பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அமைச்சரவையில் சுமார் 20-க்​கும் மேற்​பட்​டோரின் இலாகா மாற்றம் செய்​யப்பட உள்​ள​தாக​வும், புதி​தாக திமுக​வும் இடம் பெற இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இந்தியா செய்தி

இந்திய அமைச்சரவையில் மாற்றம்: பாஜக கூட்டணியில் இணையுமா திமுக?

  • August 20, 2026
  • 0 Comments

பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அமைச்சரவையில் சுமார் 20-க்​கும் மேற்​பட்​டோரின் இலாகா மாற்றம் செய்​யப்பட உள்​ள​தாக​வும், புதி​தாக திமுக​வும் இடம் பெற இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன. தமிழ்​நாட்​டில் விஜய் தலை​மை​யில் தவெக ஆட்சி அமைந்த பின் திமுக​வின் போக்​கில் மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. தொகுதி வரையறை சட்டமூலத்தை கடுமை​யாக எதிர்த்த திமுக, இப்​போது அதற்கு ஆதர​வளிக்க சில நிபந்​தனை​களை விதித்​தது. மேலும் டெல்​லி​யில் மத்​திய உள்​துறை […]

ஐரோப்பா

காசாவில் சட்டவிரோத குடியேற்றம் – இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான தீர்மானம்

  • August 20, 2026
  • 0 Comments

காசா மற்றும் மேற்குக் கரையில் “சட்டவிரோத குடியேற்ற விரிவாக்கத்தில்” ஈடுபடும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக புதிய, இலக்கு வைக்கப்பட்ட தடைகளை அரசாங்கம் தயாரிக்கும் என்று பிரித்தானிய வெளியுறவுச் செயலர் எட் மிலிபான்ட்  Ed Miliband  கூறியுள்ளார். மேற்குக் கரையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த E1 பகுதி என்று அழைக்கப்படும் இடத்தில் 1,200 குடியேற்ற வீடுகளைக் கட்டுவதற்கான டெண்டரை இஸ்ரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. “E1 பகுதி பாலஸ்தீனத்தின் மையப்பகுதியைக் கடந்து செல்லும், மேலும் இது மேற்குக் கரையை கிழக்கு ஜெருசலேமிலிருந்து […]

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 93 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

இலங்கையில் டெங்கு நோயினால் இதுவரை 71 பேர் பலி

  • August 20, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 93 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 71 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 19 நாட்களில் 7,777 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் 49,290பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய மாகாணத்தில் 8, 409 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,639 பேரும், ஊவா மாகாணத்தில் 2, 605 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (20) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

வசந்த கரன்னாகொட, யோஷித ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

  • August 20, 2026
  • 0 Comments

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (20) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழல் தொடர்பான வழக்கொன்றிலேயே இருவருக்கும் எதிராக இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு இந்தக் […]

உலகம்

லிமாவில் பண்டைய மனிதரின் எலும்புக்கூடு மீட்பு

  • August 20, 2026
  • 0 Comments

பெருவின் தலைநகரான லிமாவில் உள்ள பண்டைய ஹுவாக்கா புக்லானா பிரமிட்டின் Pucllana pyramid அடிவாரத்திற்கு அருகில், வயதுவந்த ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குளமொன்றின் நிர்மாணம் அல்லது அதன் கால்வாயை நிர்மாணிக்கும்போது அவர் பலியிடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த அகழ்வாராய்ச்சியின் தலைமைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான கிளாடிஸ் பாஸ், இந்தக் கண்டுபிடிப்பு “லிமா கலாச்சாரத்தின் சடங்குகள்” பற்றிய நுண்ணறிவைப் பெற நிபுணர்களுக்கு உதவும் என்று கூறினார். அந்த உடல், கால்வாயின் உள்ளே இடது பக்கமாகச் சாய்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தது. […]

ஐரோப்பா

UKவில் கழிவகற்றல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை – சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்

