தாயகம் திரும்புவேன்: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சூளுரை
மாணவர் தலைமையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா தான் மீண்டும் தாயகம் திரும்புவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கைது, சிறைத்தண்டனை அல்லது மரணத்தைச் சந்திக்க நேரிட்டாலும், தனது ஆதரவாளர்களை விட்டுத் விலகி இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். புதுடெல்லியில் உள்ள தெற்காசிய வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கூட்டமைப்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில், தொலைபேசி (ஆடியோ) வாயிலாகச் […]













