உலகம் செய்தி

நெதன்யாகு போர்க்குற்றவாளி: கைது செய்வோம் – New York மேயர் எச்சரிக்கை

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஒரு போர்க்குற்றவாளி என்று நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி Zohran Mamdani பகிரங்கமாகச் சாடியுள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஒரு போர்க்குற்றவாளி என்று நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி Zohran Mamdani பகிரங்கமாகச் சாடியுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அவரை, ஹேக் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று மம்தானி வலியுறுத்துகிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் நெதன்யாகு நியூயார்க் வரவிருக்கும் நிலையில், அவரைத் கைது செய்ய தனது நகர காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து மேயர் ஆய்வு செய்து வருகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் தற்போது சட்டத் துறையினருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி