இந்தியாவில் நாளாந்தம் 502 பேரை பலியெடுக்கும் ‘வீதி விபத்து’
இந்தியாவில் கடந்த 2025 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 502 பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர். மாநில ரீதியாகப் பார்க்கும்போது, வீதி விபத்து உயிரிழப்புகளில் உத்தரப் பிரதேச மாநிலத்திலேயே மிக அதிகளவிலான உயர்வு பதிவாகியுள்ளது. அம்மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டில் 24,118 ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 2025 ஆம் ஆண்டில் 27,550 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், பஞ்சாப் மாநிலத்தில் […]













