உலகம்
செய்தி
போர் தொடர்பான பதிவுகள் – அமெரிக்க–குவைத் பத்திரிகையாளர் குவைத்தில் கைது
போர் தொடர்பான சமூக ஊடக பதிவுகளுக்காக அமெரிக்க–குவைத் பத்திரிகையாளர் அகமது ஷிஹாப்-எல்டின் குவைத் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகக் கண்காணிப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது. 41 வயதான ஷிஹாப்-எல்டின்,...













