வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இரு நாடுகளும் இணைந்து மேற்பார்வையிடுவதற்கான ஓமானின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளது. உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை நிர்வகிப்பு: ஓமானின் திட்டத்தை நிராகரித்தது ஈரான்

  • July 29, 2026
  • 0 Comments

வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இரு நாடுகளும் இணைந்து மேற்பார்வையிடுவதற்கான ஓமானின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளது. இறுதி ஒப்பந்தத்தின் விதிமுறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து இரு தரப்பும் தொடர்ந்து ஆராய்ந்து வரும் நிலையில், ஈரான் தனது சொந்த முன்மொழிவு ஒன்றை அதற்குப் பதிலாக முன்வைத்துள்ளது. ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு குறித்து ஈரானின் கவலைகளுக்கு ஓமானின் திட்டம் போதிய தீர்வு அளிக்கவில்லை என்று ஈரானின் பிரதி வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி (Kazem […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் தீர்மானமொன்றை இலங்கை சட்டத்ததரணிகள் சங்கம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை செய்தி

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு

  • July 29, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் தீர்மானமொன்றை இலங்கை சட்டத்ததரணிகள் சங்கம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான, முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பை சீரமைத்து வரும் ஈரான், சீனா தயாரித்த தோளில் வைத்து இயக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் (Shoulder-fired air-defence missile launchers) முதல் தொகுதியாக 400 ஏவுகணைகள் வரை அடுத்த சில வாரங்களுக்குள் கொள்வனவு செய்யவுள்ளதென தெரியவருகின்றது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

போரில் ஈரானுக்கு உதவும் சீனா: 400 ஏவுகணைகளை அனுப்ப திட்டம்?

  • July 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பை சீரமைத்து வரும் ஈரான், சீனா தயாரித்த தோளில் வைத்து இயக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் (Shoulder-fired air-defence missile launchers) முதல் தொகுதியாக 400 ஏவுகணைகள் வரை அடுத்த சில வாரங்களுக்குள் கொள்வனவு செய்யவுள்ளதென தெரியவருகின்றது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியதில் இருந்து, தனது குறுகிய தூர வான் பாதுகாப்பை வலுப்படுத்த ஈரான் மேற்கொண்ட மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாக $60-70 மில்லியன் மதிப்புள்ள இந்த கொள்முதல் […]

திருகோணமலை -மொரவெவ பிரதேச சபை உறுப்பினர் தங்கராசா ராசமணி இன்று புதன்கிழமை (29) அவரது வீட்டில் காலமானார். இலங்கை செய்தி

தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் காலமானார்

  • July 29, 2026
  • 0 Comments

திருகோணமலை -மொரவெவ பிரதேச சபை உறுப்பினர் தங்கராசா ராசமணி இன்று புதன்கிழமை (29) அவரது வீட்டில் காலமானார். இலங்கை தமிழரசு கட்சியில் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அவர் பிரதேச சபை உறுப்பினராக கடமை ஆற்றி வந்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து எந்த ஒரு கட்சி பாகுபாடு இன்றியும் சமூக நல்லிணக்கிற்கு மிகவும் அளப்பரிய சேவையாற்றியவர். மொரவெவ சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதியாகவும் கிராம அபிவிருத்திச் சங்கம், விவசாய சங்கம் மற்றும் கோயில் சங்கங்களில் […]

யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை செய்தி

யாழ். தீவக மனிதப் புதைகுழி: நிதி ஒதுக்கீடு செய்யத் தயார் என OMP அறிவிப்பு

  • July 29, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வடக்கிலுள்ள ஐந்து இடங்களில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டு நியாயமான விசாரணை நடத்துமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தாக்கல் செய்த வழக்கு, நேற்றைய தினம் (ஜூலை 28) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. […]

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸி ஹௌலஹான் தலைமையிலான காங்கிரஸ் தூதுக்குழு, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை செய்தி

