காசா முனை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

காசாவில் தொடரும் அவலம்: செத்து மடியும் மக்கள்

  • August 3, 2026
  • 0 Comments

காசா முனை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாகப் பதிவான 18 இறப்புகளும், ஏற்கனவே காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததும் இந்த எண்ணிக்கையில் அடங்கும் என அமைச்சகம் கூறியுள்ளது. அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி இஸ்ரேலுடன் “போர்நிறுத்தம்” தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 1,250 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4,110 பேர் […]

இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு இயற்றப்படும்: தமிழ் பேசும் கட்சிகளிடம் ஜனாதிபதி உறுதி

  • August 3, 2026
  • 0 Comments

06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருதல், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்தும் அது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் குறித்த பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் […]

பன்னாட்டுக் குற்றங்கள் நூலின் எழுத்தாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பிரபல எழுத்தாளர் மாயன்

  • August 3, 2026
  • 0 Comments

பன்னாட்டுக் குற்றங்கள் நூலின் எழுத்தாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 04.08.2026 அன்று கொழும்பு பயங்கரவாதத்தடுப்புப் பிரிவின் தலைமையகத்திற்கு வாக்குமூலமொன்றை வழங்க வருமாறு அவருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு நீர்கொழும்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இனப்படுகொலை தொடர்பாக அவர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

இரு மாவட்டங்களில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

  • August 3, 2026
  • 0 Comments

அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையில் மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை மீள ஆரம்பமாகும் திகதி , உரிய மீளாய்வுகளின் பின்னர் நாளை மதியம் அறிவிக்கப்படும் என்று கல்வி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளது. அதேவேளை, சீரற்ற காலநிலையால் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகருக்குத் தெற்கே உள்ள கடற்கரைப் பகுதியில், சுமார் 50 'கிரேட்டர் கிரெஸ்டட் டெர்ன்' (greater crested terns) வகை கடல் பறவைகள் H5N1 பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளன. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பறவைக் காய்ச்சல்: ஆஸ்திரேலியாவில் செத்து மடியும் கடற்பறவைகள்

  • August 3, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகருக்குத் தெற்கே உள்ள கடற்கரைப் பகுதியில், சுமார் 50 ‘கிரேட்டர் கிரெஸ்டட் டெர்ன்’ (greater crested terns) வகை கடல் பறவைகள் H5N1 பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளன. நாட்டில் பறவைகள் முதன்முறையாக இவ்வாறு பெருமளவில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்நோய் மேலும் பரவக்கூடும் என்று ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது. இருப்பினும், கடந்த ஜூன் மாதம் இந்நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது முதல் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியப் பண்ணைகளில், இந்த வைரஸ் பரவியதற்கான எந்த […]

கேரளா முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதுடன், 7 பேர் காணாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் திங்கட்கிழமை தெரிவித்தார். இந்தியா செய்தி

கேரளாவில் கனமழைக்கு 15 பேர் பலி: எழுவர் மாயம்

  • August 3, 2026
  • 0 Comments

கேரளா முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதுடன், 7 பேர் காணாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் திங்கட்கிழமை தெரிவித்தார். கனமழை நீடித்து வரும் நிலையில், மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திங்கள்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11,018 பேருக்கு அடைக்கலம் அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 316 நிவாரண முகாம்கள் இயங்கி வருவதாக, உயர் அதிகாரிகளுடன் வெள்ள நிலைமையை […]

இந்திய எல்லைப் பகுதிகளில், சீனாவிடம் இருந்து பெறப்பட்ட 'SH-15' என்ற சக்கரங்களால் இயங்கும் அதிநவீன பீரங்கிகளை (Wheeled Self-propelled Artillery Guns) பாகிஸ்தான் அதிக அளவில் களமிறக்கியுள்ளது. இந்தியா செய்தி

இந்திய எல்லையில் சீன தயாரிப்பு SH-15 பீரங்கிகளை களமிறக்கிய பாகிஸ்தான்

  • August 3, 2026
  • 0 Comments

இந்திய எல்லைப் பகுதிகளில், சீனாவிடம் இருந்து பெறப்பட்ட ‘SH-15’ என்ற சக்கரங்களால் இயங்கும் அதிநவீன பீரங்கிகளை (Wheeled Self-propelled Artillery Guns) பாகிஸ்தான் அதிக அளவில் களமிறக்கியுள்ளது. சீனாவின் ‘நொரின்கோ’ (Norinco) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த 155mm 52-காலிபர் பீரங்கி அமைப்பு, சீனாவில் PCL-181 என்று அழைக்கப்படுகிறது. பாகிஸ்தான் 2019-ஆம் ஆண்டில் சீனாவிடம் 236 SH-15 பீரங்கிகளுக்கான ஆர்டரை வழங்கியது. இதன் விநியோகம் 2022-இல் தொடங்கியது. மேலும், தொழில்நுட்பப் பரிமாற்ற (ToT) ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானின் ‘ஹெவி […]

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, அத்துறைக்குப் பொறுப்பான நீதி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார். இலங்கை செய்தி

மஹர சிறைச்சாலை சம்பவம்: நீதி அமைச்சருக்கு மீண்டும் நெருக்கடி

  • August 3, 2026
  • 0 Comments

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, அத்துறைக்குப் பொறுப்பான நீதி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது, இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக 10 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தனர். அதேபோன்று 20 கைதிகளும் பலியானார்கள். இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும் கூட, சிறைச்சாலைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை […]

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

  • August 3, 2026
  • 0 Comments

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று உபரிநீர் வழித்தடங்கள் இன்று (03) திங்கட்கிழமை காலை தானாகவே திறக்கப்பட்டுள்ளன என நீர்த்தேக்கப் பொறியாளர்கள் தெரிவித்தனர். தற்போது காணப்படும் மோசமான மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தால் மீதமுள்ள வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படலாம் எனவும், […]

அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் ஈரானுடன் விரைவான ஒப்பந்தத்தை எட்டும் நம்பிக்கையில் புதிய தாக்குதல்களை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன. இதனால் பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு குறித்த கவலைகள் சற்று தணிந்து, திங்கள்கிழமை தங்கம் விலை உயர்வைக் கண்டது. உலகம் செய்தி

தணிந்த பதற்றம்: தங்கம் விலை உயர்வு; கச்சா எண்ணெய் விலை சரிவு

  • August 3, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் ஈரானுடன் விரைவான ஒப்பந்தத்தை எட்டும் நம்பிக்கையில் புதிய தாக்குதல்களை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன. இதனால் பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு குறித்த கவலைகள் சற்று தணிந்து, திங்கள்கிழமை தங்கம் விலை உயர்வைக் கண்டது. சர்வதேச சந்தையில் GMT 0210 மணி நிலவரப்படி, ஸ்பாட் தங்கம் (Spot gold) 0.4% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $4,055.76 ஆக விற்பனையானது. அமெரிக்க தங்க பியூச்சர்ஸ் (U.S. gold futures) […]