ஆசியா

பாகிஸ்தானில் 08 பேர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

  • April 13, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்றில் இருந்து எட்டு பேரைக் கடத்திச் சென்ற துப்பாக்கி ஏந்தியவர்களைக் பொலிஸார் தேடி வருவதாக அறிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (12.04) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் துணை ஆணையர் ஹபிபுல்லா மொசக்கைல் கூறுகையில், துப்பாக்கி ஏந்திய நபர்கள் முற்றுகையை ஏற்படுத்தினர், பின்னர் பேருந்தை நிறுத்தி பயணிகளின் அடையாள அட்டைகளை ஆய்வு செய்தனர். கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 8 பேரை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலையில் இருந்து 5 […]

பொழுதுபோக்கு

இந்த போஸ்டர்ல உங்க கண்ணுக்கு இது தெரியுதா? நல்லா பாருங்க….

  • April 13, 2024
  • 0 Comments

விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படமாக வெங்கட் பிரபு இயக்கும் கோட் படம் உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யை அடுத்து மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, லைலா, சினேகா, அஜ்மல், பார்வதி நாயர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் ரம்ஜான் ஸ்பெஷலாக கோட் […]

இலங்கை

இலங்கை : ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிகாலம் நீட்டிப்பு!

  • April 13, 2024
  • 0 Comments

தேர்தல் முறையை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜூன் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர குறிப்பிட்டார். 2023 ஒக்டோபர் 15 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் இம்மாதம் 15 ஆம் திகதி நிறைவடையவிருந்தது. இதேவேளை, தேர்தல் முறைமை […]

உலகம்

IMF இன் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜீவா மீண்டும் தெரிவு!

  • April 13, 2024
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு நேற்று (12.04) அவர் தெரிவு செய்யப்பட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே வேட்பாளர் என்றும், இந்த நியமனத்தை வழங்குவதற்கு முன்னர் அவருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் கூறுகிறது. அவரது வலுவான மற்றும் […]

ஆசியா

ஜப்பானில் தொடர்ச்சியாக குறையும் மக்கள் தொகை!

  • April 13, 2024
  • 0 Comments

ஜப்பானின் மக்கள் தொகை விகிதம் மீண்டும் குறைந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது பூஜ்ஜிய வீதமும் 4 மற்றும் 8 தசம இடங்களும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானின் மக்கள் தொகை தொடர்ச்சியாக 13 முறை குறைந்துள்ளது. உள்விவகார அமைச்சு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜப்பானில் தனியாக வாழும் முதியோர்களின் எண்ணிக்கை 2050ஆம் ஆண்டளவில் 47 சதவீதமாக அதிகரிக்கும் என ஜப்பானில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை

அதிக செயல் திறன் கொண்ட நாணயமாகும் இலங்கை ரூபாய்!

  • April 13, 2024
  • 0 Comments

புளூம்பெர்க் சந்தை தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகின் வளர்ந்து வரும் சந்தைகளில் இலங்கை ரூபாய் அதிக செயல்திறன் கொண்ட நாணயமாக மாறியுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும் அதிகமான குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமை ரூபாய் கடுமையாக வீழ்ச்சியடைய காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இலங்கையில் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு : 700இற்கும் மேற்பட்டோர் விடுதலை!

  • April 13, 2024
  • 0 Comments

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற உள்ளனர். சிறப்பு பொது மன்னிப்புக்கு தகுதியான 768 கைதிகளும் 11 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்பட உள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் சம்பந்தப்பட்ட கைதிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு இன்று சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் […]

ஆஸ்திரேலியா

சிட்னியில் பல்பொருள் ஆங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் – இதுவரை ஐவர் பலி!

  • April 13, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கத்திக் குத்து சம்பவத்தில் 9 மாத குழந்தை உட்பட மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.இதனையடுத்து, கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சிட்னியில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் பல்பொருள் அங்காடியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த […]

இலங்கை

திருகோணமலை – கிராமத்துக்குள் நுழைந்த முதலை… வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

  • April 13, 2024
  • 0 Comments

திருகோணமலை-கிளிவெட்டி கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட முத்துமாரி நகர் கிராமத்துக்குள் முதலையொன்று நுழைந்துள்ளது. 9 அடி நீளமான முதலையொன்று கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த முதலையானது (12) இரவு கிராமத்துக்குள் நுழைந்ததாகவும் இன்று (13) காலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் – அமெரிக்கா எச்சரிக்கை!

  • April 13, 2024
  • 0 Comments

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் சுமார் 100 குரூஸ் ஏவுகணைகளை தயார் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உலக வல்லரசுகளின் கவனம் அந்த பிராந்தியத்தின் மீது திரும்பியுள்ளது. எதிர்காலத்தில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு தங்கள் நாடு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். ஈரானும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிராந்திய வெப்பத்தை மேலும் […]