இலங்கை பொலிஸாரின் யுக்திய நடவடிக்கை : 418 சந்தேக நபர்கள் கைது!
நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ், இன்று (18.02) நண்பகல் 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 418 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் 8 பேருக்கு எதிராக தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட 2 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 113 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கைப்பற்றப்பட்ட […]













