வளைகுடாவில் திருப்பம்: 3 முஸ்லிம் நாடுகள் கைகோர்ப்பு
மத்திய கிழக்கில் நிலவும் தீவிரமான போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மெக்காவில் வெள்ளிக்கிழமை (07) கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகளின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களால் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தங்கள் பிராந்தியப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் இம்மூன்று நாடுகளும் இந்த முடிவை […]













