இலங்கை

ஜோர்தானில் நிர்கதிக்கு உள்ளாகியுள்ளவர்களை மீட்கும் திறன் இலங்கைக்கு இல்லை என குற்றச்சாட்டு!

  • January 16, 2024
  • 0 Comments

ஜோர்தான் நாட்டில் தொழிற்சாலை ஒன்று மூடப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றிய பெரும்பாலானவர்கள், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், நிர்கதிக்கு உள்ளாகியுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்திய மற்றும் பங்களாதேஷ் தொழிலாளர்களுடன் இணைந்து இந்த இலங்கைத் தொழிலாளர்கள் ஜோர்தானின் தொழிற்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர். அதேவேளை இலங்கையர்களைத் தவிர ஏனைய நாட்டவர் தமது தூதரகங்கள் மூலம் தங்குமிட ஏற்பாடுகளை பெற்றுக்கொண்டுள்ளனர். இருப்பினும் இலங்கையரகளால் எவ்வித உதவியை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று தகவல்கள் கசிந்துள்ளன. ’’அனைத்து தொழிலாளர்களும் […]

பொழுதுபோக்கு

கியாரா அத்வானிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த நடிகர்… வைரலாகும் புகைப்படம்..

  • January 16, 2024
  • 0 Comments

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் கியாரா அத்வானி. தற்போத இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். கியாரா அத்வானி ஷேர்ஷா என்ற படத்தில் நடிக்கும் போது நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இடையே காதல் ஏற்பட்டது. அதன் பின்னர் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சுர்யகார் அரண்மனையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் தற்போது நடிகர் சித்தார்த் […]

உலகம்

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை பின்லாந்து ஒடுக்க வேண்டும் : முன்னணி அதிபர் வேட்பாளர்

ரஷ்யா உட்பட, “எல்லா வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும்” ஒன்றுபட வேண்டுமெனில், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை பின்லாந்து ஒடுக்க வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர் பெக்கா ஹாவிஸ்டோ கூறியுள்ளார். தீவிர வலதுசாரி ஃபின்ஸ் கட்சி உட்பட ஒரு கூட்டணியால் ஆளப்படும் நோர்டிக் நாடு, “சகிப்புத்தன்மையில் வளர வேண்டும்” என்று முன்னாள் வெளியுறவு மந்திரி கூறியுள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் பின்லாந்தின் முதல் பசுமையான மற்றும் முதல் ஓரின சேர்க்கையாளர் ஜனாதிபதியாக மாறுவார் எனவும் […]

இலங்கை

திருகோணமலையில் பதாதைகளை மாடுகளின் மேல் தொங்கவிட்டு பொங்கல் கொண்டாட்டம்!

  • January 16, 2024
  • 0 Comments

எங்களை பட்டினி போட வேண்டாம். எங்களைத் தொட வேண்டாம் என்ற பதாதைகளை மாட்டில் தொங்கவிட்டவாறு இன்று (16.01) திருகோணமலையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. திருகோணமலை மாவட்ட காந்தி சேவை சங்கத்தினால் குறித்த மாட்டுப்பொங்கல் கன்னியா பகுதியிலுள்ள பட்டியொன்றில் கொண்டாடப்பட்டது. இதன்போது  ஆக்களில் அரசியல் செய்து ஆண்டவனின் ஆசிர்வாதத்தை இழக்காதீர்கள். உங்களுக்கு உணவளிக்கும் எங்களை பாதுகாப்பது மனிதர் உங்களது கடமையாகும். எங்களது உணவை மறுப்பது உரிமை மீறலாகும் என்ற பதாதைகள் எழுதப்பட்ட பதாதையொன்றும் பட்டிக்கு அருகில் தொங்கவிடப்பட்டிருந்ததையும் அவதானிக்க கூடியதாக […]

