தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; 15 பேர் காயம்
தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர். பேங்காக்கின் வடமேற்குப் பகுதியில் உள்ள நொந்தபுரி (Nonthaburi) மாகாணத்தின் பாங் குருவாய் (Bang Kruai) மாவட்டத்தில் அமைந்துள்ள ‘டெப்சிரின் நொந்தபுரி’ பாடசாலையில் (Debsirin Nonthaburi School) வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலியானோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவசர உதவிப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியதாக Thai Enquirer செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு […]













