10 நாட்கள் ஓய்வில்லாப் பணி: ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிரோடு விளையாடுகிறதா விமானத்துறை?
சிட்னி விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் இரு Qantas விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் ஆபத்திலிருந்து மயிரிழையில் தப்பின. இந்தச் சம்பவத்தின் போது பணியில் இருந்த பல விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டாளர்கள் (Air traffic controllers) கடுமையான உடல் மற்றும் மனச் சோர்வில் (Fatigue) இருந்தமை Reuters செய்தி நிறுவனத்திற்குக் கிடைத்துள்ள உள்கட்டமைப்புப் பதிவுகள் மற்றும் உரையாடல் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிலைமையை “சற்றுப் பைத்தியக்காரத்தனமானது” என அப்போதைய பணிப் பொறுப்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். […]













