ஐரோப்பா செய்தி

காட்டுத்தீயால் திணறும் ஐரோப்பா – 80,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவு சேதம்

ஸ்பெயின் மற்றும் பிரான்சில் அதிகரித்து வரும் காட்டுத்தீயின் தீவிரத்திற்கு ஈடுகொடுக்க ஐரோப்பாவின் தீயணைப்புத் திறன் போராடி வருவதாகவும், தீயானது உள்ளூர் வளங்களை தொடர்ந்து திணறடித்து வருவதாகவும் ஐரோப்பிய...
  • BY
  • July 27, 2026
  • 0 Comment
செக் குடியரசைச் சேர்ந்த இருவர் , திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் இன்று (27) சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
இலங்கை செய்தி

வெளிநாட்டு ஜோடிக்கு சைவநெறி முறைப்படி திருகோணமலையில் திருமணம்

செக் குடியரசைச் சேர்ந்த இருவர் , திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் இன்று (27) சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். திருகோணமலை சாம்பல்தீவு பாம்...
  • BY
  • July 27, 2026
  • 0 Comment
உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை செய்தி

நீதியரசர்களின் பதவிகாலம் நீடிப்பு: அமைச்சரவை அனுமதி

உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைக்...
  • BY
  • July 27, 2026
  • 0 Comment
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கை செய்தி விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும்...
  • BY
  • July 27, 2026
  • 0 Comment
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியா செய்தி தமிழ்நாடு

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசுப் பணி: அரசாணையை ரத்து செய்தது உயர்...

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை...
  • BY
  • July 27, 2026
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

ஜேர்மனியில் மருத்துவ விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – விதிகளை கட்டாயமாக்க...

மருத்துவ விடுப்புச் சான்றிதழ் (sick leave) விதிகளைக் கடுமையாக்கும் திட்டங்களை ஜேர்மனி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள தொழிலாளர்கள் 2024-ஆம் ஆண்டில் சராசரியாக சுமார்...
  • BY
  • July 27, 2026
  • 0 Comment
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை "நேர்மை வாரம்" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை செய்தி

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சத்தியப் பிரமாண நிகழ்வு

“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஜூலை 27 முதல்...
  • BY
  • July 27, 2026
  • 0 Comment
இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கம், தேயிலை, இறப்பர் மற்றும் இரத்தினக்கல் போன்ற நாட்டின் வளங்களை மேம்படுத்த முடியாமல் நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கு ‘அரசியல் லஞ்சமா’? – சஜித் மறுப்பு

இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கம், தேயிலை, இறப்பர் மற்றும் இரத்தினக்கல் போன்ற நாட்டின் வளங்களை மேம்படுத்த முடியாமல் நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித்...
  • BY
  • July 27, 2026
  • 0 Comment
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் வெடித்த நிலையில், தேர்வு முறைகேடுகளைத் தடுக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 24-ஆம் திகதி புதிய சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்தது.
இலங்கை செய்தி

வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டமூலம் அறிமுகம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் வெடித்த நிலையில், தேர்வு முறைகேடுகளைத் தடுக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த...
  • BY
  • July 27, 2026
  • 0 Comment
இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால், இந்தியாவின் பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தியா செய்தி

பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி: இந்தியா எச்சரிக்கை

இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால், இந்தியாவின் பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 1999-ஆம் ஆண்டு காஷ்மீருக்குள் ஊடுருவிய...
  • BY
  • July 27, 2026
  • 0 Comment