வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டமூலம் அறிமுகம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் வெடித்த நிலையில், தேர்வு முறைகேடுகளைத் தடுக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 24-ஆம் திகதி புதிய சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதனடிப்படையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 6-ஆம் நாளான இன்று (ஜூலை 27), பொதுத் தேர்வு (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த சட்டமூலம் 2026-ஐ மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். : அவை நடவடிக்கைகள் தொடங்கியது முதல், நீட் […]













