கிழக்கு மாகாணத்தின் கடற்பழங்குடியினர் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தையும் மரபுகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் கடற்பழங்குடியினரின் பாரம்பரிய விழா, இன்று (2026.08.05) முத்தூர் நல்லூர் பகுதியில் நடைபெற்றது. இலங்கை செய்தி

கடல் பழங்குடியினர் பாரம்பரிய விழா: கிழக்கு ஆளுநர் பங்கேற்பு

  • August 5, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தின் கடல் பழங்குடியினர் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தையும் மரபுகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் கடற்பழங்குடியினரின் பாரம்பரிய விழா, இன்று (2026.08.05) முத்தூர் நல்லூர் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, கடல் பழங்குடியினர் சமூகத்தின் கலாச்சார அடையாளம், பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் மூதாதையர் அறிவைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியின் போது, ​​பாரம்பரிய மத சடங்குகள், கலாச்சார கூறுகள், சமூகத் தலைவர்களின் ஆசிகள் […]

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்றது. இலங்கை செய்தி

‘போதைப் பொருள் ஒழிப்பு’ – இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவு

  • August 5, 2026
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்றது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான மற்றும் நீண்டகால உறவுகள் குறித்து நீண்ட கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன. 2022/2023 ஆம் ஆண்டுகளில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஆதரவு, டித்வா அனர்த்தத்தின் போது வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் […]

இலங்கை செய்தி

இயற்கை சீற்றம்: இலங்கையில் 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

  • August 5, 2026
  • 0 Comments

நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4,151 குடும்பங்களைச் சேர்ந்த 16,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். மேலும், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஒரு வீடு முழுமையாகவும், 581 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 682 குடும்பங்களைச் சேர்ந்த 2,504 பேர் 43 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 7,288 பேரும், […]

"இந்தியப் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் அலகான மாகாண சபைகளை இயங்கக்கூடிய விதத்தில் அதற்கான தேர்தல்களை விரைவில் நடத்துமாறு கொழும்பு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும்." இலங்கை செய்தி

‘மாகாணசபைத் தேர்தல்’ – இந்தியாவின் அழுத்தம் தொடரும்

  • August 5, 2026
  • 0 Comments

“இந்தியப் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் அலகான மாகாண சபைகளை இயங்கக்கூடிய விதத்தில் அதற்கான தேர்தல்களை விரைவில் நடத்துமாறு கொழும்பு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும்.” – இவ்வாறு இன்று பிற்பகல் தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். தமிழர் தாயகப் பிரதேசத்தில் இன்னமும் கைவிடப்படாமல் படையினரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் பற்றிய விவரங்களை அவர் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டறிந்து கொண்டார். இன்று பிற்பகல் […]

பாதுகாப்புப் படைகள் விஞ்ஞான மற்றும் தொழில்முறைத் திறன்களில் உயர் தரத்தைக் கொண்ட படைகளாக உலகளவில் செயற்படும் திறனைக் கொண்டுள்ளன என்றும், அதற்காக அவர்களைத் தயார்படுத்துவதும் தேவையான வசதிகளை வழங்குவதும் அத்தியாவசியமானது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். இலங்கை செய்தி

பாதுகாப்பு அமைச்சின் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி மீளாய்வு

  • August 5, 2026
  • 0 Comments

பாதுகாப்புப் படைகள் விஞ்ஞான மற்றும் தொழில்முறைத் திறன்களில் உயர் தரத்தைக் கொண்ட படைகளாக உலகளவில் செயற்படும் திறனைக் கொண்டுள்ளன என்றும், அதற்காக அவர்களைத் தயார்படுத்துவதும் தேவையான வசதிகளை வழங்குவதும் அத்தியாவசியமானது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடலில் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 2026ஆம் ஆண்டிற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு […]

இலங்கை இராணுவத்தின் 26 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். இலங்கை செய்தி

ஜனாதிபதியை சந்தித்தார் புதிய ராணுவத் தளபதி

  • August 5, 2026
  • 0 Comments

இலங்கை இராணுவத்தின் 26 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். புதிய இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாகச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். தனது பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர், அரச தலைவரைச் சந்திக்கும் சம்பிரதாயப்படி ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சம்பிரதாய […]

ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எதிர்காலக் கப்பல் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், அது இந்த முக்கியக் கடல்வழியை உடனடியாக மீண்டும் திறப்பதற்கு வழிவகுக்காது என்று ஈரானின் அரசு நடத்தும் 'ஐ.ஆர்.ஐ.பி' (IRIB) ஊடகம், தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை உடன் திறக்கப்படமாட்டாது: ஈரான் திட்டவட்டம்

  • August 5, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எதிர்காலக் கப்பல் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், அது இந்த முக்கியக் கடல்வழியை உடனடியாக மீண்டும் திறப்பதற்கு வழிவகுக்காது என்று ஈரானின் அரசு நடத்தும் ‘ஐ.ஆர்.ஐ.பி’ (IRIB) ஊடகம், தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்காலக் கடல்வழிப் போக்குவரத்து குறித்த பேச்சுவார்த்தைகள் டெஹ்ரானுக்கும் (ஈரான்) மஸ்கட்டிற்கும் (ஓமான்) இடையே மட்டுமே பிரத்தியேகமாக நடத்தப்பட்டு வருவதாகவும்,இதற்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் […]

ஹமாஸ் அமைப்பு முற்றிலுமாக ஆயுதங்களை ஒப்படைக்கும்வரை காசாவில் தற்போதுள்ள எல்லைக் கோடுகளிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

டிரம்ப் ஒப்பந்தத்திற்கு நெதன்யாகு செக்: காசாவில் தொடரும் பதற்றம்

  • August 5, 2026
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பு முற்றிலுமாக ஆயுதங்களை ஒப்படைக்கும்வரை காசாவில் தற்போதுள்ள எல்லைக் கோடுகளிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். நெதன்யாகுவின் இந்தக் கருத்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான வழியாகப் பார்க்கப்பட்ட ஹமாஸின் ஆயுதக் கலைப்பு ஒப்பந்தத்தின் மீது மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளதுடன், இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே பகிரங்கமாக எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் தனது ஆயுதங்களைக் களையத் தொடங்க வேண்டும்; அதேவேளையில் இஸ்ரேல் […]

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பிரித்தானியப் பெண் ஒருவரைக் குத்திக் கொன்ற சிறுவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் குறைப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

பிரித்தானியப் பெண் கொலை வழக்கு: ஆஸ்திரேலிய சிறுவனின் தண்டனை குறைப்பு ரத்து

  • August 5, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பிரித்தானியப் பெண் ஒருவரைக் குத்திக் கொன்ற சிறுவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் குறைப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று (Boxing Day), பிரிஸ்பேனில் , எம்மா லவல்க்கு Emma Lovell (41) சொந்தமான வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இரு ஊடுருவல்காரர்களை அவர் தடுத்து நிறுத்தியபோது, கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். பிரித்தானியாவில் Suffolk பகுதியைச் சேர்ந்த இவர், 2011-இல் ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்து தனது […]

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ஆறு தமிழ்ப்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு: இலங்கை தமிழ் பேசும் கட்சிகளுக்கு இந்தியா வழங்கிய ஆலோசனை என்ன?

  • August 5, 2026
  • 0 Comments

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ஆறு தமிழ்ப்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்ப்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று மாலை இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை சந்தித்துக் கலந்துரையாடினர். […]