ஈரான் அமைதி பேச்சாளர்களைக் கொல்ல இஸ்ரேல் சதி: வெளியான பரபரப்பு தகவல்
ஈரானுடன் நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைக்க இஸ்ரேல் சதித் திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் பேச்சுவார்த்தையாளர்களைப் படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் நம்பியதாக The New York Times மற்றும் The Washington Post ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெயரைக் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் இவ்விரு ஊடகங்களிடமும் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) மற்றும் முதன்மை பேச்சுவார்த்தையாளரும் ஈரான் […]













