இலங்கை

திருகோணமலையில் காட்டுத்தீ பரவல்

திருகோணமலை மொரவெவ நீதிமன்ற வளாகத்துக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்குள் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று (02) காலை இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

ஆனாலும் குறித்த பகுதிக்குள் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்ற போதிலும் தீ பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் தொடரில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்