ICC நீதிமன்றத்தை கலைக்க ட்ரம்ப் போராடுவது நெதன்யாகுவை காப்பதற்காகவா?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைக் கலைப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை, தன்னைக் காப்பதற்காக அல்ல, மாறாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிறரை வழக்கு விசாரணையிலிருந்து பாதுகாப்பதற்காகவே என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று தெரிவித்தார். இந்த அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்து ஐந்து உறுப்புநாடுகள் அதில் இருந்து விலகுவது தொடர்பில் அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்ததைத் தொடர்ந்து ட்ரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரூபியோ, மிகப்பெரிய […]












