உலக பாக்சிங் சாம்பியன் சுட்டுக்கொலை: தென்னாபிரிக்காவில் பயங்கரம்
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே, முன்னாள் உலக பாக்சிங் சாம்பியன் சொலானி “லாஸ்ட் பார்ன்” டேட்டே Zolani “Last Born” துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினரும் நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர். 38 வயதான டேட்டே, எம்தான்சேனே (Mdantsane) நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தடைந்தபோது, முகமூடி அணிந்த இரு ஆயுதமேந்திய நபர்கள் வாகனத்திலிருந்து இறங்கி அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் கேட்டன் […]













