உலகம்

ஜெருசலேமிற்கு அருகில் உள்ள சோதனை சாவடியில் பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல்!

  • March 13, 2024
  • 0 Comments

ஜெருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு சோதனைச் சாவடியில் இரு பாலஸ்தீனியர்கள் தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது. ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதல் காஸாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போரைத் தூண்டியதில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறைந்தது 427 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலும் இஸ்ரேலியப் படைகளுடனான மோதலின் போதே மேற்படி உயிரிழப்புகள் பதிவாகியதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய முஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில், ஜெருசலேமில் உள்ள ஒரு முக்கிய புனித தலத்தை அணுகுவது […]

இலங்கை

யாழ்.இளைஞன் படுகொலை: சந்தேகநபர்கள் நால்வர் கிளிநொச்சியில் கைது

  • March 13, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சென்று படுகொலை செய்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நான்கு சந்தேகநபர்கள் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய தவச்செல்வம் பவிதரன் எனும் இளைஞன் காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் வைத்து , கணவன் மனைவி இருவரும் இருவேறு வாகனங்களில் வன்முறை கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டனர். பின்னர் மனைவியை சித்தங்கேணி பகுதியில் […]

இலங்கை

ஜப்பானில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க இலங்கை சம்மதம்!

  • March 13, 2024
  • 0 Comments

ஜப்பானில் கிரிக்கெட்டை ஊக்குவிக்க இலங்கை கிரிக்கெட் சம்மதம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை கிரிக்கெட் சங்கத்திற்கும் ஜப்பான் கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இலங்கை வீரர்கள், கிரிக்கெட் அணிகள், பயிற்சியாளர்கள், மைதான ஊழியர்கள் ஆகியோர் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்படுவதுடன், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மேலதிக பயிற்சிக்காக இலங்கை வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஜப்பானில் நடைபெறும் T20 போட்டிகளுக்கு இலங்கை அணிகள் அனுப்பப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

தமிழ்நாடு

கூடுதலாக சாம்பார் தர மறுத்ததால் ஹோட்டல் ஊழியரை கொலை செய்த தந்தை,மகன்!!

  • March 13, 2024
  • 0 Comments

சென்னையில் உணவு பார்சல் வாங்கும்போது கூடுதல் சாம்பார் தர மறுத்ததால் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை பம்மல் பகுதியில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் அருண்.குறித்த உணவகத்திற்கு சங்கர் என்பவர் தனது மகன் அருண்குமாருடன் உணவு பார்சல் வாங்க வந்துள்ளார். அப்போது கூடுதலாக உணவிற்கு சாம்பார் கேட்டுள்ளனர். அதற்கு மேற்பார்வையாளர் அருண் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியுள்ளது. அப்போது அருண்குமாரும், […]

உலகம்

டொயோட்டா மோட்டார் நிறுவன ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

  • March 13, 2024
  • 0 Comments

25 ஆண்டுகளுக்கு பிறகு தனது ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வை வழங்க டொயோட்டா மோட்டார் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான டொயோட்டா, பானாசோனிக் மற்றும் நிசான் நிறுவனங்களும் ஊதியத்தை அதிகரிக்க தங்கள் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு முழுமையாக ஒப்புக் கொண்டுள்ளன. மேலும், நிப்பான் ஸ்டீல் நிறுவனமும் தனது ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு இடையிலான சம்பளம் தொடர்பான வருடாந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜப்பானில், தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்திற்கும் […]

ஆசியா

ஜப்பான் – விண்ணுக்கு ஏவிய சில விநாடிகளில் வெடித்துச் சிதறிய முதல் தனியார் ராக்கெட்…

  • March 13, 2024
  • 0 Comments

ஜப்பானின் முதல் தனியார் செயற்கைக்கோளை ஏந்திய ராக்கெட், இன்று ஏவப்பட்ட சில விநாடிகளில் வெடித்துச் சிதறி இருக்கிறது. ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்பேஸ் ஒன், புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் அந்நாட்டின் முதல் தனியார் செயற்கைக்கோளினை ஏவிய பெருமைக்கு சொந்தம் கொண்டாட திட்டமிட்டிருந்தது. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் பாணியில், ஜப்பானின் செயற்கைக்கோள்களை ஏவும் திட்டத்தில் இறங்கியிருந்தது. புகழ்பெற்ற கேனான் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட 3 தனியார் நிறுவனங்களை உள்ளடக்கிய ஜப்பானிய தொழில்நுட்ப வணிகங்களின் குழுவால் ஸ்பேஸ் ஒன் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் நடந்த சோகம் – நிச்சயதார்த்தத்தில் உயிரிழந்த மணமகன்

  • March 13, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தம்முடைய சொந்த நிச்சயத்தார்த்த நிகழ்ச்சியில் 29 வயது லியாம் டிரிமர் (Liam Trimmer) கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லியாம் டிரிமர் பிரித்தானியாவை சேர்ந்த அவர் பொலிஸ் அதிகாரியாகப் பணிபுரிய ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார். வீட்டில் நடந்த விபத்தால் கழுத்தில் முக்கிய ரத்தக்குழாய் வெட்டப்பட்டது. அந்த இரத்தக்குழாய் மூலம் இரத்தம் மூளைக்குச் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது. அவருடைய குடும்பத்தார் அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவசர மருத்துவ நிபுணர்கள் வந்தடைந்த சிறிது நேரத்தில் அவரது உயிர் […]

செய்தி விளையாட்டு

சிஎஸ்கே அணிக்கு தோனிக்குப் பிறகு யாரு கேப்டன்?

  • March 13, 2024
  • 0 Comments

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பிறகு யார் கேப்டன் பொறுப்பில் இருப்பார்கள் என அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். வரும் 22-ம் தேதி முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இத்தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளன. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஆண்டே ஓய்வு […]

பொழுதுபோக்கு

வைரலாகும் ஷாலினி அஜித் குமார் வெளியிட்ட பதிவு – அப்படி என்ன போட்டாங்க தெரியுமா?

  • March 13, 2024
  • 0 Comments

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார். அஜித் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8 ஆம் தேதி சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் அஜித். அடுத்தநாள் அவர் மகன் ஆத்விக்கின் பள்ளி கூடத்தில் கால்பந்து விளையாடுவதை பார்க்க வந்து இருந்தார். அவர் […]

இலங்கை

இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

  • March 13, 2024
  • 0 Comments

இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. மாணவர்களின் தனிப்பட்ட தயாரிப்பின் கீழ் பரிந்துரைகளை வழங்கும் கல்வி அமைச்சு, பெண் மாணவர்கள் பாடி பெல்ட் அணிவதை முடிந்தவரை குறைக்க வேண்டும் என்று கூறுகிறது. தேவையான போது டை அணியவோ அல்லது டையின் முடிச்சை தளர்த்தவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி அதிகம் உள்ள சூழலில் தலையை நன்றாக மறைக்கும் […]