காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் காசா நகரப் பிரிவின் செயல்பாட்டுத் துறைத் தலைவரான அதாம் இப்ராஹிம் ஷாபான் நாஸ்மன் (Adham Ibrahim Shaban Nasman) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

ஹமாஸ் தளபதி காசாவில் சுட்டுக் கொலை: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் காசா நகரப் பிரிவின் செயல்பாட்டுத் துறைத் தலைவரான அதாம் இப்ராஹிம் ஷாபான் நாஸ்மன் (Adham Ibrahim Shaban Nasman) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஷின் பெட் (Shin Bet) உளவு அமைப்புடன் இணைந்து சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நாஸ்மன், அங்கிருந்து பலரை பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. […]

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹரஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர், ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (21) கையளிக்கப்பட்டது. அரசியல் இலங்கை செய்தி

நீதி அமைச்சர் குறி வைப்பு: நம்பிக்கையில்லாப் பிரேரரணை கையளிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர், ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (21) கையளிக்கப்பட்டது. எதிரணி உறுப்பினர்கள் இணைந்து, சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து பிரேரணையை ஒப்படைத்தனர். 2026 ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட கைதிகள் சிலர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர். இதன்போது விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது […]

சிறுவர் பாலியல் குற்றவாளி ஒருவருக்கு நற்சான்றிதழ் (Character Reference) வழங்கிய விவகாரத்தில் பல மாதங்களாக எழுந்து வந்த கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மெல்போர்னின் தென்மேற்கு புறநகர்ப் பகுதியான விண்டாம் (Wyndham) நகர மேயர் பிரீத் சிங் Preet Singh தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பாலியல் குற்றவாளிக்கு சான்றிதழ் :மெல்போர்ன் மேயர் ராஜினாமா

  • July 21, 2026
  • 0 Comments

சிறுவர் பாலியல் குற்றவாளி ஒருவருக்கு நற்சான்றிதழ் (Character Reference) வழங்கிய விவகாரத்தில் பல மாதங்களாக எழுந்து வந்த கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மெல்போர்னின் தென்மேற்கு புறநகர்ப் பகுதியான விண்டாம் (Wyndham) நகர மேயர் பிரீத் சிங் Preet Singh தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பிரீத் சிங் வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட உரையில், ” 2024-ஆம் ஆண்டு 15 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காகத் தண்டனை பெற்ற […]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வருகை தந்தால், அவரைப் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்வேன் என்று நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி விடுத்த எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நெதன்யாகுவை எவராலும் கைது செய்ய முடியாது: நியூயார்க் மேயரின் கருத்துக்கு ட்ரம்ப் பதிலடி

  • July 21, 2026
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வருகை தந்தால், அவரைப் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்வேன் என்று நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி விடுத்த எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் போது பெஞ்சமின் நெதன்யாகு எந்த வகையிலும், எந்தச் சூழலிலும் கைது செய்யப்பட மாட்டார் என்று டிரம்ப் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். திங்கள்கிழமை தனது சமூக வலைத்தளப் பதிவில் டிரம்ப் இந்த உறுதியை அளித்தார். அதில் அவர் மம்தானியின் பெயரைக் நேரடியாகக் […]

13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாகவோ அல்லது சமஷ்டி ஆட்சிமுறையைத் தருவதாகவோ கூறி அல்ல, உண்மையைக் கூறியும் நேர்மையாகச் செயல்பட்டதன் மூலமுமே வடக்கு மக்களின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெற்றுள்ளார் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருன ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

நேர்மையான அணுமுறைமூலமே தமிழர்களின் ஆதரவை பெற்றார் ஜனாதிபதி அநுர

  • July 21, 2026
  • 0 Comments

13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாகவோ அல்லது சமஷ்டி ஆட்சிமுறையைத் தருவதாகவோ கூறி அல்ல, உண்மையைக் கூறியும் நேர்மையாகச் செயல்பட்டதன் மூலமுமே வடக்கு மக்களின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெற்றுள்ளார் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருன ஜயசேகர தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலும், அது சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் […]

வெலிக்கடை சிறைக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த கந்தசாமி சதீஸ், நேற்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