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இலங்கை விஜயம்

  • July 29, 2026
  • 0 Comments

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸி ஹௌலஹான் தலைமையிலான காங்கிரஸ் தூதுக்குழு, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கையுடனான அமெரிக்காவின் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லவும், இந்தக் குழு இலங்கை வந்துள்ளது. அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரியான ஹௌலஹான், காங்கிரஸ் ஆயுத சேவைகள் குழுவின் உறுப்பினராகவும், இராணுவப் பணியாளர்கள் மீதான துணைக்குழுவின் தரவரிசை உறுப்பினராகவும், அவையின் புலனாய்வுக்கான நிரந்தரத் தெரிவுக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். கொழும்பில் இருக்கும்போது, ​​இந்தத் […]

உலகம்

அமெரிக்காவின் ஹோம் கமிங் திட்டம் – நாட்டை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோர்

  • July 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டுள்ள புராஜெக்ட் ஹோம் கமிங்’, (Project Homecoming) திட்டத்தால் சுமார் 200,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் சுயமாக நாட்டை விட்டு வெளியேற முன்வந்துள்ளனர். அவர்களில் ஏறக்குறைய பாதி பேர் தடுப்புக்காவலில் இருந்தபோதே இந்த முடிவை எடுத்துள்ளனர். மே 2025-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் ஆரம்பத்தில் பங்கேற்பு குறைவாக இருந்தது. ஆனால் ஸ்டீபன் மில்லர் உள்ளிட்ட வெள்ளை மாளிகை அதிகாரிகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து இது கணிசமாக விரிவுபடுத்தப்பட்டது. அமெரிக்காவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோருக்கான பண ஊக்கத்தொகைகள் $1,000 டொலரில் […]

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் தான் நடத்திய சந்திப்புகளில் இதுவே மிகச்சிறந்த சந்திப்பாகும் என்று இஸ்ரேல் பிரதமர் Netanyahu தெரிவித்தார். உலகம் செய்தி

இதுவே மிகச்சிறந்த சந்திப்பு: ட்ரம்பை கண்ட பின் நெதன்யாகு நெகிழ்ச்சி

  • July 29, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் தான் நடத்திய சந்திப்புகளில் இதுவே மிகச்சிறந்த சந்திப்பாகும் என்று இஸ்ரேல் பிரதமர் Netanyahu தெரிவித்தார். ட்ரம்புடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்கா – இஸ்ரேல் உறவில் விரிசல் இருப்பதாக வெளியாகும் தகவல்களையும் நெதன்யாகு நிராகரித்துள்ளார். ஈரானின் அணுஆயுதத் திறன் குறித்து இரு நாடுகளும் ஒரே மாதிரியான கவனத்தைக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், “ஈரானில் உள்ள தீவிரவாத ஆட்சி அணுஆயுதங்களைப் பெற்று, ஒவ்வொரு அமெரிக்கருக்கும் அச்சுறுத்தலாக மாறுவதையோ, […]

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்துள்ள கைது உத்தரவை அமெரிக்க அதிகாரிகள் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, வாஷிங்டன் DC யில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். உலகம் செய்தி

இஸ்ரேல் பிரதமரை கைது செய்: வாஷிங்டனில் போராட்டம்

  • July 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்துள்ள கைது உத்தரவை அமெரிக்க அதிகாரிகள் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, வாஷிங்டன் DC யில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். கனமழை மற்றும் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும், போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை நோக்கிப் பேரணியாகச் சென்றுள்ளனர். அத்துடன், , ஜார்ஜ்டவுனில் உள்ள போர் சீசன்ஸ் (Four Seasons) ஹோட்டலின் வரவேற்பறைக்குள் (lobby) சில போராட்டக்காரர்கள் அதிரடியாகப் […]

“செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இன்னும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையே இடம்பெற்றுவருகின்றது. குற்றவாளிகள் பற்றிய தகவல் இல்லை. அதை நோக்கிய விசாரணை இன்னும் ஆரம்பமாகவில்லை.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழி: குற்றவாளிகளை கண்டறிய விசாரணை

  • July 29, 2026
  • 0 Comments

“செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இன்னும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையே இடம்பெற்றுவருகின்றது. குற்றவாளிகள் பற்றிய தகவல் இல்லை. அதை நோக்கிய விசாரணை இன்னும் ஆரம்பமாகவில்லை.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, செம்மணி புதைகுழி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: “செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய […]