உலகம்

வெனிசுலா நிலநடுக்கம் – 03 அமெரிக்கர்கள் உயிரிழப்பு

  • June 30, 2026
  • 0 Comments

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் சிக்கி  மூன்று அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேரைக் காணவில்லை எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே நிலநடுக்கங்களின் விளைவாக குறைந்தது 1,750 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸின் (Delcy ⁠Rodriguez) தெரிவித்துள்ளார். வெனிசுவேலாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் கியான்லூகா ராம்போலா (Gianluca Rampolla) இறப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்றும், தற்போதுவரை 10000 சடலப் பைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதேநேரம் […]

உலகம்

வெனிசுலா மீது விதிக்கப்பட்டுள்ள ஒருதலைபட்சமான தடைகள் – சீனா அதிருப்தி

  • June 30, 2026
  • 0 Comments

வெனிசுலா மீது சில நாடுகள் விதித்துள்ள ஒருதலைப்பட்சத் தடைகள், அந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக சீனா கூறுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 62வது அமர்வின்  உரையாற்றியபோது, ​​  சீனத் தூதுக்குழுவின் அமைச்சர், ஆலோசகர் மு ஜியான்ஃபெங் இவ்வாறு தெரிவித்துள்ளார். நியாயமற்ற இந்த ஒருதலைப்பட்சத் தடைகள் வெனிசுலா மக்களின் அடிப்படை மனித உரிமைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், அவை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். […]

ஐரோப்பா

பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை – குளிக்கும் இடங்களில் கழிவு நீர் வெளியேற்றம்

  • June 30, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வரும் வெப்ப அலைக்கு மத்தியில் பிரத்தானியாவில் நீர் விநியோகிக்கும் சில நிறுவனங்கள் கழிவு நீரை மக்கள் குளிக்க பயன்படுத்தும் நீர் நிரம்பிய இடங்களில் வெளியேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் சில  நீர்நிலைகளில் 2,856 மணிநேர கழிவுநீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 99 மணிநேர கழிவுநீர், குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளைப் பாதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச கழிவுநீர் வெளியேற்றத்திற்கு தேம்ஸ் வாட்டர் நிறுவனமே காரணமாக இருந்ததாகவும், அந்நிறுவனம் 377 மணிநேரம் கழிவுகளை வெளியேற்றியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே […]

ஐரோப்பா

பின்லாந்தில் 150 ஆண்டுகால பழமையான தொலைபேசி சேவைக்கு முற்றுப்புள்ளி

  • June 30, 2026
  • 0 Comments

பின்லாந்து கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பிறகு அனலாக் (analogue) தரைவழித் தொலைபேசி அழைப்புகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இணைய சேவைகள் மற்றும் குரல் அழைப்புகள் இரண்டையும் கையாளக்கூடிய ஃபைபர் ஆப்டிக் கேபிளை உலகெங்கிலும் உள்ள நாடுகள் நிறுவி வருவதால், பின்லாந்தும் புதிய  டிஜிட்டல் மாற்றத்தை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. பின்லாந்தின் நிலையான தொலைபேசி வலையமைப்பு 1880-களில் செயல்படத் தொடங்கியது. எஸ்டோனியா, நெதர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைய சேவைகள் மற்றும் குரல் அழைப்புகள் இரண்டையும் கையாளக்கூடிய […]

உலகம்

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை மறுசீரமைக்க எதிர்ப்பு

  • June 30, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயற்கையாகவே குடியுரிமை வழங்கப்படும் அரசியலமைப்பின் 14 ஆவது பிரிவை மறுசீரமைக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொடர்புடைய வழக்கு இன்று தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸ் (John Roberts) தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 6-3 என்ற பெரும்பான்மையுடன் ட்ரம்பின் திட்டம் நிராகரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் அமெரிக்காவின் “அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள்” என்றும், பதினான்காவது திருத்தத்தின் கீழ் பிறப்பிலேயே குடிமக்கள் என்றும் உறுதிப்படுத்தினார். […]

2030-ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை இராணுவத்திற்காகச் செலவிட வேண்டும் என்ற நேட்டோ அமைப்பின் இலக்கை எட்ட முடியாமல் போவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

நேட்டோவின் இலக்கை எட்டுமா பிரித்தானியா?

  • June 30, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் Defence Investment Plan (DIP) , பனிப்போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய நிதி ஒதுக்கீடாக பாதுகாப்புத்துறை நிபுணர்களால் கருதப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் அணுசக்தித் தடுப்பு முறைகள், நவீன போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்காக சுமார் 270 பில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் போரின் படிப்பினைகளைக் கொண்டு தன்னியக்க பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்த முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இருப்பினும், 2030-ஆம் ஆண்டிற்குள் […]

உலகம்

திருநங்கைகளுக்கு ஆதரவான தீர்ப்புகள் இரத்து – உச்சநீதிமன்றம் அதிரடி

  • June 30, 2026
  • 0 Comments

திருநங்கைகள் பெண்களுக்கான  விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான தடையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. இதற்கமைய முன்னதாக மாநில நீதிமன்றங்கள் திருநங்கைகளுக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்புகள் இரத்து செய்யப்பட்டதோடு, இடாஹோ (Idaho) மற்றும் மேற்கு வர்ஜீனியாவில் (West Virginia) அமுலில் உள்ள  சட்டங்களை உறுதி செய்துள்ளது. மேலும் அமெரிக்காவில் 25 மாநிலங்களில் இதுபோன்ற சட்ட நடைமுறை அமுலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ட்ரம்ப் நிர்வாகத்தின் கூற்றுக்களோடு ஒத்துப்போகிறது. இடாஹோ மற்றும் மேற்கு […]

இலங்கை

அஸ்வெசும பட்டியலில் இருந்து 04 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீக்கம்

  • June 30, 2026
  • 0 Comments

அஸ்வெசும  பயனாளிப் பட்டியலில் இருந்து  4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் நீக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர்  உபாலி பன்னிலகே  தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தற்காலிகமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களே இவ்வாறு  நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதமே இக்குடும்பங்களை அஸ்வெசும பட்டியலில் இருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், ‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மேலும் ஆறு மாத காலம் பட்டியலில் நீடிப்பதற்கு அனுமதி […]

ஜூன் 24 முதல் 30 வரை IMF தூதுக்குழுவினர் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்துக்கு IMF பாராட்டு

  • June 30, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர். இதன்போது, பொருளாதார மீட்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் இலங்கையின் மீளெழுச்சித் திறன் ஆகியவற்றை நாணய நிதியத் தூதுக்குழுவினர் பாராட்டினர். ஜூன் 24 முதல் 30 வரை IMF தூதுக்குழுவினர் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் பாதுகாப்பு செலவீனத்தை 80 பில்லியன் பவுண்ட்ஸாக உயர்த்த திட்டம்

  • June 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பாதுகாப்பு செலவீனத்தை 2029 ஆம் ஆண்டுக்குள் 80 பில்லியனாக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் கெயர்ஸ்டாமர் முன்வைத்துள்ளார். ரஷ்யாவின் அச்சுறுத்தல் மற்றும் 03 ஆம் உலகப் போர் குறித்த அச்சம் காரணமாக புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்டாமர் அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள திட்டங்களில்  முக்கியமான 05  வாக்குறுதிகள் வருமாறு, 01. பிரித்தானியாவின் ஆயுதப்படைகளில் ஏற்பட்டுள்ள வலுவிழப்பை மாற்றியமைக்க அவர் உறுதியளித்துள்ளார். 02. முன்னர் போதிய நிதி ஒதுக்கப்படாத பாதுகாப்புத் திட்டத்தை உருமாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.  (இது கடந்த […]