"டித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மிகக் குறுகிய காலத்தில் நிவாரணங்களை வழங்கி வருகின்றது. வரலாற்று ரீதியாக எந்தவொரு அரசும் இவ்வளவு விரைவாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியதில்லை. அரசியல் இலங்கை செய்தி

ஊழல் வாதிகளே அரசுக்கு எதிராக கூக்குரல்: பிரதி அமைச்சர் சாட்டையடி

  • July 2, 2026
  • 0 Comments

கடந்த காலங்களில் நாட்டைச் சூறையாடி, ஊழல் செய்து, மக்களின் கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்த திருடர் கூட்டத்தின் கூச்சல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ தேசிய மக்கள் சக்தி அரசு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “டித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மிகக் குறுகிய காலத்தில் நிவாரணங்களை வழங்கி வருகின்றது. […]

ஜப்பானுடன் வெற்றிகரமான பொருளாதார உறவு- பிரதமர் மோடி புகழாரம் இந்தியா செய்தி

ஜப்பானுடன் வெற்றிகரமான பொருளாதார உறவு- பிரதமர் மோடி புகழாரம்

  • July 2, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவானது, வெற்றிகரமான பொருளாதார இணைப்பைக் கொண்டுள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மாத்திரம் 95,245 கோடி ரூபா (இந்திய நாணய மதிப்பு) ஜப்பானிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து, இரு […]

ஈரானுக்கான தூதுவர் பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அவர் பல வருடங்களாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இலங்கை செய்தி

ஈரானுக்கான தூதுவராக பேராசிரியரை களமிறக்கியது இலங்கை

  • July 2, 2026
  • 0 Comments

ஈரானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா அஸ்மி ஜூன் 30ஆம் திகதி தெஹ்ரானிலுள்ள உள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இவருடைய நியமனத்திற்கு நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்திருந்தது.எனினும், போர் சூழ்நிலையால் பதவியேற்பில் தாமதம் ஏற்பட்டது. ஈரானுக்கான தூதுவர் பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அவர் பல வருடங்களாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். மாவனெல்லை ஜாஹிரா கல்லூரியின் பழைய மாணவியான […]

"பிரதமர் தனது ஈரான் பயணத்தின் போது, கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பார். உலகம் செய்தி மத்திய கிழக்கு

அலி கமேனியின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு

  • July 2, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஜூலை 3 முதல் ஜூலை 5 வரை ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கின்றார். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் ஆண்ட்ராபி இன்று (02) வியாழக்கிழமை மேற்படி தகவலை உறுதிப்படுத்தினார். “பிரதமர் தனது ஈரான் பயணத்தின் போது, கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பார். பிரதமருடன் துணைப் […]

இஸ்ரேலின் யேஷர் கட்சியின் தலைவரும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) முன்னாள் தலைவருமான காடி ஐசன்கோட், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். உலகம் செய்தி

நெதன்யாகுவின் பொய்களை அம்பலப்படுத்திய முன்னாள் இராணுவத் தளபதி

  • July 2, 2026
  • 0 Comments

தனது கொள்கைகளை நியாயப்படுத்துவதற்காக, ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக பிரதமர் நெதன்யாகு பொய்யாகக் கூறினார் என இஸ்ரேலிய எதிர்க்கட்சி தெரிவிக்கிறது. இஸ்ரேலின் யேஷர் கட்சியின் தலைவரும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) முன்னாள் தலைவருமான காடி ஐசன்கோட், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். மேலும், ஈரானிடம் எந்த அணு குண்டுகளும் இல்லை என்று நெதன்யாகு ஆணவத்துடன் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இஸ்ரேலிய மக்களைப் பயமுறுத்துவதற்காக மட்டுமே நெதன்யாகு இதுபோன்ற ஒரு யதார்த்தத்தை உருவாக்குகிறார் […]

இரண்டாவது குழந்தை பிறக்கும் தாய்மார்களுக்கு 6 மாத விடுப்புக்குப் பதிலாக 7 மாத விடுப்பு வழங்கப்படவுள்ளது. உலகம் செய்தி

