விளையாட்டு

தோனியின் பெரிய சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா..!

  • January 16, 2024
  • 0 Comments

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 26 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்தியாவுக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ரோஹித் ஷர்மா தோனியின் மிகப்பெரிய சாதனையை சமன் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளின் மருத்துவமனைகளில் பாகுபாடு – கறுப்பின மக்களின் பரிதாப நிலை

  • January 16, 2024
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளின் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படும் நோயாளிகளில் பாகுபாடு காட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. குறிப்பாக அவசரப்பிரிவு மருத்துவப்பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களது நோயாளிகளிடம் பாகுபாடு காட்டுவதாக கூறப்படுகின்றது. இதனால் பெண்கள் மற்றும் கறுப்பின மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது நோய்களை மருத்துவர்கள் மற்றவர்களுக்கு நிகராக கருதுவதில்லை என கூறப்படுகின்றது. இதனால் உயிரிழப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, மொனாக்கோ போன்ற நாடுகளில் இந்த ஆய்வினை ஐரோப்பிய […]

ஐரோப்பா

பிரான்ஸில் பன்றிக்கு வைக்கப்பட்ட குறியால் நபருக்கு நேர்ந்த கதி

  • January 16, 2024
  • 0 Comments

பிரான்ஸில் வேட்டைக்காரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் மற்றொரு வேட்டைக்காரர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. 72 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். 52 வயதுடைய ஒருவர் பன்றிக்கு குறிவைத்ததில், குறி தவறி குறித்த வேட்டைக்காரர் மீது துப்பாக்கிச் சன்னம் பாய்ந்துள்ளது. இசம்பவ இடத்திலேயே வேட்டைக்காரர் பலியானார். துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸின் 2022-2023 காலப்பகுதியில் இடம்பெற்ற இதுபோன்ற அசம்பாவதங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு பணம் வழங்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

  • January 16, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்காக மக்களிடம் இருந்து மேலதிகமாக வரி அறவிடப்பட்டு வருகின்ற நிலையில் மக்களுக்கு ஒரு தொகை பணம் வழங்கப்படவுள்ளது. ஜெர்மன் அரசாங்கமானது க்லிமா கில்ட் என்று சொல்லப்படுகின்ற சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்காக மேலதிகமான வரி ஒன்றை 2021 ஆம் ஆண்டு முதல் அறவிட்டு வருகின்றது. அதாவது co2 என்று சொல்லப்படுகின்ற கரிலமல வாயுவுக்காக ஒரு டன்னுக்கு 2024 ஆம் ஆண்டு 45 யூரோக்களை அறவிட உத்தேசித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இவ்வாறு 2021 இல் இந்த […]

ஆசியா

சிங்கப்பூர் வர முயற்சிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிக்கல்

  • January 16, 2024
  • 0 Comments

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் வர முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. பலருக்கு வேலை விசா கிடைத்தும் அவர்களால் சிங்கப்பூர் வர முடியவில்லை என தெரியவந்துள்ளது. விசா வர நீண்ட காலம் காத்திருந்தது போக தற்போது விசா வந்தும் வேலைக்கு சேர நீண்ட காலம் எடுப்பதாக பல வெளிநாட்டு ஊழியர்கள் கூறுகின்றன. மனிதவள அமைச்சகம் அனுமதி வழங்கியும் நீண்ட காலம் காத்திருக்கும் நிலை எதனால் ஏற்படுகிறது என்ற கேள்வி நமக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். வேலை விசா உங்களுக்கு வந்தாலும் […]

இலங்கை

இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிப்பு

  • January 16, 2024
  • 0 Comments

இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகுின்றது. துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், விமான நிலையத்தினூடாக முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை 1,325 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

செய்தி தென் அமெரிக்கா

பிரேசிலில் கனமழையால் 11 பேர் பலி

  • January 15, 2024
  • 0 Comments

தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் ரியோடி ஜெனிரோ மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பாதுகாப்புப்பணியில் […]

ஆசியா செய்தி

காசா விமானத் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய கைதிகள் பலி

  • January 15, 2024
  • 0 Comments

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறும் இரண்டு இஸ்ரேலிய கைதிகளின் சடலங்களைக் காட்டும் வீடியோவை பாலஸ்தீனியக் குழுவான ஹமாஸின் ஆயுதப் பிரிவு வெளியிட்டுள்ளது. கஸ்ஸாம் படைப்பிரிவினரால் வெளியிடப்பட்ட வீடியோ, மூன்று இஸ்ரேலிய கைதிகள் கேமராவுடன் பேசுவதைக் காட்டுகிறது. சரிபார்க்கப்படாத வீடியோவின் முதல் பகுதியில், இஸ்ரேலிய ஊடகங்களால் சிறைபிடிக்கப்பட்ட 26 வயதான பெண் நோவா அர்கமணி மற்றும் இரண்டு ஆண் கைதிகள், ஆயுதமேந்திய குழு வழங்கிய மொழிபெயர்ப்பின்படி, காசா மீதான தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருமாறு […]

இலங்கை செய்தி

இலங்கை சிறைகள் நிரம்பி வழிகின்றன!! கழிவறைகளுக்கும் பற்றாக்குறை

  • January 15, 2024
  • 0 Comments

இலங்கையில், சிறைகளில் வார்டுகளின் திறனைத் தாண்டி அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் சதவீதம் 232 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைகளில் கூட்ட நெரிசலை நிர்வகிப்பதற்கான செயல்திறன் தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளை பராமரிக்க ஆண்டுதோறும் 800 கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவிடுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த கைதிகளில் ஐம்பத்து மூன்று சதவீதம் பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 27 சிறைச்சாலைகளில் 187 கழிவறைகள் பற்றாக்குறை இருப்பதாகவும், தற்போதுள்ள 287 கழிவறைகள் […]

ஆசியா செய்தி

இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட 3 பாலஸ்தீனியர்கள்

  • January 15, 2024
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தெற்கு மேற்குக் கரையில் ஹெப்ரோன் அருகே உள்ள துரா நகரில் இஸ்ரேலிய ராணுவத்தினருடனான மோதலின் போது இரண்டு பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ பாலஸ்தீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 22 வயதான முகமது ஹசன் அபு சபா, இஸ்ரேலியப் படைகளால் இதயத்தில் சுடப்பட்டதால் இறந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 23 வயதான அஹத் மஹ்மூத் முகமது தலையில் சுடப்பட்டதால் இறந்தார் என்று […]