ஐரோப்பா

பெர்லினில் 02 அரச துறை மீது சைபர் தாக்குதல்

பெர்லினில் அரசின் இரண்டு துறைகளை குறிவைத்து இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரான்சம்வேர் குழுவால் வெளியிடப்பட்ட திருடப்பட்ட தரவுகளின் தொகுப்பை தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக பெர்லின் மாநில அரசு இன்று அறிவித்தது.

செப்டம்பர் 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த இணையவழித் தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது.

கசிந்த தரவுகளின் ஆய்வு, சரிபார்ப்பு மற்றும் மதிப்பீட்டை ஒரு மத்திய நெருக்கடிப் பிரிவு மேற்பார்வையிடும் என்றும், பாதிக்கப்பட்ட குடிமக்கள் மற்றும் வணிகங்களுக்குத் தகவல் தெரிவிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் என்றும் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்த ஹேக்கிங் சம்பவம் தொடர்பான சரிபார்க்கப்படாத கூற்றுக்களை சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்