இலங்கை

தொடரும் சுகாதார வேலைநிறுத்தம் : நிதி அமைச்சருடன் முக்கிய சந்திப்பு

சுகாதாரத் தொழிற்சங்கங்களுக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. எனினும் நிதி அமைச்சருடனான மீண்டுமொரு முக்கிய சந்திப்பு இடம்பெறும் வரை தொடர்ந்தும் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுளளது. இதன்படி, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நிதியமைச்சருடன் திட்டமிடப்பட்டுள்ள முக்கியமான சந்திப்பு வரை சுகாதார வேலைநிறுத்தம் தொடரும் என சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. கூட்டமைப்பினால் சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை நிவர்த்தி செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். இக்கலந்துரையாடலின் முன்னேற்றத்திற்கு அமைய அடையாள வேலைநிறுத்தம் முடிவுக்கு […]

ஆசியா

‘நெருப்புடன் விளையாட வேண்டாம்’- பிலிப்பைன்ஸுக்கு கடும் கண்டனம் விடுத்துள்ள சீனா!

  • January 16, 2024
  • 0 Comments

தைவானின் அதிபராக தேர்வாகியுள்ள லாய் சிங்-டெ உடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் கூறினார். இதற்கு பிலிப்பைன்ஸ் தூதரை நேரில் வரவழைத்து, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் லாய் சிங்-டெ கடந்த சனிக்கிழமை வெற்றி பெற்றார். தைவானை சீனா, தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதி வருகிறது. தேவைப்பட்டால் பலவந்தமாக தைவானை கைப்பற்றுவோம் எனவும் சீனா தெரிவித்துள்ளது. தைவானை தனி நாடாக […]

ஐரோப்பா

AI அபாயங்கள் குறித்து அரசாங்கங்கள் எழுந்திருக்க வேண்டும்: சர்வதேச நாணய நிதியம்

செயற்கை நுண்ணறிவு மற்றும் தவறான தகவல்களின் அபாயங்கள் குறித்து அரசாங்கங்கள் “எழுந்திருக்க வேண்டும்” என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த ஆண்டு தேர்தல்களை நடத்துவதால், தவறான தகவல்களின் அபாயங்கள் “குறிப்பிடத்தக்கவை மற்றும் மிகவும் கடுமையானவை” மற்றும் “அவநம்பிக்கையின் பெரிய இயக்கி” என்று அவர் கூறியுள்ளார். IMF இன் நிர்வாக இயக்குனர் Kristalina Georgieva , AI […]

பொழுதுபோக்கு

Captain Miller… நான்காம் நாள் கலெக்ஷன்; அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • January 16, 2024
  • 0 Comments

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான திரைப்படம் கேப்டன் மில்லர். நடிகர் தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படத்தின் நான்காம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி 12ந் தேதி வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் முதல் நாள் வசூல் சிறப்பாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் நாளில் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 8 […]

இந்தியா

கர்நாடகா-திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு..!

  • January 16, 2024
  • 0 Comments

திருமணம் செய்ய மணமகள் கிடைக்காத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் விஜயநகர் மாவட்டம் குட்லிகி தாலுகாவைச் சேர்ந்தவர் மதுசூதன்(27). இவர் திருமணம் செய்வதற்காக பல மாதங்களாக மணமகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மூன்று இடங்களில் மணப்பெண்களைப் பார்த்துள்ளார். ஆனால், மதுசூதனின் தந்தை அநாகரீக நடத்தையின் காரணமாக, மதுசூதனை திருமணம் செய்ய முடியாது என்று அந்த மூன்று மணப்பெண்களும் கூறியுள்ளனர். இதனால் […]

இலங்கை

ரத்தோட்ட பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி!

  • January 16, 2024
  • 0 Comments

ரத்தோட்ட கிராமப் பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இளநீர் மரத்தில் ஏறி இளநீரை பறிக்க முற்பட்ட பாடசாலை மாணவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவன் இளநீர் பறிக்கச் சென்ற போது, ​​மற்றுமொரு மாணவன் கொடுத்த மூங்கில் ஒன்று அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பியில் மோதி மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கம்டுவ – களுகல்தென்ன பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை […]