இலங்கையில் குறுகிய காலப்பகுதிக்குள் ஐந்து சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறை மோதல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 163க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இலங்கை செய்தி

5 சிறைச்சாலைகளில் மோதல் – 36 பேர் பலி: பலர் காயம்

  • August 9, 2026
  • 0 Comments

இலங்கையில் குறுகிய காலப்பகுதிக்குள் ஐந்து சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறை மோதல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 163க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவற்றில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலையே மிகப்பெரிய கலவரமாகப் பதிவாகியுள்ளது. இங்கு நடைபெற்ற வன்முறையில் 10 சிறைச்சாலை அதிகாரிகள், 22 கைதிகள் உட்பட 32 பேர் உயிரிழந்தனர். அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஏனைய சிறைச்சாலைகளில் பதிவான பாதிப்பு விவரங்கள் […]

உலகம் செய்தி

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யக்கூட தயார்: ஈரான் ஜனாதிபதி உருக்கம்

  • August 8, 2026
  • 0 Comments

ஈரான் தலைமைத்துவம் எடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் ஈரான் மக்கள் இறுதிவரை உறுதுணையாக நிற்பார்கள் என்று ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார். போரிடுவது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் இராணுவத் தளபதிகளுக்கே உள்ளதாகவும், அவர்களின் ஆற்றலை அவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்புக்காகத் தனது உயிரையும் தியாகம் செய்யத் தயார் என்று கூறியுள்ள அவர், படுகொலைகளுக்குத் தான் அஞ்சப்போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரான் ஜனாதிபதிக்கும், உச்ச தலைவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு […]

அர்ஜென்டீனாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையு ஜார்ஜ் ஹொரேசியோ மெஸ்ஸி (68), நீண்ட நாட்களாகப் பாதிக்கப்பட்டிருந்த நோய் காரணமாகக் காலமானார். செய்தி விளையாட்டு

லியோனல் மெஸ்ஸியின் தந்தை காலமானார்

  • August 8, 2026
  • 0 Comments

அர்ஜென்டீனாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையு ஜார்ஜ் ஹொரேசியோ மெஸ்ஸி (68), நீண்ட நாட்களாகப் பாதிக்கப்பட்டிருந்த நோய் காரணமாகக் காலமானார். அர்ஜென்டீனாவின் ரொசாரியோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. ஜூன் மாதம் லியோனல் மெஸ்ஸி FIFA உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஜார்ஜ் மெஸ்ஸி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருவதைக் குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். மேலும், அவரது […]

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழியில் மேலும் 08 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 8, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 47வது நாளாக நடைபெற்றது. இதன்போது மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் அடையாளம் காணப்பட்ட 05 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 101 நாட்கள் […]

சீனாவின் ஆதிக்கம் நிறைந்த 'ஸ்கேன்டியம்' (Scandium) என்ற மிக முக்கியமான அபூர்வ கனிமத்தை (Rare Earth) வெட்டி எடுப்பதற்கான உலகின் முதல் முதன்மைச் சுரங்கத்தைக் கட்டுவதற்காக, ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் நிபந்தனையுடனான கடன் உதவி வழங்குவதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சீனாவுக்கு ‘செக்’: கனிமப் போரில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா கைகோர்ப்பு

  • August 8, 2026
  • 0 Comments

சீனாவின் ஆதிக்கம் நிறைந்த ‘ஸ்கேன்டியம்’ (Scandium) என்ற மிக முக்கியமான அபூர்வ கனிமத்தை (Rare Earth) வெட்டி எடுப்பதற்கான உலகின் முதல் முதன்மைச் சுரங்கத்தைக் கட்டுவதற்காக, ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் நிபந்தனையுடனான கடன் உதவி வழங்குவதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பிற்குப் பிறகு, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், இத்திட்டம் சுரங்கத்திலிருந்து தயாரிப்பு வரை மேலைநாடுகளின் ஒருங்கிணைப்பை […]

உலகக்கோப்பைத் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் அசாத்தியமான ஆட்டத்தைக் கண்ட பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நட்சத்திர வீரரின் ஓய்வு குறித்து அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் (AFA) எந்த அவசரமும் காட்டவில்லை. செய்தி விளையாட்டு

39 வயதில் சாதனை நாயகன் மெஸ்ஸி: ஓய்வு முடிவு எப்போது?

  • August 8, 2026
  • 0 Comments

உலகக்கோப்பைத் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் அசாத்தியமான ஆட்டத்தைக் கண்ட பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நட்சத்திர வீரரின் ஓய்வு குறித்து அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் (AFA) எந்த அவசரமும் காட்டவில்லை. மெஸ்ஸி எப்போது தனது கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்பதை அவரேதான் தீர்மானிக்க வேண்டும் என்று அர்ஜென்டினா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சம்மேளனத் தலைவர் கிளாடியோ “சிகி” தபியா (Claudio “Chiqui” Tapia) தெரிவித்துள்ளார். “ஓய்வுபெறுதல் என்பது முற்றிலுமாக அவரது தனிப்பட்ட முடிவு. அவரை நாம் […]

பிரான்ஸ் தலைமையில் உருவாக்கப்பட்டு வரும் ஆறாம் தலைமுறைப் போர் விமான வளர்ச்சித் திட்டமான ' Future Combat Air System' (FCAS) வேலைத்திட்டத்தில் இணைவதற்கான முயற்சிகளை இந்தியப் பாதுகாப்பு இந்திய பாதுகாப்பு அமைச்சு இறங்கியுள்ளது. இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

பிரான்ஸின் 6-ஆம் தலைமுறைப் போர் விமானத் திட்டத்தில் இணைய இந்தியா முயற்சி

  • August 8, 2026
  • 0 Comments

பிரான்ஸ் தலைமையில் உருவாக்கப்பட்டு வரும் ஆறாம் தலைமுறைப் போர் விமான வளர்ச்சித் திட்டமான ‘ Future Combat Air System’ (FCAS) வேலைத்திட்டத்தில் இணைவதற்கான முயற்சிகளை இந்தியப் பாதுகாப்பு இந்திய பாதுகாப்பு அமைச்சு இறங்கியுள்ளது. அத்துடன், மேற்படி விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டலையும் பிரான்சிடம் இந்தியா கோரியுள்ளதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில், இன்றைய வான்வழிப் போர் முறையில் இந்தியாவின் வான் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக, ஆறாம் தலைமுறை […]

அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி 20 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 14 வெள்ளைப் பந்து (ஒருநாள்/T20) போட்டிகளில் விளையாடவுள்ளது. செய்தி விளையாட்டு

ஆஷஸ், உலகக்கோப்பையைக் குறிவைக்கும் ஆஸ்திரேலியா: IPL குறித்து கடினமான முடிவு

  • August 8, 2026
  • 0 Comments

அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி 20 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 14 வெள்ளைப் பந்து (ஒருநாள்/T20) போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் காரணமாக, எதிர்வரும் ஆஷஸ் (Ashes) தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர்களைக் கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையைக் (Workload) கையாள ஐபிஎல் (IPL) தொடரில் வீரர்கள் பங்கேற்பது குறித்துச் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி வரலாம் என ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ […]

சில வாரங்களுக்கு முன்பு நடந்த பயங்கர எல்லைத் தாக்குதலால் ஈராக் மற்றும் சவுதி அரேபியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழலில், தூதரக உறவுகளைச் சீரமைக்கும் முயற்சியாக ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி (Ali al-Zaidi) மற்றும் சவுதி அரேபிய உளவுத்துறைத் தலைவர் காலித் பின் அலி அல் humaidan (Khalid bin Ali Al Humaidan) ஆகிய இருவரும் பாக்தாத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். உலகம் செய்தி

ஈராக் பிரதமருடன் சவுதி உளவுத்துறை பிரதான அவசர சந்திப்பு

  • August 8, 2026
  • 0 Comments

சில வாரங்களுக்கு முன்பு நடந்த பயங்கர எல்லைத் தாக்குதலால் ஈராக் மற்றும் சவுதி அரேபியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழலில், தூதரக உறவுகளைச் சீரமைக்கும் முயற்சியாக ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி (Ali al-Zaidi) மற்றும் சவுதி அரேபிய உளவுத்துறைத் தலைவர் காலித் பின் அலி அல் humaidan (Khalid bin Ali Al Humaidan) ஆகிய இருவரும் பாக்தாத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பிரதமர் அல்-ஜைதியை ரியாத் […]

சீனாவின் பெயர் மாற்ற முயற்சி முறியடிப்பு: 27 இடங்களுக்கு இந்திய வரைபடத்தில் அங்கீகாரம் இந்தியா செய்தி

சீனாவின் பெயர் மாற்ற முயற்சி முறியடிப்பு: 27 இடங்களுக்கு இந்திய வரைபடத்தில் அங்கீகாரம்

  • August 8, 2026
  • 0 Comments

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு ‘ஜாங்னான்’ எனப் பெயரிட்டுச் சீனா உரிமை கோரி வரும் முயற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அருணாச்சலப் பிரதேச மாநில அரசுடன் கலந்தாலோசித்து, அம்மாநிலத்தில் உள்ள லாங்ஜு, மாஜா, ஜஸ்வந்த் கர், புத்தமந்திர், கம்லாங் நகர் உள்ளிட்ட 27 முக்கிய இடங்கள் மற்றும் புவியியல் விவரங்களை ‘சர்வே ஆஃப் இந்தியா’வின் (Survey of India) அதிகாரப்பூர்வ வரைபடத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் முறையாகப் பதிவு […]