மீண்டும் களமிறங்குவாரா ரணில்?
“நாடு படுமோசமான நிலையில் உள்ளது. எனவே, இந்த அரசாங்கம் வீழ்ந்த பிறகு நாட்டை மீட்பதற்கு நாம் தயாராகிவருகின்றோம்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “நாடு படுமோசமான நிலையில் உள்ளது. அரச இயந்திரம் ஸ்தம்பித்துள்ளது. தனியார்துறையின் கதையும் முடிந்துள்ளது. அதாவது நாடு வீழ்ந்துள்ளது. இதனை மக்கள் புரிந்துகொள்ள இடமளிக்க வேண்டும். நாட்டை எப்படி மீட்க வேண்டும் என்பது பற்றி […]













