அறிவியல் & தொழில்நுட்பம் உலகம் செய்தி

விண்வெளிப் போட்டியில் சீனா சாதனை

  • July 10, 2026
  • 0 Comments

மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தில் (Reusable rockets) அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் நோக்கில், கடல் தளத்தில் அமைக்கப்பட்ட வலை (Net) மூலம் சோதனை ரீதியிலான ராக்கெட் மீட்பு அமைப்பை சீனா வெற்றிகரமாகச் சோதித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளிக்கிழமை சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஹைனான் (Hainan) வணிக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘லாங் மார்ச் 10B’ (Long March 10B) ராக்கெட் ஏவப்பட்டது. அதன் பூஸ்டர் (Booster) மற்றும் மேல் அடுக்கு பிரிந்த சுமார் ஆறு […]

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

நீதி அமைச்சருக்கு எதிராக பிரேரணை: எதிரணிகள் வியூகம்

  • July 10, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே அவருக்கு எதிராக பிரேரணை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. இதற்கிணங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இன்று கையெழுத்திட்டனர்.

இலங்கை முழுவதும் 500 தேயிலை கிராமங்களை நிறுவுவதை இலக்காகக் கொண்ட “சிலோன் தேயிலைக் கிராமம்” வேலைத்திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். செய்தி

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க 500 தேயிலை கிராமங்களை உருவாக்குகிறது இலங்கை

  • July 10, 2026
  • 0 Comments

இலங்கை முழுவதும் 500 தேயிலை கிராமங்களை நிறுவுவதை இலக்காகக் கொண்ட “சிலோன் தேயிலைக் கிராமம்” வேலைத்திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: “பெருந்தோட்ட அமைச்சு, தேயிலை சபை உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து நாடு முழுவதும் 500 தேயிலை கிராமங்களை நிறுவுவதை இத்திட்டம் நோக்கமாகக் […]

பிரிஸ்டலில் நேற்று நடந்த போட்டியில், 37 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, T 20 தொடர்களில் இந்தியாவிற்கு எதிராகத் தனது முதலாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. செய்தி விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது இங்கிலாந்து

  • July 10, 2026
  • 0 Comments

பிரிஸ்டலில் நேற்று நடந்த போட்டியில், 37 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, T 20 தொடர்களில் இந்தியாவிற்கு எதிராகத் தனது முதலாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை இந்தியா அணி பெற்றிருந்தது. எனினும், ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 13.5 ஓவர்களில் இலக்கை அடைந்து 9 விக்கெட்டுகளால் இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றது. தற்போது […]

வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் தொடங்கியதில் இருந்து, பர்ன்ஹாமின் இந்தத் தலைமைப் பதவிக்கான முயற்சிக்கு 322 லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது இப்போட்டியில் அறிவிக்கப்பட்ட ஒரே வேட்பாளராக அவர் நீடிக்கிறார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

லேபர் கட்சி எம்.பிக்களின் அமோக ஆதரவுடன் பிரதமராகிறார் Andy Burnham

  • July 10, 2026
  • 0 Comments

லேபர் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது கட்சி தலைவராகவும், நாட்டின் அடுத்த பிரதமராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டி பர்ன்ஹாமின் Andy Burnham பெயரை முன்மொழிந்துள்ளனர். வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் தொடங்கியதில் இருந்து, பர்ன்ஹாமின் இந்தத் தலைமைப் பதவிக்கான முயற்சிக்கு 322 லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது இப்போட்டியில் அறிவிக்கப்பட்ட ஒரே வேட்பாளராக அவர் நீடிக்கிறார். மற்றொரு போட்டியாளர் அவருக்கு எதிராக களம் இறங்குவதை கணித ரீதியாக முற்றிலும் சாத்தியமற்றதாக்க இன்னும் ஒரே […]

ஆஸ்திரேலிய கடல் பறவையொன்றுக்கு முதன்முறையாக H5 ரக பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

உள்ளூர் பறவைக்கும் ஆஸ்திரேலியாவில் H5 வைரஸ் தொற்று

  • July 10, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய கடல் பறவையொன்றுக்கு முதன்முறையாக H5 ரக பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை, ஆஸ்திரேலியாவில் உறுதி செய்யப்பட்ட பறவைக் காய்ச்சல் சம்பவங்கள் அனைத்தும், துணை அண்டார்டிக் (sub-Antarctic) பிராந்தியத்தில் இருந்து பறந்து வந்த புலம்பெயர்ந்த பறவைகளிலேயே கண்டறியப்பட்டன. தென்கிழக்கு தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ‘ரோப்’ (Robe) என்ற நகரில் கண்டறியப்பட்ட பறவை ஒன்றில் இந்த வைரஸ் தொற்று இருப்பதை ஆய்வக சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் ஜூலி காலின்ஸ் (Julie Collins) தெரிவித்துள்ளார். தெற்கு ஆஸ்திரேலியாவில் மேலும் […]

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை இலங்கை செய்தி

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

  • July 10, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையின் போது கொல்லப்பட்டவர்களில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளனர் என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர் சுஜீவ விக்ரமசிங்க தலைமையிலான மூத்த நீதித்துறை மருத்துவ அதிகாரிகளைக் கொண்ட ஐந்து பேர் கொண்ட குழுவினால் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட 28 பேரின் உடல்களில், 24 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 24 பேரின் மரணங்களில் 14 பேரின் மரணங்கள் துப்பாக்கிக் காயங்களாலும், ஒன்பது […]

இறுதி யுத்தத்தின் போது தமிழர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை செய்தி

போரின்போது கைப்பற்றப்பட்ட தமிழர்களின் தங்கம் எங்கே?

  • July 10, 2026
  • 0 Comments

இறுதி யுத்தத்தின் போது தமிழர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பணத்தூய்மைப்படுத்தல் மற்றும் நிதிசார் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், “தமிழீழ வைப்பகத்தில் தமிழ் மக்கள் அடகு வைத்திருந்த பல […]

திங்கட்கிழமை அன்று டெஹ்ரான் வீதிகளில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தில் சுமார் 1.2 கோடி மக்கள் திரண்டனர். உலகம் செய்தி

பலி தீர்க்கும் முழக்கத்துடன் அலி கமேனியின் உடல் நல்லடக்கம்

  • July 10, 2026
  • 0 Comments

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் உடல், நான்கு மாதங்களுக்குப் பிறகு, அந்நாட்டின் மிகவும் புனிதமான ஷியா தர்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி மத்திய டெஹ்ரானில் உள்ள இல்லத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் உயிரிழந்திருந்தார். அலி கமேனி பிறந்த இடமான மஷாத் (Mashhad) நகரில் அமைந்துள்ள, உலகப் புகழ்பெற்ற ‘இமாம் ரெஸா’ (Imam Reza) புனிதத் தர்காவில் வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது உடல் […]

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். செய்தி பொழுதுபோக்கு

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்

  • July 10, 2026
  • 0 Comments

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (10) காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன், சினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2007-ல் வெளியான ‘கல்லூரி’ படம் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து ரெட்டைச்சுழி, மகிழ்ச்சி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாள ராக பணியாற்றி உள்ளார். குறும்படங்கள் மற்றும் ஆவணப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த […]