை மகளிர் அணி அபார வெற்றி

  • September 3, 2026
  • 0 Comments

துபாயில் நேற்று நடைபெற்ற ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இலங்கை அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தோனேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியின் தலைவி சமரி அத்தப்பத்து பந்துவீச்சில் ஹேட்ரிக் உட்பட 5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றித் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். நிலக்ஷிகா சில்வா 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணிக்கு வலுசேர்த்தார். ஆரம்பத்தில் தடுமாறிய இலங்கை நாணய சுழற்சியில் வென்ற […]

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று கண்டி, கலஹா – நிலம்பை, குருகலே பகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி பலி

  • September 3, 2026
  • 0 Comments

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று கண்டி, கலஹா – நிலம்பை, குருகலே பகுதியில் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தின் இளைய மகளான இச்சிறுமி, முன்தினம் மாலை தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெற்றோருக்குத் தெரியாமல் சமையலறையிலிருந்த புளியம்பழத்தை எடுத்து விளையாடியவாறு சாப்பிட்டபோது, புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கிச் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட குடும்பத்தினர், சிறுமியை உடனடியாக லொறி ஒன்றில் பேராதனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். இருப்பினும், […]

உலகம் கருத்து & பகுப்பாய்வு செய்தி

ஈரான் பக்கம் முழுமையாக நிற்க சீனா தயங்குவது ஏன்?

  • September 3, 2026
  • 0 Comments

ஈரானியப் பொருளாதாரத்தை முடக்குவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளைத் தடுக்கும் பொருளாதார வலிமை கொண்ட ஒருசில நட்பு நாடுகளில் ஒன்றாகச் சீனா நீண்டகாலமாக இருந்து வருகிறது. இருப்பினும், ஈரான் மீதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய போக்கிற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், ஈரானைப் பாதுகாப்பதற்காகத் தனது எல்லைகளைத் தாண்டி பொருளாதார உதவிகளை சீனா வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவத் தாக்குதல்களையும் பொருளாதாரத் தடைகளையும் பெய்ஜிங் எதிர்த்தாலும், மத்திய கிழக்கில் […]

சிலாபம் பகுதியில் கதிர்காமத்துக்கு யாத்திரிகளை ஏற்றிவந்த பேருந்து, புத்தல – கதிர்காமம் பிரதான வீதியூடாக புத்தல நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இன்று காலை 11.30 மணியளவில்  வீதியில் நின்றிருந்த காட்டு யானை ஒன்று பேருந்தைத் தாக்கியுள்ளது. இலங்கை செய்தி

காட்டு யானையால் ஏற்பட்ட விபத்து: 10 பேர் காயம்

  • September 3, 2026
  • 0 Comments

சிலாபம் பகுதியில் கதிர்காமத்துக்கு யாத்திரிகளை ஏற்றிவந்த பேருந்து, புத்தல – கதிர்காமம் பிரதான வீதியூடாக புத்தல நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இன்று காலை 11.30 மணியளவில்  வீதியில் நின்றிருந்த காட்டு யானை ஒன்று பேருந்தைத் தாக்கியுள்ளது. இதனால்பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பேருந்தில் சுமார் 60 பேர் பயணித்துள்ளனர். பேருந்து கவிழ்ந்ததில் சுமார் 10 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், […]

ஈரான் -அமெரிக்கா இடையிலான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அது ஏற்படுத்தி வரும் பொதுமக்கள் தரப்பு இழப்புகள் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. உலகம் செய்தி

ஈரானில் பொது மக்கள் இலக்கு வைப்பு: ஐ.நா. கவலை

  • September 3, 2026
  • 0 Comments

ஈரான் -அமெரிக்கா இடையிலான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அது ஏற்படுத்தி வரும் பொதுமக்கள் தரப்பு இழப்புகள் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. ஈரானில் அமெரிக்கா நடத்திய அண்மைத் தாக்குதலில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற 4 பேர் உட்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு ஈரான் முழுவதும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டதுடன் 108 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் […]

UN warns of 'supersized' El Niño as countries prepare for impact உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உலகிற்கு  புதிய அச்சுறுத்தல்: எல் நினோ பேரழிவு குறித்து ஐ.நா. எச்சரிக்கை

  • September 3, 2026
  • 0 Comments

உலகளாவிய ‘எல் நினோ’ (El Niño) கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் மிகக் கடுமையானதாக உருவெடுத்துள்ளதாகவும், இது குறைந்தது 2027 பிப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது. எல் நினோ நிகழ்வானது உலகெங்கிலும் உள்ள வானிலை முறைகளை மாற்றிமைக்கிறது. இது சில பிராந்தியங்களில் கடுமையான வறட்சியை ஏற்படுத்துவதோடு, வேறு சில பகுதிகளில் பலத்த சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கையும் உருவாக்குகிறது. மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றத்துடன் சேர்ந்து, […]

விஜயை பிரதமர் கதிரையில் அமரவைப்பாரா ராகுல் காந்தி? இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜயை பிரதமர் கதிரையில் அமரவைப்பாரா ராகுல் காந்தி?

  • September 3, 2026
  • 0 Comments

விஜய்யை 2026-ல் முதல்வர் நாற்காலியில் அமரவைத்த ராகுல் காந்தியே, 2029-ல் அவரது கையைப் பிடித்து பிரதமர் நாற்காலியிலும் அமரவைப்பார் என்று தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி கருத்துக்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்பதில் முதல்வர் விஜய் தெளிவாக இருக்கிறார் என காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் நேற்று […]

மீனவர்​களின் பிரச்​சினைக்கு கச்​சத்​தீவை மீட்​பதே ஒரே தீர்வு என தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தெரி​வித்​தார். இந்தியா செய்தி தமிழ்நாடு

கச்சத்தீவை மீட்குமாறு தேமு​திக வலியுறுத்து

  • September 3, 2026
  • 0 Comments

மீனவர்​களின் பிரச்​சினைக்கு கச்​சத்​தீவை மீட்​பதே ஒரே தீர்வு என தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தெரி​வித்​தார். சட்​டப்​பேர​வைக்கு வெளியே தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கருத்து வெளியிடுகையில் இது தொடர்பில் கூறியவை வருமாறு , ” மீனவர்​களின் பிரச்​சினை​களுக்கு நிரந்​தரத் தீர்வு காண கச்​சத்​தீவை மீட்​டெடுப்​பது ஒன்றே வழி. கடலில் ரசாயனம் மற்​றும் எண்​ணெய் கலப்​ப​தைத் தடுத்​து, மீன் வளம் மற்​றும் மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்க வேண்​டும். மீன்​பிடித் தடைக்​காலம் மற்​றும் […]

கடந்த ஓராண்டில் மட்டும் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள் டிஜிட்டல் தளங்களில் பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வியாழக்கிழமை வெளியிட்ட தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

சிறுவர்களுக்கு எதிரான இணையவழி பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: யுனிசெப் எச்சரிக்கை

  • September 3, 2026
  • 0 Comments

கடந்த ஓராண்டில் மட்டும் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள் டிஜிட்டல் தளங்களில் பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வியாழக்கிழமை வெளியிட்ட தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான சம்பவங்கள் சமூக வலைதளங்களிலேயே நடந்துள்ளன. ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களில் 12 முதல் 17 வயதிற்குட்பட்ட ஐந்து சிறுவர்களில் ஒருவர், தாங்கள் கணக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட்ட ஆண்டிற்குள் […]