பொழுதுபோக்கு

90’s களின் கனவு நாயகன் தளபதி படத்தில் இணைந்தது ஏன்? அப்பா கூறிய விளக்கம்

  • March 13, 2024
  • 0 Comments

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் தனது மகன் பிரசாந்த் நடிக்க சம்மதித்தது ஏன் என்கிற கேள்விக்கு நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் பதில் அளித்துள்ளார். நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடித்து வந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடிப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்து வருகிறது. ஹாலிவுட்டில் அயன் மேனாக கலக்கிய ராபர்ட் டவுனி ஜூனியர் சிறந்த துணை நடிகருக்கான விருதினை […]

ஐரோப்பா

ரஷ்யாவின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என்றால் அணுவாயுதங்களை பயன்படுத்துவோம்: புட்டின் எச்சரிக்கை!

  • March 13, 2024
  • 0 Comments

ரஷ்யாவின் மாநிலம், இறையாண்மை அல்லது சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் இருந்தால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார். அணுசக்தி மோதலை தூண்டக்கூடிய நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்கா விலகி இருக்கும் என்றும் புட்டின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். புடினின் அறிக்கை இந்த வாரம் ஜனாதிபதி வாக்கெடுப்புக்கு முன்னதாக மேற்கத்திய நாடுகளுக்கு மற்றொரு அப்பட்டமான எச்சரிக்கையாக வெளிவந்துள்ளது என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு புட்டின் அளித்த பேட்டியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனை ஒரு […]

இலங்கை

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட 17 வயது யுவதி: பிரதான சந்தேகநபர் கைது

எல்பிட்டிய பிரதேசத்தில் 17 வயது யுவதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்பிட்டிய தலாவ பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் 17 வயது சிறுமியின் சடலம் கடந்த 9 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தது. சந்தேகநபர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் உயிரிழந்தவரின் மைத்துனரான சுதேஷ் பிரியங்கர என தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​கொலை செய்யப்பட்ட யுவதி வேறு ஒருவருடன் […]

ஆசியா

அகதிகள் முகாமில் பாலஸ்தீன சிறுவன் இஸ்ரேலிய எல்லைப் பொலிசாரால் சுட்டுக் கொலை

கிழக்கு ஜெருசலேமில் உள்ள அகதிகள் முகாமில் பாலஸ்தீன சிறுவன் ஒருவன் இஸ்ரேலிய எல்லைப் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சிறுவகுக்கு 12 அல்லது 13 வயது இருக்கும் என்று உள்ளூர் ஊடகங்களால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஷுவாபத் அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெறுள்ளது.  

பொழுதுபோக்கு

இலங்கையில் எடுக்கப்பட இருந்த GOAT படத்தின் கிளைமேக்ஸ் எங்க எடுக்க போறாங்க தெரியுமா?

  • March 13, 2024
  • 0 Comments

நடிகர் விஜய் தி கோட்(தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு இது 68-வது படம் ஆகும். தி கோட் படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் வெட்கட்புரபு முதன்முறையாக இணைந் துள்ளனர். தி கோட் படத்தின் படப் பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கப்பட்டது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. கிளைமேக்ஸ் காட்சிகள் […]

ஆசியா

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகு : பலர் மாயம்!

  • March 13, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 37 பேரை ஏற்றிச் சென்ற மீன்பிடிப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 24 பேரைக் காணவில்லை என மீட்புப் பணியாளர்கள் இன்று (13.03) அறிவித்துள்ளனர். டீவி ஜெயா 2 வானூர்தியானது ஜகார்த்தாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து பாலி அருகே உள்ள லோம்போக் தீவுக்கு டன் கணக்கில் மீன்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தபோது, விபத்துக்குள்ளாகியது. தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள செலயர் தீவு சங்கிலியில் உள்ள பென்டெங் […]

இலங்கை

இலங்கை : மோதரவில் பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது!

  • March 13, 2024
  • 0 Comments

பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மோதர பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவரிடம் இருந்து 1.5 கிலோ ஹெரோயின் மற்றும் 7 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களையும், அவற்றை பதப்படுத்த பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இயந்திரத்தையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

ஐரோப்பா

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சதி!

  • March 13, 2024
  • 0 Comments

58 ஆளில்லா விமானங்கள் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஷ்யாவில் இன்னும் சில நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை குழப்பும் வகையில் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உக்ரேனியப் படைகள் மற்றும் உக்ரேனிய சார்பு ரஷ்யர்களின் முயற்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “ரஷ்யாவில் ஜனாதிபதித் தேர்தலை சீர்குலைக்காவிட்டால், குடிமக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் இயல்பான செயல்பாட்டில் குறைந்தபட்சம் எப்படியாவது தலையிடுவதே முக்கிய குறிக்கோள், இதில் […]

இலங்கை

மட்டக்களப்பில் கொக்கு வேட்டையாட சென்றவர் மரணம்…

  • March 13, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை காட்டை அண்டிய பகுதியில் துப்பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) மாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை செம்மன்ஓடையைச் சேர்ந்த 32 வயதுடைய அத்துல் காதர் இம்தியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அவரது நண்பருடன் இரவு உணவுக்காக கொக்கு இறைச்சியை கொண்டுவருவதற்காக , வீட்டிலிருந்து அரச அனுமதி பெற்ற சொட்கண் துப்பாகியுடன் வேட்டையாட சென்றுள்ளதுடன் கொக்குகளை குறிபாத்து சுட எத்தனித்த போது […]

தென் அமெரிக்கா

பிரேசிலில் டெங்கு காச்சலுக்கு 390க்கும் அதிகமானோர் பலி!!

  • March 13, 2024
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வருகிறார்கள். இருப்பினும் டெங்கு காய்ச்சல் பரவலின் வேகம் குறைந்தபாடில்லை. இந்தநிலையில் நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்ததாகவும், அதில் 12 ஆயிரத்து 652 பேர் […]