ஷாகிப் அல் ஹசனுக்கு பங்களாதேஷ் கிரிக்கெட்டில் கதவடைப்பு
பதவி இழந்த முன்னாள் பிரதமரும், குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட தலைவருமான ஷேக் ஹசீனா பங்கேற்ற ஊடக நிகழ்வு ஒன்றில் பங்களாதேஷின் முன்னாள் நட்சத்திரக் துடுப்பாட்ட வீரர் ஷாகிப் அல் ஹசன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் தேசிய அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் எதுவுமில்லை என்று பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதுடெல்லியில் பத்திரிகையாளர்களிடையே ஹசீனா உரையாற்றிய நிகழ்வில் ஷாகிப் தொலைபேசி வாயிலாகப் […]













