ஐரோப்பா

பிரித்தானியரின் கண்பார்வையை காப்பாற்றிய AI

பிரித்தானியாவில் Ai தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நபர் ஒருவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலகிலேயே முதல் முறையாக Ai  மூலம் மேற்கொள்ளப்பட்ட முதல் அறுவை சிகிச்சையாக இது மாறியுள்ளது.

இதன் மூலம் அவரின் கண் பாதுகாக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மருத்துவர்கள், அந்தக் கட்டி அவரது பார்வைக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்திருக்கும்.

மேலும் இறுதியில் அது பார்வையிழப்புக்கு வழிவகுத்திருக்கக்கூடும். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அந்தக் கட்டியை அகற்றி, அவரது பார்வையைப் பாதுகாத்தது எனத் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்