  • August 20, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ள குப்பைக் கிடங்குகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக இலாபம் ஈட்டும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதமர் ஆண்டி பர்னம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த  நடவடிக்கையானது, கென்ட், சர்ரே மற்றும் மேற்கு யார்க்ஷயரில் உள்ள இடங்களைக் குறிவைக்கிறது. இங்கு மொத்தம் 22,000 டன் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இது சுமார் 2,900 குடும்பங்களைப் பாதிக்கிறது. இவ்வாறாக கழிவுகளை சேகரித்து சட்டவிரோதமாக இலாபம் ஈட்டுபவர்களுக்கு 300 பவுண்ட்ஸ் முதல் 5000 பவுண்ட்ஸ் வரை தண்டப்பணம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் […]

தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா சுருக்கிக் கொண்ட சில நாட்களிலேயே, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை (Kim Jong Un) இந்த ஆண்டிற்குள் (2026) நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வருட இறுதியில் வடகொரியா ஜனாதிபதியை சந்திக்கிறார் ட்ரம்ப்

  • August 20, 2026
  • 0 Comments

தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா சுருக்கிக் கொண்ட சில நாட்களிலேயே, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை (Kim Jong Un) இந்த ஆண்டிற்குள் (2026) நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார். தமது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் கிம் ஜாங் உன்னை ட்ரம்ப் சந்திக்கவுள்ள முதலாவது சந்திப்பு இதுவாகும். “கிம் ஜாங் உன்னை எனக்கு மிகச் நன்றாகத் தெரியும். ஒரு புத்திசாலியான ஜனாதிபதியாக இருக்கும் வரை அவருக்கு […]

ஐரோப்பா

சசெக்ஸ் கோமகனும் கோமகியும் அமெரிக்காவில் இருந்து பிரித்தானியாவிற்கு இடம்பெயர திட்டம்

  • August 20, 2026
  • 0 Comments

சசெக்ஸ் கோமகனும் கோமகியும் இந்த மாத இறுதியில் தமது குடும்பத்துடன் பிரித்தானியாவிற்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. ‘தி டெய்லி டெலிகிராஃப்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஹாரியும் மேகனும் லண்டனுக்கு அருகில் உள்ள தனியார் இல்லத்தில், (அரச குடும்பம் சாராத இல்லத்தில்)  வசிக்க உத்தேசித்துள்ளதாக கூறப்பட்டடுள்ளது. இந்தத் தம்பதியரின் குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லில்லிபெட், செப்டம்பர் மாதம்  பிரித்தானிய பாடசாலையொன்றில் தங்கள் படிப்பைத் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் குறித்து மன்னர் சார்லஸுக்குத் […]

உலகம்

பென்சில்வேனியாவில் விமானம் ஒன்றுடன் ஹெலிகாப்டர் மோதி விபத்து

  • August 20, 2026
  • 0 Comments

பென்சில்வேனியாவில் சிறிய ரக விமானம் ஒன்றும் ஹெலிகாப்டரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கார்லைல் நகரில் உள்ள கார்லைல் விமான நிலையத்தில், இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் டிரூப்பர் 3′ என அடையாளம் காணப்பட்ட ஹெலிகாப்டர், மோதலுக்குப் பிறகு பக்கவாட்டில் கவிழ்ந்ததாக சம்பவ இடத்திலிருந்து கிடைத்த ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன ‘டிரூப்பர் 3’ ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு நோயாளிகளை அவசர மருத்துவ சேவைக் குழுவினர் பரிசோதித்து வந்த நிலையில், மற்றொரு விமானத்தில் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே […]

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 18 வயதான லிலி ஹூப்பர் (Lily Hooper) என்ற யுவதி மாயமாகி 8 நாட்களாக நடத்தப்பட்டு வந்த தீவிர தேடுதல் வேட்டை சோகத்தில் முடிவடைந்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சோகத்தில் முடிந்த தேடுதல் வேட்டை: ஆஸ்திரேலிய காட்டில் 18 வயது யுவதி சடலமாக மீட்பு

  • August 20, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 18 வயதான லிலி ஹூப்பர் (Lily Hooper) என்ற யுவதி மாயமாகி 8 நாட்களாக நடத்தப்பட்டு வந்த தீவிர தேடுதல் வேட்டை சோகத்தில் முடிவடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதி சிட்னியிலுள்ள தனது வீட்டிலிருந்து தேசிய பூங்காவிற்கு நடைபயணம் (Bushwalking) சென்ற லிலி ஹூப்பர், இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து, நடாய் தேசிய பூங்காவிலுள்ள (Nattai National Park) […]