உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றம்: கொலம்பியா வீரருக்கு மரண அச்சுறுத்தல்
உலகக் கோப்பைத் தொடரிலிருந்து கொலம்பியா அணி வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் வீரர் ஜமிண்டன் காம்பாஸிற்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்து, இந்த மிரட்டல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “விளையாட்டு அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எந்தவொரு வீரரோ அல்லது அவர்களது நெருங்கிய வட்டத்தில் உள்ள எவருமே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படக் கூடாது,” என்று கொலம்பியா கால்பந்து கூட்டமைப்பு (FCF தெரிவித்துள்ளது. 16-வது சுற்று ஆட்டத்தில் (round of 16) சுவிட்சர்லாந்திடம் பெனால்டி ஷூட்-அவுட் […]













