ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் குண்டுவீச்சு விமானப்பிரிவு தளபதி மீது துப்பாக்கிச்சூடு

ரஷ்யாவின் நீண்ட தூர விமானப் பிரிவின் 22வது கனரக குண்டுவீச்சு விமானப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் நிகோலாய் வார்பகோவிச் Nikolai Varpakhovich மீது நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி கடையொன்றில் இருந்து வெளியே வந்தபோது மிக அருகில் வந்த நபர் ஒருவரால் மூன்று முறை சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு குண்டு அவரது முகத்திலும், மற்றொன்று உடற்பகுதியிலும் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மொஸ்கோ உயர் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலாக இது காணப்படுகிறது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி