அறிந்திருக்க வேண்டியவை

வெப்ப அலையால் காத்திருக்கும் ஆபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்

  • April 13, 2024
  • 0 Comments

கிழக்கு ஆசிய நாடுகளில் கடும் வெப்ப அலை காரணமாக 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் புவிவெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க உலக நாடுகளுக்கு பல்வேறு அறிவுரைகளை ஐ.நா சபை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆனால், அதிகரிக்கும் தொழிற்சாலைகள், வாகனங்களில் வெளியேறும் புகை உள்ளிட்டவைகளின் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து அதன் மூலம் புவி வெப்பமும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட […]

ஆப்பிரிக்கா

கொலம்பியாவின் 10 மில்லியன் மக்கள் பாதிப்பு – கடும் வறட்சியால் நெருக்கடி

  • April 13, 2024
  • 0 Comments

கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைநகரில் சுமார் 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போதைய நிலைமை மேலும் மோசமாகும் என பொகோட்டாவின் மேயர் எச்சரித்துள்ளார். அதன்படி கொலம்பியாவின் தலைநகர் 09 பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழமைக்கு மாறாக வறண்ட காலநிலை காரணமாக தலைநகரில் வசிப்பவர்களுக்கு ஒரு துளி தண்ணீரை கூட வீணாக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் விடுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கையடக்க தொலைபேசி வாங்க காத்திருப்பவர்கள் அறிந்துக்கொள்ள வேண்டியவை!

  • April 13, 2024
  • 0 Comments

நாம் விரும்பி வாங்கும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்கள் நீண்ட நாட்கள் உபயோகிக்க வேண்டும் என்பதை கருத்தில் வைத்து கொண்டே நாம் போன் வாங்குவோம். அப்படி வாங்கும் ஐ ஃபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் எல்லாம் உண்மையாகவே புதிய போன் தானா என்று நாம் இந்த பதிப்பில் பார்ப்போம். ஷோரூம் அல்லது சாதாரண மொபைல் கடைகளில் குறைந்த விலைக்கு ஐபோன் கிடைக்கும் என்று விற்று வருகிறார்கள். ஆனால் அது நமக்கு ரசிது அதாவது பில் இல்லாமல் கிடைக்கும் என […]

செய்தி

மத்திய கிழக்கில் பதற்றம் – இஸ்ரேலில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

  • April 13, 2024
  • 0 Comments

ஈரான், இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், அங்கு வாழும் அமெரிக்கர்கள் தங்களது பயண நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜெரூசலம், டெல் அவிவ் மற்றும் பீர்ஷெபா பகுதிகளுக்கு வெளியே பயணிக்க வேண்டாம் என அமெரிக்கா தங்களது நாட்டு பிரஜைகளைக் கோரியுள்ளது. 11 நாட்களுக்கு முன்னர் சிரியாவில் உள்ள தங்களது தூதரகத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 13 பேர் பலியானமைக்கு பதில் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி – பொலிஸார் அதிரடி நடவடிக்கை

  • April 13, 2024
  • 0 Comments

பிரான்ஸின் தென்மேற்கு நகரமான Bordeaux இல் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். Garonne ஆற்றங்கரையருகே மாலை 7.30 மணி அளவில் நடந்து சென்ற இருவர் மீது ஆயுததாரி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இறைச்சி வெட்டும் கூரான கத்தி ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து ஆயுதத்துடன் தப்பிச் செல்ல முற்பட்டவேளையில், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பாடசாலை கற்கையில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • April 13, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பாடசாலை கற்கையில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதற்கைமைய, ஜெர்மனியில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு மேலதிகமாக உயர் கல்வி பாடம் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மேலதிகமா ஒரு பாடம் ஒன்று சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தினுடைய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது அபுடு என்று சொல்லப்படுகின்ற கா பொ த உயர் தர பரீட்சைக்கு தற்பொழுது […]

இலங்கை செய்தி

இலங்கை சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

  • April 13, 2024
  • 0 Comments

இலங்கையில் புத்தாண்டு காலத்தில் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர்நல வைத்தியர் தீபால் பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக சிறுவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுகளை வழங்கும் போது அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் பெற்றோரை வலியுறுத்தியுள்ளார். அத்துடன், அவ்வாறான நோய்தொற்று காணப்படுமாயின் அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா செய்தி

இஸ்ரேல்-ஈரான் பதற்றம் : பயண எச்சரிக்கை விடுத்த பிரபல நாடுகள்

  • April 12, 2024
  • 0 Comments

பிரான்ஸ், இந்தியா, ரஷ்யா, போலந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் மற்றும் ஈரானின் தாக்குதலின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பரந்த பிராந்தியத்திற்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளன. ஏப்ரல் 1 ம் தேதி சிரிய தலைநகரில் நடந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையை ஈரான் அச்சுறுத்தியுள்ளது, இது இரண்டு ஜெனரல்கள் உட்பட ஏழு இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உறுப்பினர்களைக் கொன்றது. ஈரான், லெபனான், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் […]

ஆப்பிரிக்கா செய்தி

மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க மக்கள் குறித்து எச்சரிக்கை விடுத்த ஐ.நா

  • April 12, 2024
  • 0 Comments

ஏறக்குறைய 55 மில்லியன் மக்கள் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் வரும் மாதங்களில் உணவுக்காக போராடுவார்கள், ஏனெனில் உயர்ந்து வரும் விலைகள் உணவு நெருக்கடியை தூண்டிவிட்டன என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஒரு கூட்டறிக்கையில், உலக உணவுத் திட்டம் (WFP), UN குழந்தைகள் நிறுவனமான UNICEF மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவை ஜூன்-ஆகஸ்ட் பருவத்தில் பசியை எதிர்கொள்ளும் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இரட்டை […]

ஐரோப்பா செய்தி

கருக்கலைப்பு சட்டங்களை தடை செய்ய போலந்து பாராளுமன்றம் நடவடிக்கை

  • April 12, 2024
  • 0 Comments

ஐரோப்பாவில் மிகவும் கட்டுப்பாடான கருக்கலைப்புச் சட்டங்களைக் கொண்ட பாரம்பரிய ரோமன் கத்தோலிக்க நாட்டில் கருக்கலைப்பு மீதான கிட்டத்தட்ட மொத்தத் தடையை நீக்குவதற்கான திட்டங்களில் பணியைத் தொடர போலந்து சட்டமியற்றுபவர்கள் வாக்களித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் கீழ்சபையான Sejm உறுப்பினர்கள் நான்கு மசோதாக்களில் பணியாற்றுவதற்கும், அவற்றைச் செயல்படுத்துவதற்கு ஒரு கமிஷனை உருவாக்குவதற்கும் வாக்களித்தனர். இரண்டு மசோதாக்கள் ஐரோப்பிய விதிமுறைகளுக்கு ஏற்ப கர்ப்பத்தின் 12 வது வாரத்தில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதை முன்மொழிகின்றன. கர்ப்பத்தை கலைக்கும் பெண்ணுக்கு உதவி வழங்குவதை குற்றமற்றதாக்குவதை ஒருவர் முன்மொழிகிறார், […]