பொழுதுபோக்கு

தந்தை இறப்பிற்கு பின்பு ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு….

  • December 30, 2023
  • 0 Comments

கேப்டன் விஜயகாந்த் மரணத்தின் துக்கத்தில் இருந்து அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் இன்னும் மீளாவில்லை. தற்போது விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “உங்களின் இதயபூர்வமான இரங்களுக்கு எங்களின் நன்றிகள். நீங்கள் கொடுத்த ஆதரவு அனைத்துமே என்னுடைய அப்பா எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதை காட்டிக்கிறது”. “இந்த கடுமையான நேரத்தில், உங்களுடைய எங்கள் குடும்பத்திற்கு ஆறுதலை கொடுத்துள்ளது என்று சண்முக பாண்டியன் கூறியுள்ளார்.

இலங்கை

”ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு செல்வதற்கான வாய்ப்புகள்” : இரா.சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய அதிகாரிகள் இல்லாமல் போனதற்கான காரணம் இந்த மாவட்டத்தில் இருக்கும் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் எந்தவித நடவடிக்கையினையும் முன்னெடுக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சித்துக்கொண்டிருப்பதுதான் அரசியல் தீர்வினை அடையும் திட்டம் என அவர்கள் கருதுவார்களானால் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். […]

உலகம்

அமெரிக்காவில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள சட்டம்!

  • December 30, 2023
  • 0 Comments

அமெரிக்க ராணுவத்தில் அதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு தீர்வு காணும் நோக்கில் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலை, கற்பழிப்பு மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளை விசாரிக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க சுதந்திரமான வழக்கறிஞர்களுக்கு சட்டம் அதிகாரம் வழங்கும் வகையில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், இந்த சட்டத்தை ஒரு வரலாற்று சீர்திருத்தம் […]

ஐரோப்பா

போலந்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை : ரஷ்யா அதிரடி

வலுவான சான்றுகள்” வழங்கப்படும் வரை போலந்து வான்வெளியில் ஏவுகணைக்கு மாஸ்கோ விளக்கம் அளிக்கப் போவதில்லை என போலந்தில் உள்ள ரஷ்யாவின் பொறுப்பாளர் ஆண்ட்ரே ஓர்டாஷ் கூறியுள்ளார். வலுவான ஆதாரங்கள் வழங்கப்படும் வரை, நாங்கள் எந்த விளக்கத்தையும் கொடுக்க மாட்டோம், ஏனெனில் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நவம்பர் 2022 இல் போலந்து எல்லைக் கிராமத்தில் ஏவுகணை தாக்கி இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார். “அப்போது, ​​அவர்கள் இந்த சம்பவத்திற்கு ரஷ்ய தரப்பையும் குற்றம் […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு பெறும் சுமையாக மாறிய பெறுமதி சேர் வரி! அடுத்த ஆண்டு முதல் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிப்பு!

  • December 30, 2023
  • 0 Comments

இலங்கையில் அடுத்த ஆண்டு (2024) முதல் மக்களின் வாழ்வாதார செலவுகள் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி அடுத்த ஆண்டு முதல் 18 வீத பெறுமதிசேர் வரி மக்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை செலுத்தும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக உணவு பொருட்கள் முதல், நீர்,மின்சாரம், தபால் கட்டணம், என அனைத்து துறைகளில் இந்த வற் வரி தாக்கம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது. இதற்கமைய தற்போது தபால் கட்டணத்தை திருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் […]

இலங்கை

இலங்கை – கேக் விற்பனை 25% ஆக குறைவு: பேக்கரி உரிமையாளர்கள்

பண்டிகைக் காலங்களில் கேக் தயாரிப்பதற்கு முட்டைகள் கிடைக்காததால் உள்ளூர் சந்தையில் கேக் விற்பனை 25% வரை குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது. வழமையான கேக் விற்பனையில் குறைந்தது 50 வீதத்தை தாங்கள் எதிர்பார்த்திருந்தாலும் அது 25 வீதமாகக் குறைந்துள்ளது என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். “கேக் தயாரிப்பதற்கு எங்களுக்கு சரியான நேரத்தில் முட்டைகள் கிடைக்கவில்லை. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்னும் யார்டுகளில் பாதுகாப்பாக உள்ளன, ஆனால் […]

பொழுதுபோக்கு

கேப்டனை புதைச்ச இடத்துல ஈரம் கூட காயல…. பிரேமலதா எடுத்துள்ள அவதாரம்

  • December 30, 2023
  • 0 Comments

கேப்டன் விஜயகாந்த் உயிர்நீத்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இவருடைய இழப்பை இப்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. நம்பவும் முடியவில்லை. அந்த அளவுக்கு தமிழகமே அவருக்காக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவருடைய மனைவி விஜயகாந்தை நல்லடக்கம் செய்த உடனேயே மைக்கை பிடித்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார். அதைத்தான் இப்போது பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதாவது நேற்று கேப்டனை அரசு மரியாதையோடு சந்தன பேழையில் வைத்து அடக்கம் செய்தனர். அதை தொடர்ந்து பிரேமலதா இறுதி […]

மத்திய கிழக்கு

காசாவில் பரவி வரும் தொற்றுநோய் : உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!

  • December 30, 2023
  • 0 Comments

காசா பகுதியில் அதிகரித்து வரும் தொற்று நோய்களின் அச்சுறுத்தல் குறித்து “மிகவும் கவலைப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். “காசாவின் தெற்கில் மக்கள் தொடர்ந்து பெருமளவில் இடம்பெயர்ந்து வருவதால், சில குடும்பங்கள் பல முறை இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதுடன், நெரிசலான சுகாதார வசதிகளில் தங்குமிடம் தொற்றுநோய் பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் “பயங்கரவாத” குழுவாக கருதப்படும் ஹமாஸை அழிக்க இஸ்ரேல் சபதம் செய்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் […]

ஐரோப்பா

செர்பியா தலைநகரில் வீதியில் இறங்கி மாணவர்கள் போராட்டம்

புதுவருட விடுமுறையின் போது செர்பியாவின் தலைநகரில் உள்ள ஒரு முக்கிய வீதியை நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று 24 மணி நேர முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்னர். சமீபத்திய தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து பிரச்சனைக்குரிய பால்கன் நாட்டில் எதிர்ப்புகள் தொடர்ந்தன. மாணவர்கள் சிறிய கூடாரங்கள், மேசைகள் மற்றும் நாற்காலிகளை அமைத்து, உணவு மற்றும் போர்வைகளை கொண்டு வந்து, பெல்கிரேடில் உள்ள அரசாங்க தலைமையகத்திற்கு அருகிலுள்ள அவர்களின் தற்காலிக முகாமில் தங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். […]

பொழுதுபோக்கு

உதவி செய்ய வந்த தளபதியை இப்படியா பாடா படுத்துவீங்க? இவ்வளவு பொறுமைசாலியா நீங்க?

  • December 30, 2023
  • 0 Comments

நெல்லை உள்பட நான்கு மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு நிவாரண உதவி செய்து வரும் நிலையில் தற்போது நடிகர் விஜய்யும் வெள்ள நிவாரண உதவி செய்ய முன்வந்துள்ளார். இந்த நிலையில், தூத்துக்குடி மற்றும் நெல்லையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தளபதி விஜய் நெல்லை மாவட்டத்தில் உள்ள […]