நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பிஹார் மற்றும் அசாம் மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்தியா செய்தி

நீட் தேர்வுப் போராட்டம்: வழக்குகள் வாபஸ்

  • July 28, 2026
  • 0 Comments

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பிஹார் மற்றும் அசாம் மாநில அரசுகள் அறிவித்துள்ளன. நீட் வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஜூலை 25 அன்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எனினும், […]

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனிதாபிமானப் பதிலளிப்பு மற்றும் பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கிலான , கடலோர ஒத்துழைப்பு தயார்நிலை மற்றும் பயிற்சி (CARAT) யின் 6வது கட்டத்தை அமெரிக்காவும் இலங்கையும் தொடங்கியுள்ளன. இலங்கை செய்தி

இலங்கை, அமெரிக்க படைகளின் கூட்டு பயிற்சி திருமலையில் ஆரம்பம்

  • July 28, 2026
  • 0 Comments

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனிதாபிமானப் பதிலளிப்பு மற்றும் பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கிலான , கடலோர ஒத்துழைப்பு தயார்நிலை மற்றும் பயிற்சி (CARAT) யின் 6வது கட்டத்தை அமெரிக்காவும் இலங்கையும் தொடங்கியுள்ளன. திருகோணமலை மற்றும் கொழும்பில் ஜூலை 27 முதல் 31 ஆம் திகதி வரை இலங்கை கடற்படையால் நடத்தப்படும் “CARAT ஸ்ரீலங்கா 2026” பயிற்சி, இரு நாடுகளின் படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பையும் நம்பிக்கையையும் மேம்படுத்தும் நோக்கில், முன்னெடுக்கப்படுகிறது. இந்த ஒரு வார கால தரை […]

Samagi Jana Balasakaya MP sentenced to one and a half years in prison இலங்கை செய்தி

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கு ஒன்றரை வருடங்கள் சிறை தண்டனை

  • July 28, 2026
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சமிந்த விஜேசிறி தொடர்பான வழக்கு இன்று (28) பதுளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பதுளை மேல்நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த […]

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து இலங்கையும் இந்தியாவும் கலந்துரையாடியுள்ளன. இலங்கை செய்தி

இந்திய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கொழும்பில் ஆராய்வு

  • July 28, 2026
  • 0 Comments

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து இலங்கையும் இந்தியாவும் கலந்துரையாடியுள்ளன. தொழில்அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி […]

ஈரானின் ‘கொசுப் படையை’ (mosquito fleet) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) வெகுவாகப் பாராட்டியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் படைக்கு புகழாரம் சூட்டிய ரஷ்ய ஜனாதிபதி புடின்

  • July 28, 2026
  • 0 Comments

ஈரானின் ‘கொசுப் படையை’ (mosquito fleet) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) வெகுவாகப் பாராட்டியுள்ளார். ரஷ்ய கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார் என ‘ஸ்புட்னிக்’ (Sputnik) அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ” மத்திய கிழக்கு போர் மண்டலத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஈரான் தங்கள் ‘கொசுப் படையை’ப் பயன்படுத்திப் போரில் மிகவும் திறம்படச் செயல்பட்டு வருகிறது. இது புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு சார்ந்த விஷயம். நம்மிடமும் இதுபோன்ற […]

“எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு என்பது தேர்தல் கூட்டணி அல்ல. அடுத்த தேர்தலில் நாம் ஒன்றாகப் போட்டியிடப்போவதும் இல்லை. எனவே, இதில் இணையும் நபர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை” அரசியல் இலங்கை செய்தி

“எதிரணிகளின் ஒன்றிணைவு தேர்தல் கூட்டணி அல்ல”

  • July 28, 2026
  • 0 Comments

“எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு என்பது தேர்தல் கூட்டணி அல்ல. அடுத்த தேர்தலில் நாம் ஒன்றாகப் போட்டியிடப்போவதும் இல்லை. எனவே, இதில் இணையும் நபர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்திற்காகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம். இது ஒரு பொது நோக்கமாகும். இந்த விடயத்தில் இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது. இந்த பொது […]

உலகம் செய்தி

இஸ்ரேல் – லெபனான் இடையே அடுத்தகட்டப் பேச்சு ரோமில்

  • July 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 4 ஆம் திகதி ரோமில் நடைபெறும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே கையெழுத்தான கட்டமைப்பு ஒப்பந்தத்தை (framework agreement) முழுமையாகச் செயல்படுத்துவதில் ரோமில் நடைபெறும் தொழில்நுட்பக் குழுக்கள் கவனம் செலுத்தும்” என்று குறித்த அதிகாரி கூறியுள்ளார். “முன்னோடி மண்டலச் செயல்முறையை விரிவாக்குவது, நிலுவையில் உள்ள அனைத்து எல்லைப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பது மற்றும் ஒரு விரிவான […]

ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், பிரான்ஸ் பிரதிநிதிகள் பேசத் தொடங்கியதும், அமெரிக்க தூதுவர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். உலகம் செய்தி

பிரான்ஸ் ராஜதந்திரிகள் உரையாற்றுகையில் அமெரிக்க தூதுவர்கள் வெளிநடப்பு

  • July 28, 2026
  • 0 Comments

ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், பிரான்ஸ் பிரதிநிதிகள் பேசத் தொடங்கியதும், அமெரிக்க தூதுவர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க்கின் (Volker Turk) நான்கு ஆண்டு கால பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு எதிராக வாஷிங்டன் வாக்களித்தது தொடர்பாக, அமெரிக்க மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளுக்கிடையே இணையத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்த வெளிநடப்பு நடந்துள்ளது. ஜெனீவாவில் உள்ள பிரான்ஸின் ஐ.நா. தூதரகம் சனிக்கிழமையன்று வெளியிட்ட பதிவில், […]

உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy), செவ்வாய்க்கிழமையன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைச் (Donald Trump) சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யாமீது புதிய தடைகள்: ட்ரம்பை சந்திக்கிறார் உக்ரைன் ஜனாதிபதி

  • July 28, 2026
  • 0 Comments

உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy), செவ்வாய்க்கிழமையன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைச் (Donald Trump) சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாமீது அமெரிக்கா புதிய தடைகளை அறிவிக்கவுள்ள நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. மறைந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாமின் (Lindsey Graham) இறுதிச் சடங்கில் பங்கேற்கும் செலென்ஸ்கி, செவ்வாய்க்கிழமை மாலையில் செனட் சபையையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக இரு செனட் உதவியாளர்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பல […]

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, 'கூட்டு முகாமைத்துவக் குழு' கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை எட்டப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிர்வாக ஒப்பந்தம் குறித்து இணக்கம்

  • July 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, ‘கூட்டு முகாமைத்துவக் குழு’ கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை எட்டப்பட்டுள்ளது. இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டத்தில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் பல்வேறு இடங்களிலிருந்தவாறு கலந்துகொண்டனர். கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா […]