"போர் காலத்தில் மிக முக்கிய புலனாய்வுத் தகவல்களை வழங்கிய, தூரநோக்கு சிந்தனை உடைய ஒரு திறமையான இராணுவப் புலனாய்வு அதிகாரியே சுரேஷ் சலே" என்று முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

மிக முக்கிய புலனாய்வு தகவல்களை வழங்கியவரே சுரேஷ் சலே – முன்னாள் ராணுவத் தளபதி ஆதரவுக் குரல்

  • July 25, 2026
  • 0 Comments

“போர் காலத்தில் மிக முக்கிய புலனாய்வுத் தகவல்களை வழங்கிய, தூரநோக்கு சிந்தனை உடைய ஒரு திறமையான இராணுவப் புலனாய்வு அதிகாரியே சுரேஷ் சலே” என்று முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். சுரேஷ் சலே குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “நாடு முன்னோக்கிச் செல்வதற்குத் தேசிய பாதுகாப்பு என்பது உறுதியான நிலையில் இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய […]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய இராணுவம் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதுடன் ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மேற்குக் கரையில் வன்முறை வெடிப்பு: ஊரடங்கு உத்தரவு அமுல்

  • July 25, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய இராணுவம் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதுடன் ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. நப்லஸ் (Nablus) நகரத்தின் தென்மேற்கே இஸ்ரேலியப் படைகளும் குடியேற்றவாசிகளும் பாலஸ்தீனர்களுடன் மோதியதில், வெள்ளிக்கிழமை நான்கு பாலஸ்தீனர்களும் இரண்டு இஸ்ரேலிய வீரர்களும் கொல்லப்பட்டனர். சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றப் பகுதியான ‘ஹவத் கிலாத்’திற்கு (Havat Gilad) அருகில் உள்ள ‘டால்’ (Tal) நகரை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தாக்கியபோதே இந்த வன்முறை வெடித்ததாக பாலஸ்தீன வட்டாரங்கள் […]

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட, மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் என்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிக்குப் பின்னரே முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது. செய்தி

மழை அங்கியுடன் மீட்கப்பட்ட என்புக்கூடு: ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்குப் பின்பே அகழ்வு

  • July 25, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட, மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் என்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிக்குப் பின்னரே முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், “செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட மேற்படி சிறுவரின் என்புக்கூடு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை உடனடியாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை. இது தொடர்பாகத் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் […]

தேர்வு வினாத்தாள் கசிந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா செய்தி

வினாத் தாள்களை கசியவிட்டால் 10 ஆண்டுகள் சிறை: அமைச்சரவை அனுமதி

  • July 24, 2026
  • 0 Comments

தேர்வு வினாத்தாள் கசிந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று […]

மொனாக்கோ அணியின் மத்தியகள ஆட்டக்காரர் (Midfielder) அலட்ஜி பாம்பாவை (Aladji Bamba) நியூகேஸில் யுனைடெட் (Newcastle United) கால்பந்து அணி ஒப்பந்தம் செய்துள்ளது. செய்தி விளையாட்டு

யுனைடெட் அணியில் இணைந்தார் பிரான்ஸின் இளம் வீரர் அலட்ஜி பாம்பா

  • July 24, 2026
  • 0 Comments

மொனாக்கோ அணியின் மத்தியகள ஆட்டக்காரர் (Midfielder) அலட்ஜி பாம்பாவை (Aladji Bamba) நியூகேஸில் யுனைடெட் (Newcastle United) கால்பந்து அணி ஒப்பந்தம் செய்துள்ளது. கூடுதல் தொகைகளுடன் சேர்த்து இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு £34 மில்லியன் வரை உயரும். வியாழக்கிழமை அன்று டைன்சைடில் (Tyneside) மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 20 வயதான இந்த பிரெஞ்சு வீரர் ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட அலட்ஜி பாம்பா, “நியூகேஸில் அணி என்னை ஒப்பந்தம் செய்ய […]

இலங்கைக்கான சீனத் தூதுவர் பதவியிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் கீ சென்ஹொங் , சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை செய்தி

இலங்கையில் இருந்து விடைபெறுகிறார் சீனத் தூதுவர்

  • July 24, 2026
  • 0 Comments

இலங்கைக்கான சீனத் தூதுவர் பதவியிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் கீ சென்ஹொங் , சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற சந்தித்து கலந்துரையாடினார். தூதுவரை வரவேற்ற சபாநாயகர், இலங்கையில் தூதுவராகப் பணியாற்றிய காலப்பகுதியில் அவர் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கு தூதுவர் வழங்கிய பங்களிப்பையும் பாராட்டினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் தூதுவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், அவரது சேவை இரு நாடுகளுக்கும் […]

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் 'அரசியல் கைதி' என்ற பதத்துக்கு எத்தகைய பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு: கஜேந்திரகுமார் ஆதரவாக வாக்களிப்பு

  • July 24, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 36 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 152 உறுப்பினர்களும் வாக்களித்தனர். நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. எதிரணியிலுள்ள மலையக தமிழ் எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். இலங்கை தமிழரசுக் கட்சி […]

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க, மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை வரை கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. இந்தியா செய்தி

இந்திய கல்வி அமைச்சர் ராஜினாமா? நாளைவரை அவகாசம்

  • July 24, 2026
  • 0 Comments

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க, மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை வரை கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இளைஞர்களும் […]

இந்தியா செய்தி

மத்திய அமைச்சர் பதவி விலகும்வரை பேச்சு கிடையாது: ராகுல் காந்தி திட்டவட்டம்

  • July 24, 2026
  • 0 Comments

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் செய்யப்படும் வரை, நாடாளுமன்றப் பேச்சுவார்த்தையிலோ அல்லது விவாதத்திலோ எதிர்க்கட்சிகள் பங்கேற்காது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்திருந்தார். எனது பெயரைக் குறிப்பிட்டு அவர் அழைத்ததால் நான் பதிலளிக்க முயன்றபோது எனது மைக் அணைக்கப்பட்டது; பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. […]

ஹராரேவில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் T20 போட்டியில், இந்திய அணியின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேச T20 அரைசதத்தைப் பதிவு செய்து, அணியின் 7 விக்கெட் வித்தியாசத்திலான வெற்றிக்கு வித்திட்டார். செய்தி விளையாட்டு

சூர்யவன்ஷி அதிரடி: இந்திய அணி வெற்றி

  • July 24, 2026
  • 0 Comments

ஹராரேவில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் T20 போட்டியில், இந்திய அணியின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேச T20 அரைசதத்தைப் பதிவு செய்து, அணியின் 7 விக்கெட் வித்தியாசத்திலான வெற்றிக்கு வித்திட்டார். வியாழக்கிழமை நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் ஆல்ரவுண்டர் வெஸ்லி மாதவெரே அதிகபட்சமாக 39 […]