குட்டிமணி, தங்கத்துரை சிலை திறப்பு விழா: ஏற்பாட்டாளர் கைது

  • July 21, 2026
  • 0 Comments

வெலிக்கடை சிறைக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த கந்தசாமி சதீஸ், நேற்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 25 ஆம் திகதி மேற்படி உருவச்சிலைகளைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வந்தன. இதன்போது, ஏற்பாட்டுக் குழுவில் ஒருவரான வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் […]

15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களை அணுகுவதற்குத் தடை விதிக்கும் சட்டமூலத்துக்கு பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் சமரசக் குழு (Reconciliation committee) திங்கட்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை: பிரான்ஸ் நாடாளுமன்ற குழு ஒப்புதல்

  • July 21, 2026
  • 0 Comments

15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களை அணுகுவதற்குத் தடை விதிக்கும் சட்டமூலத்துக்கு பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் சமரசக் குழு (Reconciliation committee) திங்கட்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் புதிய கல்வியாண்டு ஆரம்பமாவதற்கு முன்பாகவே இந்தத் தடையை நடைமுறைக்குக் கொண்டுவர விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். முன்னதாக டிசம்பர் மாதத்தில், 16 வயதுக்குட்பட்டவர்கள் Facebook , ஸ்னாப்சாட் (Snapchat), பைட் டான்ஸின் டிக்டாக் (TikTok) மற்றும் ஆல்பபெட்டின் யூடியூப் (YouTube) போன்ற தளங்களைப் பயன்படுத்த […]

2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா அடைந்த தோல்வியால் ஏற்பட்ட வலி மிகப்பெரியது; இந்த வடு ஆறுவதற்குக் கொஞ்ச காலம் எடுக்கும் என்று நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி உருக்கமாக தெரிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

வலிக்கிறது: மீண்டெழ காலகெடுக்கும் – மெஸ்ஸி உருக்கம்

  • July 21, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா அடைந்த தோல்வியால் ஏற்பட்ட வலி மிகப்பெரியது; இந்த வடு ஆறுவதற்குக் கொஞ்ச காலம் எடுக்கும் என்று நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி உருக்கமாக தெரிவித்துள்ளார். எனினும், தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளுக்கு தகுதி பெற்றதே ஒரு மிகப்பெரிய சாதனை எனக் குறிப்பிட்ட அவர், தங்களுக்கு ஆதரவளித்த அர்ஜென்டினா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து லியோனல் மெஸ்ஸி தனது செய்தியில் கூறியிருப்பதாவது: ” இந்தத் தோல்வியால் ஏற்பட்ட வலி […]

இலங்கையை சேர்ந்தவர்களின் சுற்றுலா நுழைவிசைவு விண்ணப்பங்களை தாய்வான் அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக தாய்வான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கான சுற்றுலா விசாவை நிறுத்தியது தாய்வான்

  • July 21, 2026
  • 0 Comments

இலங்கையை சேர்ந்தவர்களின் சுற்றுலா நுழைவிசைவு விண்ணப்பங்களை தாய்வான் அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக தாய்வான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. தாய்வான் அரசாங்கத்தின் அண்மைய நுழைவிசைவு கொள்கையின்படி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை குடிமக்களிடமிருந்து சுற்றுலா விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்வான் அரசாங்க நிறுவனத்தின் அதிகாரபூர்வ அழைப்பின் பேரில் பயணம் மேற்கொள்வது, பரிமாற்ற நடவடிக்கைகள், உறவினர்களை (மூன்றாம் நிலை உறவுமுறைக்குள்) சந்திப்பது, வணிகம், தாய்வானில் ஒரு கப்பலில் இணைவது அல்லது மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்காக […]

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆபத்து: பீரிஸ் எச்சரிக்கை அரசியல் இலங்கை செய்தி

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆபத்து: பீரிஸ் எச்சரிக்கை

  • July 21, 2026
  • 0 Comments

“உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்பாமல், நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க அவசரப்படும் அரசின் போக்கு, இலங்கையின் நீதித்துறை மீதான சர்வதேச நம்பிக்கையைச் சீர்குலைத்து ஜெனிவாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எந்தவொரு ஜனநாயக நாடும் இத்தகைய அரசமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கு […]