ஆசியா செய்தி

தென் கொரியாவில் மூடப்படும் பாடசாலைகள் – படிக்க சென்ற 82 வயது மூதாட்டி

  • March 1, 2024
  • 0 Comments

தென் கொரியாவில் கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 3,800 ஆரம்ப பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. படிப்பதற்கு மாணவர்கள் இல்லை மற்றும் மிகக் குறைவான பிறப்பு விகிதம் அதற்குக் காரணமாகியுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.. இந்நிலையில், ஜியோன்கி (Gyeonggi) மாநிலத்தில் உள்ள கோசுங் (Gosung) ஆரம்ப பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்க்கப் புதிய உத்தியை நாடியது. புதிய யோசனையைக் கையில் எடுத்தார் பாடசாலை முதல்வர். எழுதப் படிக்கத் தெரியாத பாட்டிகளுக்குப் பாடம் சொல்லித்தர அவர் முடிவெடுத்தார். 2021ஆம் ஆண்டில் 4 பாட்டிகள் பாடசாலையில் […]

பொழுதுபோக்கு

வசூல் மழை… பாராட்டு மழை… கலக்கும் “மஞ்சும்மல் பாய்ஸ்”

  • March 1, 2024
  • 0 Comments

மலையாளத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், மலையாளம் என இருமொழி ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் உள்பட பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். இந்நிலையில், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் வசூலில் ரூ. 50 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த […]

இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!

  • March 1, 2024
  • 0 Comments

மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் இருக்காது என நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கை

செங்கடலில் எமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் – ரணில்!

  • March 1, 2024
  • 0 Comments

இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கு பாரிய நவீனமயப்படுத்தல் இருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யுத்தத்தில் அனுபவம் பெற்ற நாடு ஒதுங்கி நிற்க விரும்பவில்லை எனவும் செங்கடலில் எமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். வரலாற்றில் முதல் தடவையாக இரவு இடம்பெற்ற விமானப்படை கெடட்களின் சிதறல் அணிவகுப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “நாம் முன்னேற வேண்டுமானால், நாட்டில் ஒரு […]

அறிந்திருக்க வேண்டியவை

உலகம் முழுவதும் உடல் பருமன் பிரச்சினையால் சிக்கி தவிக்கும் ஒரு பில்லியன் மக்கள்

  • March 1, 2024
  • 0 Comments

உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பருமனாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகளவில் 220 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இது தெரியவந்துள்ளது. 1990 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கு இடையில், பருமனான பெரியவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் 5 முதல் 19 வயதுடைய பருமனான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இதற்கு முன்னர் பணக்கார நாடுகளில் உடல் […]

வாழ்வியல்

மாதவிடாய் நேரங்களில் வயிறு வலியால் அவதிப்படுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • March 1, 2024
  • 0 Comments

மாதவிடாய் வலி – நூற்றில் 90 சதவீதம் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி ஏற்படுகிறது. இது ஒவ்வொரு பெண்களுக்கும் மாறுபடும். ஒரு சிலருக்கு முதுகு வலி அல்லது வாந்தி போன்றவை கூட ஏற்படும் ஆனால் இன்று நாம் வயிற்று வலி ஏன் வருகிறது அதற்கான தீர்வு பற்றி தெரிந்து கொள்வோம். காரணங்கள்: ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு முன்பே கூட வலிகள் ஏற்படும். இந்த வலிகள் பல காரணங்களினால் ஏற்படுகிறது. கர்ப்பப்பை கட்டிகள் சாக்லேட் […]

இந்தியா

இந்தியாவிற்கு வருகை தந்தார் பில்கேட்ஸ்!

  • March 1, 2024
  • 0 Comments

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். நாட்டின் முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களை அவர் சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பில்கேட்ஸ் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச் சந்திப்பில் செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் கணக்கில் ஒரு குறிப்பை வைத்து, உலகெங்கிலும் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 600,000 காற்பந்துத் திடல்களுக்கு சமமான அளவு பகுதியில் காட்டுத்தீ! ஒருவர் பலி

  • March 1, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்றது. இந்த சம்பவத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுமார் 600,000 காற்பந்துத் திடல்களுக்கு சமமான பகுதி தீப்பற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. டெக்சஸில் இதுவரை இல்லாத அளவு ஏற்பட்டிருக்கும் கடும் காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவரத் தீயணைப்பாளர்கள் போராடுவதாகக் கூறினர். அனல்காற்றாலும் கடும் வெப்பத்தாலும் 5 பகுதிகளில் பெரிய அளவில் தீ கொழுந்துவிட்டு எரிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெப்பநிலை குறையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. அது காட்டுத் தீயின் தீவிரத்தைத் தணிக்கும் என்று நம்பப்படுகிறது.

இலங்கை

இலங்கையில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் பலி!

  • March 1, 2024
  • 0 Comments

ரயிலில் மோதி 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்ல புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (29.01) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் புகையிரதத்துடன் மோதுண்டு இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

செய்தி

சீனாவில் நின்ற இடத்தில் இருந்து வானில் எழும்பும் புதிய ரக மின்சார விமானம்

  • March 1, 2024
  • 0 Comments

சீனாவில் மின்சார விமானத்தை பொது போக்குவரத்துக்கு பயன்படுத்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஓடு பாதையில் ஓடி மேலே கிளம்புவதற்கு பதில் நின்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் போல மேலே எழும்பும் வகையில் இது அமைந்துள்ளது. பிராஸ்பெரிட்டி என பெயரிடப்பட்டுள்ள அந்த விமானத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கலாம் என அதை வடிவமைத்த ஆட்டோ ஃபிளைட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 5 பேர் பயணிக்கக்கூடிய இந்த சிறிய வகை மின்சார விமானத்தை கூட்ட நெரிசலான […]