யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம், சுன்னாகம், தவடி பகுதியில் உள்ள வீடொன்றிற்கு வலுக்கட்டாயமாக நுழைந்த சிலர் பெற்றோல் குண்டை வீசியதில் வீட்டினுள் இருந்த 5 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (16) இடம்பெற்ற சம்பவத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் மகன் ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் குறித்த குடும்பத்தைச் சேர்ந்த மகள் ஒருவர் காதல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மேற்படி இளைஞன் தனது […]













