இலங்கை

இலங்கை: வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தில் 23 பேர் கைது!

வடமத்திய மாகாண வேலையற்ற பட்டதாரிகளால் அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து குறைந்தது 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிசார் நிலைமையைக் கலைக்க முற்பட்ட போது, சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கைது செய்யப்பட்ட 23 பேரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பா

பிரித்தானியாவில் மலிவான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடி எது தெரியுமா?

  • May 6, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் மக்கள் மலிவான விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் இடம் குறித்து பகுப்பாய்வு ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி ஆல்டி கடந்த மாதம் மலிவான விலையில் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 67 பிரபலமான மளிகைப் பொருட்களின் சராசரி கூடையின் விலை £112.90 ஆக அங்கு பதிவாகியுள்ளது. சமீபத்திய தரவுகளின் படி பிரித்தானியாவில் ஒவ்வொரு அங்காடியிலும் ஒரு கூடை பொருட்களுக்கு நீங்கள் செலுத்தும் கட்டணம் வருமாறு, ஆல்டி – £112.90 மூடி – £115.23 அஸ்டா – £126.98 […]

பொழுதுபோக்கு

கமலுக்கு பக்கத்துல யாருன்னு தெரியுதா? இணையத்தில் கசிந்த தக் லைஃப் சூட்டிங் போட்டோ…

  • May 6, 2024
  • 0 Comments

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், த்ரிஷா கலந்துகொண்டனர். இதற்கிடையே, துல்கர் சல்மான் தனது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதால், அதிக நாள்கள் தக் லைஃப் படத்துக்கு தர முடியாத காரணத்தால் விலகியதாக தகவல்கள் வெளியாகின. அவருக்குப் பதிலாக சிம்பு இணைந்தார். இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைபெற்று வருகிறது. இதில், […]

இலங்கை

இலங்கையின் முதல் AI செய்தி வாசிப்பாளர்கள் அறிமுகம்!

  • May 6, 2024
  • 0 Comments

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி இரண்டு செய்தி வாசிப்பாளர்களை உருவாக்கி செய்தி வாசிக்கச் செய்துள்ளது. இது உள்ளூர் ஊடகத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபல சிங்கள மொழி செய்தி வாசிப்பாளர்கள் இருவரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிங்கள மொழியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி செய்தி ஒளிபரப்பப்பட்டது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா

கர்நாடகா – முதலைகள் உள்ள கால்வாயில் வீசப்பட்ட 6 வயது சிறுவன் ; பெற்றோரை கைது செய்த பொலிஸார்

  • May 6, 2024
  • 0 Comments

கர்நாடகாவில் தனது ஆறு வயது மகனை, முதலைகள் உள்ள கால்வாயில் வீசி கொன்ற சம்பவத்தில் பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம், ஹலமதி கிராமத்தில் வசிப்பவர் சாவித்திரி (32). இவரது கணவர் ரவிக்குமார் (36).இந்த தம்பதிக்கு 6 வயதில் வினோத் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் குழந்தை வினோத்திற்கு செவித்திறன், பேச்சு குறைபாடு இருந்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு கணவன்- […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் வட்டி விகிதங்கள் குறையுமா? : இந்த வாரத்தில் வெளியாகும் அறிவிப்பு!

  • May 6, 2024
  • 0 Comments

இந்த வாரம் பாங்க் ஆஃப் இங்கிலாந்து அதன் சமீபத்திய வட்டி விகித முடிவை அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடன் வாங்குபவர்கள் விகிதங்கள் குறைவதைக் காண அதிக நேரம் காத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். பொருளாதார வல்லுநர்கள் பணவியல் கொள்கைக் குழு (MPC) தற்போதைய விகிதங்களை 5.25% ஆக வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மார்ச் மாதத்தில் நடந்த கடைசி கூட்டத்தில், MPC இன் ஒரு உறுப்பினர் மட்டுமே 0.25 […]

உலகம்

மெக்சிகோவில் காணாமல்போன மூவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு!

  • May 6, 2024
  • 0 Comments

மெக்சிகோவில் காணாமல் போன அமெரிக்க சுற்றுலாப் பயணி  ஒருவரும் இரண்டு ஆஸ்திரேலிய சகோதரர்கள் திருடர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேக் மற்றும் கால்ம் ராபின்சன் மற்றும் ஜாக் கார்ட்டர் ரோட் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மூவரும் கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு காணாமல்போயிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். திருடர்கள் ட்ரக் மற்றும் கூடாரங்களை பார்த்து சம்பவ இடத்திற்கு வந்திருக்கலாம் என்றும், அவர்களுடன் குறித்த மூவரும் சண்டையிட்டிருக்கலாம் என்றும் வழக்குறைஞர்கள் […]

ஐரோப்பா

அச்சுறுத்தலையும் மீறி பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வாளர்கள்…பிரதமர் ரிஷிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

  • May 6, 2024
  • 0 Comments

ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என்ற அச்சுறுத்தலையும் மீறி, கடந்த 4 மாதத்தில் ஆயிரக்கணக்கானோர் படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ரிஷி சுனக்கின் ருவாண்டா திட்டம் மிக விரைவில் அமுலுக்கு வரும் என்றே நம்பப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை மட்டும் 2 சிறு ரப்பர் படகுகளில் டசின் கணக்கானோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலானோர் ஆண்கள் என்றே கூறப்படுகிறது. அவர்களை டோவரில் மீட்டு பிரிட்டிஷ் எல்லைப் படைக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. […]

இலங்கை

கொழும்பு – போதைக்காக மனைவியுடன் வாக்குவாதம்… 7 வயது மகனை தரையில் அடித்த கொடூர தந்தை

  • May 6, 2024
  • 0 Comments

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது மகனை தரையில் அடித்து பலத்த காயம் ஏற்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, தனது ஏழு வயது மகனை தனது கணவர் தரையில் அடித்ததாக பெண் ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். தனது கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தன்னையும் பிள்ளையையும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சம்பவத்தன்று தனது கணவர் பணம் கேட்டு […]

பொழுதுபோக்கு

‘அரண்மனை 4’ குஷ்புவின் வைரல் பதிவு…

  • May 6, 2024
  • 0 Comments

சுந்தர் சி இயக்கி நடித்து, தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்க ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அரண்மனை 4 திரைப்படத்தை அவ்னி நிறுவனம் சார்பில் குஷ்பு மற்றும் சுந்தர் சி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. இது குறித்து குஷ்பூ சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததாவது: இந்த பாடல் இவ்வளவு […]