குழந்தைப்பேற்றிற்கான கூடுதல் சலுகைகளை அறிவித்தது வியட்நாம்

  • July 2, 2026
  • 0 Comments

குறைந்துவரும் பிறப்பு விகிதம் மற்றும் வேகமாக அதிகரித்துவரும் மக்கள்தொகை ஆகியவற்றின் பின்னணியில், இரண்டு குழந்தைகள் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்த ஓராண்டுக்குப் பின்னர், வியட்நாம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்தக் கொள்கையின்படி, இரண்டாவது குழந்தை பிறக்கும் தாய்மார்களுக்கு 6 மாத விடுப்புக்குப் பதிலாக 7 மாத விடுப்பு வழங்கப்படவுள்ளது. மேலும், குறைமாதப் பிரசவங்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகளின் மருத்துவப் பரிசோதனைகளுக்கு அரசாங்க மானியங்களும், சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் தாய்மார்களுக்கு பணமும் வழங்கப்படும். […]

சட்டமன்ற சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதற்காக ஒரு ஆலோசனை நிறுவனம் தனக்கு 35 கோடி ரூபாய் லஞ்சம் தருவதாகக் கூறியதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், சென்னை பொலிஸார் புதன்கிழமை மூன்று பேரைக் கைது செய்தனர். இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் விஜய் அரசை கவிழ்க்க தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சதி முறியடிப்பு

  • July 2, 2026
  • 0 Comments

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கவிழ்க்க தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம், ஒரு முழுமையான அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது. இதில் தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக மீது பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. சட்டமன்ற சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதற்காக ஒரு ஆலோசனை நிறுவனம் தனக்கு 35 கோடி ரூபாய் லஞ்சம் தருவதாகக் கூறியதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், சென்னை பொலிஸார் புதன்கிழமை […]

உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் மோதல், நாளை காலை இலங்கை நேரப்படி 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. செய்தி விளையாட்டு

ரொனால்டோவா, மோட்ரிக்கா? ஜாம்பவான்களின் இறுதி சமர்

  • July 2, 2026
  • 0 Comments

உலகக் கால்பந்தின் இரண்டு ஜாம்பவான்களின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான தருணங்களுக்கான களம் நாளை காலை தயாராகியுள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியும், லூகா மோட்ரிக்கின் குரோஷியா அணியும் நேருக்கு நேர் மோதும்போது, ​​அது ஒரு நாக்-அவுட் போட்டியாக மட்டுமல்லாமல், இந்த இரண்டு உலகப் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பைப் போட்டியாக வரலாற்றில் இடம்பிடிக்கவும் கூடும். உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் மோதல், நாளை […]

சர்ச்சைக்குரிய இந்த அல்-அக்ஸா மசூதி வளாகம் கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு உயரமான பீடபூமிப் பகுதியில் அமைந்துள்ளது. உலகம் செய்தி

முஸ்லிம்களின் புனித பூமிக்குள் இஸ்ரேல் குடியேறிகள் அத்துமீறல் – பெரும் பதற்றம்

  • July 2, 2026
  • 0 Comments

கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் உள்ள அல்-அக்ஸா மசூதிக்குள், இஸ்ரேலிய காவல்துறையினரின் பாதுகாப்போடு இஸ்ரேலிய குடியேறிகள் பலவந்தமாக நுழைந்துள்ளனர். இக்குடியேறிகள் மசூதியின் “முற்றங்களுக்குள் நுழைந்து சமய சடங்குகளை (Talmudic rituals) மேற்கொண்டனர்” என்று பாலஸ்தீனத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் Wafa தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய இந்த அல்-அக்ஸா மசூதி வளாகம் கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு உயரமான பீடபூமிப் பகுதியில் அமைந்துள்ளது. இதனை 1967 ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் […]

இலங்கை செய்தி

இலங்கையை வருமானமுள்ள நாடாக தரம் உயர்த்தியது உலக வங்கி

  • July 2, 2026
  • 0 Comments

மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கையை, உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக உலக வங்கி தரம் உயர்த்தியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியடைந்ததை தொடர்ந்து, உலக வங்கி நேற்று வெளியிட்ட தனது அண்மைய வருமான வகைப்பாட்டுப் புதுப்பிப்பில், சிறிலங்காவை கீழ்-நடுத்தர வருமானப் பிரிவிலிருந்து தரமுயர்த்தியுள்ளது. இலங்கையை “மீட்சியின் கதை” என்று விவரித்துள்ள உலக வங்கி, “2022-ல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நாட்டை வீழ்ச்சியின் விளிம்பிற்குக் கொண்டு சென்ற மூன்று […]