விளையாட்டு

வரலாற்று வெற்றியை பதிவு செய்த அயர்லாந்து

  • March 1, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 155 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 53 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய அயர்லாந்து அணி 263 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டிர்லிங் 52 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 108 ரன்கள் பின் தங்கிய […]

இலங்கை

க.பொ.த (சா/த), (உ/த) மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2024ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2024 செப்டம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 நவம்பர் 25 ஆம் திகதி […]

ஆசியா

பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி மூன்றாவது நாளாக அணிவகுப்பு

காசாவில் ஹமாஸால் பிடிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளின் குடும்பத்தினர், அவர்களை விடுவிக்கக் கோரி ஜெருசலேமுக்கு மூன்றாவது நாள் அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர். பணயக்கைதிகளை விடுவிக்க ஜோ பிடனின் நிர்வாகம் செயல்பட வேண்டும் என்று டெல் அவிவ் நகரில் அமெரிக்க தூதரகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்று வருகிறது . டெல் அவிவ் ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் அமெரிக்க ஜனாதிபதி “இஸ்ரேலிய அரசாங்கத்தை விட பணயக்கைதிகள் பிரச்சினையில் அதிக அர்ப்பணிப்புடன் இருக்கிறார்” என்று கூறினர், மேலும் அவ்ர்கள் “ஹமாஸ் சிறைபிடிப்பு மற்றும் தீவிரவாத அரசாங்கத்தில் இருந்து […]

இலங்கை

தற்காலிகமாக மூடப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நாளாந்த செயற்பாடுகள் 45 நாட்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஜீலை மாதம் முதல் அதன் செயற்பாட்டு நடவடிக்கைகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச முறைமைகளுக்கு அமைய, 45 நாட்களுக்கு சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கட்டாய தேவைகளுக்காக மூடப்பட வேண்டும். அத்துடன் இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தடையின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான சகல திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

நானும் லோகேஷும் சீக்கிரம் வருகிறோம்… ‘கைதி 2’தொடர்பில் அப்டேட் கொடுத்த கார்த்தி

  • March 1, 2024
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இன்று சென்னையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி, ‘கைதி 2’ எப்போது வரும் என்பது குறித்து பேசினார். ’மாநகரம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவரது இரண்டாவது படம் தான் கார்த்தி நடித்த ‘கைதி’. இதில் டில்லி என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார். இந்தப் படம் வெளியான சமயம் […]

உலகம்

கானா – கட்டண பாக்கி வைத்ததால் பாராளுமன்றத்தில் தடைப்பட்ட மின்சாரம் – லிஃப்டில் சிக்கிய உறுப்பினர்கள்!

  • March 1, 2024
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு, கானா, இதன் தலைநகரம் அக்ரா.அந்நாட்டு பாராளுமன்றத்தில் அதிபர் நானா அகுஃபோ–அட்டோ நாட்டு மக்களுக்கு உரையாற்றி கொண்டிருந்தார்.அப்போது பாராளுமன்றத்தில் மின்சாரம் தடைபட்டது. உடனடியாக மின்சாரம் திரும்பும் என நினைத்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த நிலையில், மின்சாரத்தடை நீடித்தது. இதையடுத்து அங்கிருந்து உறுப்பினர்கள் அனைவரும் அக்கன் மொழியில் “மின்சார தடை” எனும் பொருள்பட “டம்சர், டம்சர்”என கோஷமிட தொடங்கினர்.சில நிமிடங்கள் கடந்ததும், உறுப்பினர்கள் அமர்ந்திருந்த சபைக்கு மட்டும் ஜெனரேட்டர் உதவியுடன் மின்சார சேவை மீண்டும் தொடர்ந்தது.ஆனால், […]

வட அமெரிக்கா

அமெரிக்காவின் பூங்கா ஒன்றில் கிடந்த மனித உடல் பாகங்களால் பரபரப்பு!!

  • March 1, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் பூங்கா ஒன்றில் கிடந்த மனித உடல் பாகத்தை பள்ளி சிறுமி ஒருவர் கண்டுபிடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பாபிலோன் நகரில் உள்ள சவுத்ஹார்ட்ஸ் பார்க் குளத்திற்கு அருகே சிறுமி ஒருவர் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்த போது துண்டாக்கப்பட்ட மனிதனின் இடது கை பாகத்தை வியாழக்கிழமை கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை அப்பகுதியில் சோதனையிட்ட போது துண்டாக்கப்பட்ட மனிதனின் கால் பாகம் ஒன்றை கண்டெடுத்துள்ளார். உடனடியாக சிறுமியின் தந்தை பொலிஸாருக்கு தகவல் […]

இலங்கை

தல்கஹவத்த பகுதியில் வைக்கோல் குவியலில் ஏற்பட்ட தீயில் விழுந்து நபரொருவர் பலி!

  • March 1, 2024
  • 0 Comments

வைக்கோல் குவியலில் ஏற்பட்ட தீயில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். ஹொரண மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலகல தல்கஹவத்த பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் வேலை செய்து கொண்டிருந்த நபரே இன்று (01) காலை இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 76 வயதுடையவர் என மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் குறித்த வீட்டில் கொட்டகை ஒன்றை அமைக்க வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, வீட்டின் உரிமையாளர் அவருக்கு பணி ஒதுக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். திரும்பி […]

ஐரோப்பா

பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரம் மூலம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அரசியல்வாதி

  • March 1, 2024
  • 0 Comments

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில் உள்ள ரோச்டேல் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இங்கிலாந்து அரசியல்வாதியான ஜார்ஜ் காலோவே, அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். தொழிலாளர் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய காலோவே, ஈராக் போரில் அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயரின் நிலைப்பாட்டை விமர்சித்ததற்காக 2003-ல் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் 2019-ல் தனது சொந்த தொழிலாளர்கள் கட்சியை நிறுவினார். இந்த நிலையில் ரோச்டேல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த டோனி லாய்டு கடந்த ஜனவரி மாதம் […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் ருவாண்டா திட்டம்: 600 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவு

ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய திட்டமானது 300 அகதிகளை நாடு கடத்த 600 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவாகும் என பாராளுமன்றத்தின் செலவின கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் சட்டரீதியான சவால்கள் காரணமாக இதுவரை யாரும் நாடு கடத்தப்படவில்லை. பிரிட்டன் ஏற்கனவே ருவாண்டாவிற்கு செலுத்திய 220 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல், அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 150 மில்லியன் பவுண்டுகள் செலுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது பிரித்தானிய அரசாங்கம் ருவாண்டாவிற்கு மேலும் 150,874 பவுண்டுகளை மீள்குடியேற்றப்பட்ட […]