தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' (ASEAN) நடத்திய பிராந்தியக் கூட்டத்தின் இடையே, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் புதன்கிழமை சந்தித்துப் பேசவுள்ளனர். உலகம் செய்தி

அமெரிக்க, சீன வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

  • July 22, 2026
  • 0 Comments

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ (ASEAN) நடத்திய பிராந்தியக் கூட்டத்தின் இடையே, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் புதன்கிழமை சந்தித்துப் பேசவுள்ளனர். இக்கூட்டத்தில் மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்துள்ள மோதல்கள் மற்றும் தென்சீனக் கடலில் நிலவும் பதற்றம் குறித்து மூத்த ராஜதந்திரிகள் கவலை தெரிவித்தனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளபடி, செப்டம்பர் மாத இறுதியில் இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெறவுள்ள உச்சிமாநாடு குறித்து […]

"பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அச்சட்டம் நீக்கப்படும். அதேபோல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் (தமிழ் அரசியல் கைதிகள்) பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும்" என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இலங்கை செய்தி

“தமிழ் அரசியல் கைதிகள் பிணைகோரி நீதிமன்றத்தை நாடலாம்” – நீதி அமைச்சர்

  • July 22, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அச்சட்டம் நீக்கப்படும். அதேபோல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் (தமிழ் அரசியல் கைதிகள்) பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் காலப்பகுதி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன், […]

சிட்னியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மூச்சுப் பரிசோதனையின் போது (Random Breath Test), மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் டேவிட் வார்னர், குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஆஸ்திரேலியா செய்தி விளையாட்டு

மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னர்

  • July 22, 2026
  • 0 Comments

சிட்னியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மூச்சுப் பரிசோதனையின் போது (Random Breath Test), மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் டேவிட் வார்னர், குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மே மாதம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போதே, வார்னரின் வழக்கறிஞர் பாபி ஹில், வார்னர் தனது தவறை ஏற்றுக்கொண்டதாகவும், தனது செயல் பொறுப்பற்றது என்பதை அவர் உணர்ந்துள்ளதாகவும் கூறியிருந்ததால், அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஈஸ்டர் ஞாயிறன்று (Easter Sunday) நண்பரின் வீட்டில் […]

ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு , உக்ரைன் இராணுவத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மாற்றமாக, ஜெனரல் மிகாய்லோ டிராபதி (43) உக்ரைனின் புதிய தலைமைத் தளபதியாக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி நியமித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைன் ராணுவத்தில் அதிரடி மாற்றம்: புதிய தலைமைத் தளபதி நியமனம்

  • July 22, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு , உக்ரைன் இராணுவத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மாற்றமாக, ஜெனரல் மிகாய்லோ டிராபதி (43) உக்ரைனின் புதிய தலைமைத் தளபதியாக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி நியமித்துள்ளார். முந்தைய தலைமைத் தளபதியான 60 வயதான ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி என்பவருக்குப் பதிலாக ஜெனரல் டிராபதி நியமிக்கப்பட்டுள்ளார். மரியாதைக்குரிய மற்றும் அனுபவமிக்க தளபதியான இவர், 2024 முதல் 2025 வரை உக்ரைனின் தரைப்படைப் பிரிவை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பாதுகாப்பு அமைச்சரான மிகாய்லோ பெடோரோவ் திடீரென […]

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு இயற்றப்படுமா? அநுர அரசு கூறுவது என்ன?

  • July 22, 2026
  • 0 Comments

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதா இல்லையா என்பது குறித்தும், எந்தச் சட்டங்களைத் திருத்த வேண்டும் என்பது குறித்தும் அரசாங்கமாக நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. சரியான நேரத்தில் அதை நாங்கள் வெளிப்படுத்துவோம். நாங்கள் என்ன செய்தாலும், அது மக்களின் […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணி வந்தது ஐரோப்பியக்குழு: நீதி கோரி மக்கள் போராட்டம்

  • July 22, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்று (22) புதன்கிழமை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடுவதற்காக , ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழு வருகை தந்த நிலையில் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக செம்மணி வளைவு பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போரட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், […]

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இலங்கை செய்தி

மலையகத்தில் ஆட்டோ விபத்து: இருவர் பலி – மூவர் படுகாயம்

  • July 22, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இரு வயோதிபர்களே இவ்வாறு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரு பாடசாலை மாணவர்களும், ஆட்டோ சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இரு சிறுவர்களும், ஆட்டோ ஓட்டுநரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். வீதியை விட்டு விலகி ஆட்டோ பள்ளத்தில் வீழ்ந்ததிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர்ச் செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலர்களாக உயர்த்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானுக்கு எதிரான போர்ச் செலவு 37.5 பில்லியன் டொலர்களாக உயர்வு

  • July 22, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர்ச் செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலர்களாக உயர்த்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். தீவிர குண்டுவீச்சுகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், போருக்கான அவசர நிதியைக் கோரி, இது தொடர்பாகக் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், தலைவர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுத் கட்சியினர் பிரதிநிதிகள் சபை மற்றும் […]

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை (Andrew Patrick) , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேற்று (21) சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை செய்தி

பிரிட்டன் தூதுவரை சந்தித்தார் ஜீவன் எம்.பி.

  • July 22, 2026
  • 0 Comments

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை (Andrew Patrick) , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேற்று (21) சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ’மஹோனி (Theresa O’Mahony) அவர்களும் கலந்துகொண்டார். இதன்போது, மலையக மக்கக்கான காணி உரிமை, அவர்களுக்கான பிரித்தானியாவின் உதவிகள், ‘டிட்வா’ புயல் ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலவிவரும் ஏனைய முக்கிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாகக் கருத்துகள் பரிமாறப்பட்டன. பிரித்தானியத் தூதுவர் குழுவின் […]

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிரதிநிதிகள் குழுவினர், நாளை மறுதினம் புதன்கிழமை (22) காலை 09 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர். இலங்கை செய்தி

செம்மணி மனிதப் புதைகுழியை இன்று நேரில் பார்வையிடுகின்றனர் ஐரோப்பிய தூதுவர்கள்

  • July 22, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள் அடங்கிய 8 பேர் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், செம்மணி மனிதப் புதைகுழியை இன்று புதன்கிழமை நேரில் பார்வையிடவுள்ளனர். செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நேரில் பார்வையிட அனுமதி கோரி, கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன், அன்றைய […]